Menu Close

அச்சம் தவிர்… எண்ணத் தூய்மை கொள்… பொதுநலன் கருது…

அச்சம் தவிர்…
எண்ணத் தூய்மை கொள்…
பொதுநலன் கருது…
எவரொருவர் பொதுநலன் கருதி, பயமின்றி மன தைரியத்துடன், மனத்தூய்மையுடன் செயல்படுகிறாரோ அந்தத் தனி ஒருவர் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒப்பானவர் ஆவார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாருங்கள், ஒன்றுகூடி புது உலகம் படைப்போம் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.