Menu Close

எம் தொகுதி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக
எனக்கு ஒரு கனவு உண்டு…

எம் தொகுதி மக்கள் அனைவரும்
வாழ்வாங்கு வாழ வேண்டும்…
உயரிய ஞானம் கொள்ள வேண்டும்…
சீரிய சிந்தனை பெற வேண்டும்…
வளமான வாழ்க்கை வாழ வேண்டும்…
மகிழ்வான மக்களாக திகழவேண்டும்…

என் எண்ணம், சொல், செயல் அதை நோக்கியே நகர்கிறது…

எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை…
நினைத்ததை முடிப்பவை…

என் கனவு மெய்ப்பட
நம் எண்ணங்கள் ஒன்று சேர்ந்து
ஒரே திசையில் பயணிக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.