Menu Close

ஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்…
என்னை இயக்கும் அதே சக்தி உங்களுக்குள்ளும் இருக்கிறது…
உங்களுக்குள் இருக்கும் சக்தி என்னுள்ளும் இருக்கிறது…
அந்த சக்தியை…
இன்று
கண்டேன்
தரிசித்தேன்
உணர்ந்தேன்
அனுபவித்தேன்
ஆனந்தம் கொண்டேன்…
என்னுள் நீங்கள்…
உங்களுக்குள் நான்…
கண்ணை மூடி என்னுள் உங்களைக் காண்கிறேன்…
கண்ணை திறந்து உங்களுக்குள் என்னைக் காண்கிறேன்…
நம்மை இணைக்கும் இந்த சக்தியை உணரும் பொழுது நாம் மகா சக்தியாக உருவெடுக்கிறோம்…
அந்த மகாசக்தியின் பேராற்றல் இந்த சமூகத்தை, இந்த மக்களை, வாழ்வாங்கு வாழ வைக்கும்.
உணர்வோம்…
புரிவோம்…
ஒன்றிணைவோம்…
வாழ்வாங்கு வாழட்டும் இவ் வையகம் !!
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.