Menu Close

ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி…
ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே தொகுதியின் வளர்ச்சி…

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்,
வளர்ச்சி சாத்தியம்…
இதுவே சத்தியம்…

நிலப்பரப்பு வளராது…
எல்லைகள் வளராது…

உள்ளிருக்கும் மனிதனின் ஆற்றல் வளர…
ஆரோக்கியம் வளர…
அறிவு வளர…
மனஅமைதி வளர…
பொருளாதாரம் வளர…
இதையே ஊரின் வளர்ச்சி என்று குறிக்கிறோம்…

உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவே
என் உழைப்பும், சொல்லும், செயலும், சிந்தனையும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.