Menu Close

கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !

கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !
ஆனால் கண் கண்ட தெய்வம் அல்லவா நீர் !!

என்றும் ஏழை எளியோருக்காக துடித்த இதயம் – நம் இதய தெய்வம்.

என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வமே…

வாழும் போதும் உங்கள் நினைவே…
வழங்கும் போதும் உங்கள் நினைவே…

உங்கள் நினைவே என் பலமாய்…
நல்லோர் பலரின் துணையுடன்…
சில அல்லோரின் சுயநலத்தையும் தாண்டி,
நீங்கள் அவதரித்த இந்நாளில்
உங்களை நினைவில் நிறுத்தி,
அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…

எம் தொகுதி மக்களுக்கு என் பணி தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

புரட்சித்தலைவர் பிறந்த நாளில்,
அவரின் புகழ் பாடும் பல கோடி பேரில் ஒருவனாய் !
உங்களின் சேவகனாய்…

என் மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.