Menu Close

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட…

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட…
நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே,
நம் வாழ்வை வடிவமைக்கிறது…
நாம் யார் என்று தீர்மானிக்கிறது…
கடவுள் (கட உள்);
கண்டறி (கண்டு அறி),
நீ யார் என்று !
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
தவமாய் என் பணி தொடர்கிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.