Menu Close

நம் தமிழக மக்களுக்கு தலையாய பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கழகத்தைக் கட்டிக் காக்கும்
தமிழகத்தை தாங்கி பிடிக்கும்
தலைவர்களுடன் நேற்று நமது
கழகத்தின் பொதுக்குழுவில் கலந்து கொண்டேன்…

கழகத்தின் கட்சி சந்திப்பிலும்
தமிழக மக்களின்
நலனும் வளர்ச்சியும்
பிரதானமாக
மைய நோக்கமாக கொண்டு கலந்தாலோசிக்கப்பட்டது…

என்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் வலுவான நிலையில் இப்போது…

நம் தமிழக மக்களுக்கு தலையாய பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம்…

கேட்கும் கருத்துக்களையும் செய்திகளையும் கலகக்காரர்களின் திரிக்கப்பட்ட கருத்துகளையும் என் அன்பிற்குரிய மக்கள் கவனத்துடன் கையாள்வார்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.