Menu Close

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது
சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது
அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக் கொண்டு
மனதை சமநிலையில் கொண்டு செயல்படுங்கள்…

சவால்களும் வாய்ப்புகளாக மாறி
வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.