Menu Close

அமைதி… வளம்… வளர்ச்சி… என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடமை…
கண்ணியம்…
கட்டுப்பாடு…
என கட்சிக்கும்
சமூக சேவைக்கும்
அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்
அறிஞர் அண்ணா…

அமைதி…
வளம்…
வளர்ச்சி…
என்ற தொலைநோக்குப்
பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…

இவர்கள் காட்டிய வழி நடந்து… நமக்காகவும்
தமிழக மக்களுக்காகவும்
இந்தக் கோட்பாடுகளை
நினைவில் நிறுத்தி
செயல்பட்டு
வென்றெடுப்போம் வாருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.