Menu Close

கொடுக்கும் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொடுக்கும் நிலையில்
உங்களை வைத்து
சிந்தியுங்கள்…

கொடுக்கும் நிலைக்கு
உயர்வீர்கள்…

அதுவே உன்னதமான
உயர்வுக்கான வழியாகும்…

கொடுப்பது போன்ற
நடிப்பும், பாசாங்கும்
உண்மையான உயர்வுக்கு
வழி வகுக்காது…

அந்த பாசாங்கு
உதவியும் அல்ல
சேவையும் அல்ல…

கொடுப்பவர்களையும்
கெடுப்பவர்களையும்
மக்களும்
மகேசனும்
கவனித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள்…
சரியான தீர்ப்பு எழுத…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.