Menu Close

ஏழைகளையே இறைவனாக காண்போம்… நம் கடன் பணி செய்து கிடப்பதே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஏழைகளின் சிரிப்பில்
இறைவனைக் காண்கிறேன்
என்றார் அறிஞர் அண்ணா…

ஏழைகளையே இறைவனாக காண்போம்…
நம் கடன் பணி செய்து கிடப்பதே…

தடைகள் விலகி
பாதைகள் கண்டு
பயணங்கள் தொடரட்டும்
எழுச்சி கொள்வோம்…
இலக்கை அடைவோம்…

எண்ணங்களாலும் செயல்களாலும்…
எம் மக்களை மாண்புறச் செய்வோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.