Menu Close

எம் மக்கள் அடைந்த மீள் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்…

ஒவ்வொரு முடிவும்
மற்றொரு ஆரம்பமே…

2020 ஆம் ஆண்டு
எம் மக்களுக்கு கொடுத்த வலிகளையும் வேதனைகளையும் தாண்டி
எம் மக்கள் அடைந்த
மீள் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்…

அத்தனை பேரிடர் காலத்திலும் அம்மாவின் அரசு என் மக்களை காத்து நின்றது…

அத்தனை இடர்களையும் வென்றெடுப்போம் வா என்று ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்தோம்.

இழப்புகள் தாண்டி
பாதிப்புகள் தாண்டி
2020 ஆம் ஆண்டிற்கு நன்றிகூறி புது நம்பிக்கையுடன் 2021 ஆம் ஆண்டை வரவேற்போம்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.