Menu Close

காலம் கருதாது… கண் துஞ்சாது…

தன் பொறுப்புக்குட்பட்ட
மக்களின் அடிப்படை இயல்பு ,
விருப்பம் அறிந்து
தக்க தளம் தந்து உயர்த்துதல்,
பயனுள்ள களம் எப்போதும் இருக்கும்படியான அமைப்பு ஏற்படுத்துதல் இதுவே குடி செயல்வகை என உரைக்கும் குறள் வழி நின்று…

காலம் கருதாது…
கண் துஞ்சாது…
பணியாற்றியதன் பலன்
எம் மக்களின் வளமான வாழ்வு.

அதை கண்டு மனநிறைவு அடைகிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.