Menu Close

கடவுளே கொடுக்க நினைத்தாலும், அது உங்களுக்கு சக மனிதர்கள் மூலமாகவே கிடைக்கப்பெறும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடவுளே கொடுக்க
நினைத்தாலும்,
அது உங்களுக்கு
சக மனிதர்கள்
மூலமாகவே
கிடைக்கப்பெறும்…

ஆகவே
சக மனிதர்களை
நேசியுங்கள்…
போற்றுங்கள்…
அன்பு பாராட்டுங்கள்…
நன்றி பாராட்டுங்கள்…

உலகத்தின் வேண்டுதல்கள்
உங்கள் மூலம் நிறைவேறட்டும்,
கடவுளால் நீங்கள் நன்றி
பாராட்டப்படுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.