Menu Close

நம் சந்ததிக்கு கல்வி, செல்வம், பலம் தாண்டி, ஒழுக்கமே நாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒழுக்கம் இல்லாத கல்வி வீண்…
ஒழுக்கம் இல்லாத செல்வம் பயனற்றது…
ஒழுக்கம் இல்லாத பலம் ஆபத்து…
ஒழுக்கம் இல்லாத அறிவு தந்திரத்திற்கு வழி வகுக்கும்…

ஆதலாலே ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறது பொதுமறை…

ஒட்டுமொத்த சமூகத்தின்
ஒழுக்கப் பிறழ்வே
இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கும்
கொரோனா பரவல் போன்ற
சவால்களுக்கு காரணமாகிறது…

நம் சந்ததிக்கு கல்வி, செல்வம்,
பலம் தாண்டி, ஒழுக்கமே
நாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.