Menu Close

விதையின் வீரியம் விளைச்சலைப் பொறுத்து அமையும்…

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
என்று அண்ணா வழியில் வந்தவர்கள் நாம்…

என் மக்களுக்காக
என் கனவும் நோக்கமும்
இதுவே…

கல்வியிலும்
செல்வத்திலும்
கலாச்சாரத்திலும்
வாழ்க்கைத் தரத்திலும்
என் மக்கள் வாழ்வாங்கு
வாழ வேண்டும்…

விளைச்சலின் பலன்
விதையின் தன்மையை
பொறுத்து அமையும்…

விதையின் வீரியம்
விளைச்சலைப் பொறுத்து அமையும்…

அதைப்போல நன் மக்களால் நல்ல தலைவர்களும்
நல்ல அரசும் அமைகிறது…

நல்ல அரசால் மக்கள்
நன் மக்களாய் திகழ்கிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி நன் மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.