Menu Close

சின்னஞ் சிறுகதைகள் பேசி… மனம் வாடித் துன்பமிக உழன்று…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

சின்னஞ்
சிறுகதைகள் பேசி…
மனம் வாடித்
துன்பமிக உழன்று…

பிறர் வாடப்
பலசெயல்கள் செய்து…
நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி…
கொடுங் கூற்றுக்கு
இரை என பின் மாயும்…
பல வேடிக்கை மனிதரைப்
போல் அல்லாமல்…

நாம் ஒவ்வொருவரும்
பல நூறு,
பல ஆயிரம்
மனிதர்கள் வாழ்வு மேம்பட…

படைத்தவன்
பெருமை கொள்ள…
வளர்ந்து,
வாழ்ந்து,
வாழ வைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.