Menu Close

கொடுப்பதும் பெறுவதும் என் நாளும் தொடரட்டும்…

உணவோ…
உயிரோ…
உதவியோ…
ஊதியமோ…
பணமோ…
பொருளோ…

நாம் வாழும் இந்த கூட்டு சமூகத்தில் யாரோ ஒருவர் கொடுத்தே மற்றவர் பெறுகின்றோம்…

கொடுப்பதை
பெருந்தன்மையோடு
கொடுப்போம்…

பெறுவதை
நன்றியோடு
பெறுவோம்…

கொடுப்பதும் பெறுவதும் என் நாளும் தொடரட்டும்…

நாம் எடுப்பதைவிட கொடுப்பது மிகுதியாகவே இருக்கட்டும்…

இதுவே செல்வத்தை கிரகிக்கும்
சூட்சுமம் ஆகும்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.