உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…
சிறந்ததோர்
எதிர்காலத்தை
உருவாக்குவதற்காக
தற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…
எந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…
நம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்…