என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…
தமிழர்களின் அடையாளமாக
திகழ்ந்த தானைத்தலைவர் நமது
அண்ணா அவர்கள்…
கழகத்தின் விதையாய்,
வேராய் இருந்து நம்மை
விழுதுகளாய் விட்டுச்சென்ற
ஆலமரம் நம் அண்ணா அவர்கள்…
வேர் தொடும் விழுதுகளாய்
நம் அண்ணா அவர்களின்
பிறந்த நாளில்
அண்ணாவின் அனைத்து குணநலன்களையும்
நம்முள் வாங்கி
அண்ணா காட்டிய
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு என்று வழிநடந்து
கால காலத்திற்கும்
தமிழ் தேசத்திற்காக வாழ்ந்து
அண்ணா அவர்களின் கனவை
நிறைவேற்றுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848