கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !
ஆனால் கண் கண்ட தெய்வம் அல்லவா நீர் !!
என்றும் ஏழை எளியோருக்காக துடித்த இதயம் – நம் இதய தெய்வம்.
என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வமே…
வாழும் போதும் உங்கள் நினைவே…
வழங்கும் போதும் உங்கள் நினைவே…
உங்கள் நினைவே என் பலமாய்…
நல்லோர் பலரின் துணையுடன்…
அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…
வாழும் போதும் உங்கள் நினைவே… வழங்கும் போதும் உங்கள் நினைவே…
Posted in காலை வணக்கம்