Menu Close

பிம்பங்கள் கலையட்டும்… சாயங்கள் வெளிரட்டும்… புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…

பிம்பங்கள் கலையட்டும்…
சாயங்கள் வெளிரட்டும்…
புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…
நம் மண்ணையும் மக்களையும்
பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…
தொகுக்கப்பட்ட
பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக
தொடர்பு கொள்ளும் மனித மனங்களில்
எண்ணங்களாக வெளிப்படுகிறது…
அந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்
நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.