Menu Close

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும் நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…
தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
மதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை…
பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்
அன்பும் மரியாதையும்
நம்மிடம் இருந்தே தொடங்குகிறது…
நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ
அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…
உள்ளம் – அதின் பிரதிபலிப்பே இந்த உலகம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.