Menu Close

நம் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு இழைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் சிந்தனையாலும் தொடாமல் இருப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நினைவில் நிறுத்துங்கள்…
நடப்பது மக்களாட்சி…
மக்களின் ஆட்சி…
உங்கள் ஆட்சி…

நடக்கும் ஒவ்வொரு நன்மைக்கும்…
நடக்கப் போகும் ஒவ்வொரு நன்மைக்கும்…
நடந்து முடிந்த ஒவ்வொரு நன்மைக்கும்…
நம் ஒவ்வொருவருக்கும் சமபங்கும் சம பொறுப்பும் உண்டு…

நம்முடைய
சிந்தனைகளும்…
செயல்களும்…
இருத்தலும்…
பொறுத்தலும்…
இந்த மண்ணையும் மக்களையும்
காத்து அருளட்டும்…

நம்
மண்ணுக்கும்
மக்களுக்கும்
தீங்கு இழைக்கும் எந்த ஒரு விஷயத்தையும்
சிந்தனையாலும் தொடாமல் இருப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.