Menu Close

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

உங்களுக்குள் உள்ள இறைவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சரியான நேரம் வரும் வரை பொறுமையுடன் காத்திருங்கள்.
நிச்சயமாக ஒருநாள் அவை அனைத்தும் நிறைவேறி சிறப்பாக வாழ்வீர்கள்.

உங்கள் நம்பிக்கையும் முயற்சியும் என்றும் வீணாகாது. கண்டிப்பாக பல மடங்கு பலன்களை தரும்.
எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும்.

உங்களுக்கான நேரமும் வரும்.
உங்கள் இன்றைய நிலையை வைத்து நாளைய வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள். எல்லாம் மாறும்.

வாழ்க்கை எந்த நொடியிலும் நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத
பேரதிசயத்தை நிகழ்த்தலாம்.
நம்புங்கள்… நன்றாக வாழ்வீர்கள்!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.