Menu Close

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.
பரந்து விரிந்த ஒன்று.
இங்கு வாய்ப்புகளும் ஏராளம்.
வாழ்வதற்கான வழிகளும் ஏராளம்.
ஆனால் நாமோ தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்துக்குள் சிக்கித் தவிக்கிறோம்.
நம்மை விடுவிக்க வெளியில் இருந்து யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நாம் அனுமதிக்காமல் நம்மை யாராலும் விடுவிக்க இயலாது.
தேவையற்ற கவலைகள் எனும் சிறிய வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.
உங்கள் கவலைகள் எதுவும் நிரந்தரமல்ல.
இறை அருளால் விரைவில் அனைத்தும் மாறும்.
இறைவன் தந்த வாழ்க்கை மிகவும் அழகானது.
வாழ்ந்து பார்த்து விடுங்கள்!!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.