Menu Close

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது.

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது.
நமது ஒவ்வொரு சிந்தனைகளும் எதைப் பற்றியது என்று கவனிக்கப்பட்டு நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது.

நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம். (We attract what we think)
நமது ஒவ்வொரு செயல்களும் கவனிக்கப்பட்டு அதன் விளைவாக நமக்கு நடக்கும் அனைத்தும் நடக்கின்றது.

நமது ஒவ்வொரு வார்த்தைகளும் கவனிக்கப்பட்டு அவற்றிக்கு உயிர் கொடுக்கப்படுகின்றது.
சிலருக்கு வேண்டியது கிடைக்காமல் போவதற்கான ஒரே காரணம்
எதிர்மறை சிந்தனைகளால் வரும் நம்பிக்கையின்மை.

முதலில் பிரபஞ்சத்தை நம்பாதவர்கள் இறுதியில் தன்னையே நம்பாமல் தோல்வி அடைகின்றனர்.
முழு நம்பிக்கையுடன் நாம் முயற்சிக்கும் அனைத்தும் நிச்சயமாக பிரபஞ்சத்தால் ஒரு நாள் நமக்கு வழங்கப்படும்.

உங்களை நம்புங்கள்.
உங்களைப் படைத்த இறைவனை நம்புங்கள்.
அந்த இறைவன் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை நம்புங்கள்.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்!

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.