Menu Close

நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்..!

நமக்கான அடையாளத்தை உலகம் உணரும் வரை
நம்மை சுற்றி வரும் விமர்சனம் ஒவ்வொன்றும் நமக்கு எதிராகத்தான் இருக்கும்.
அவற்றை எண்ணி வருந்தக் கூடாது
விமர்சனங்கள் மீது ஏறி மிதித்து நிமிர்ந்து நிற்போம்.
காலம் மாறும், முயற்சி கைகொடுக்கும். கனவு நனவாகும் உலகம் நம்மை உணரும்..
நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்..
எல்லா மனிதர்களிடமிருந்தும் அதை எதிர்பார்க்க வேண்டாம்..
காத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிடைக்கும் ..
கஷ்டப்பட்டு பார் நீ நினைத்தது நடக்கும் .
இனிய சனிக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.