Menu Close

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.

நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ
அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள்.

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.

ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை காப்பாற்றி இருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ‘நான் நம்பும் இறைவன் என்னை காப்பார்’ என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கை உங்களை கைவிடாது.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.