Menu Close

உங்கள் பின்னால் நிற்கிற எல்லோருமே உங்களை நேசிக்கிறவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்

குத்திக் கிழிக்கிற முள்ளளாகி இருந்தாலும் சரி, குத்திக்காட்டுற மனிதராக இருந்தாலும் சரி, எப்பவும் தூக்கி ஓரத்துல போட்டுடனும்.
இல்லையெனில் நாளைக்கு, நம்பளதான் மறுபடியும் காயப்படுத்தும்.
உங்கள் பின்னால் நிற்கிற எல்லோருமே உங்களை நேசிக்கிறவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.
அதில் எத்தனைப்பேர் உங்கள் முதுகில் குத்தப்போகிறார்கள் என்பது இப்போது தெரியாது.
தராசிற்கு நியாயமெல்லாம் தெரியாது எந்த பக்கம் கனமிருக்கிரதோ அந்த பக்கம் சாய்ந்து விடும். அப்படி தான் சில
மனிதர்களும்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.