Menu Close

டல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.

எள்ளுக்குள் எண்ணெயுண்டு, ஈரக் காற்றுக்குள் நீருண்டு, பசும் பாலுக்குள் நெய்யுண்டு.
கடல்நீருக்குள் உப்புண்டு,
சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.
இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால் இவை இருக்கும் இருப்பிடத்தை காண முடிவதில்லை.
அதுபோலவே இறைவன் இவ்வுலகில் இல்லாதது போல இருக்கிறார். அனுதினமும் மனமுவந்து பூஜிக்கும் பக்தனுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
அவர் உங்களை மறந்து இருப்பதில்லை. உங்களை மறந்த நாள் என்று எதுவும் இல்லை. அவரிடத்தில் அனைத்தையும் விட்டு விடுங்கள் உங்கள் வேண்டுதல் வீண்போகாது.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.