Menu Close

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.

சிந்தனைச் சிதறல்
நிரந்தரம்’ என்று எதுவும் இல்லை இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட.
யாரிடமாவது உங்களுக்கு பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்டவரிடமே உரையாடுங்கள். விடை நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள். எதையும் கவனத்துடன் கையாளுங்கள்.

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.