Menu Close

போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா: MLA வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

மாண்புமிகு, புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு, தமிழ்நாடு துணை முதல்வர், O.பன்னீர்செல்வர், ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, படவேடு ஊராட்சியில், தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், வட்டார மருத்துவ அதிகாரிகள், கழக பொதுக்குழு உறுப்பினர் P. பொய்யாமொழி அவர்கள், கலசப்பாக்கம் கூட்டமைப்பு தலைவர் கடலாடி ஆறுமுகம் அவர்கள், K.K.S. மணி தளாலர், M. ஜனார்த்தனன் அவர்கள், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனுவாசன் அவர்கள், படவேடு ஊராட்சி கழக செயலாளர் அன்பு அவர்கள், EX – சேர்மேன் T.ஜெயராமன் அவர்கள், ஒன்றிய கழக அவைத்தலைவர் M.கருணாமூர்த்தி அவர்கள், தென் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் தரணி பாண்டியன் அவர்கள், சு.சீனுவாசன் MA. DTEd., மாவட்ட இணை செயலாளர், திருவண்ணாமலை (தெ) மாவட்ட மாணவரணி, கலசப்பாக்கம், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள், திரளாக கலந்து கொண்டனார்.

Posted in திட்டங்கள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.