Menu Close

வென்றெடுப்போம் வா…

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதி

கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை 160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ரூபாய் ஆகும். கொரோனா நிவாரணத்திற்காக மனமுவந்து…

மேலும் படிக்க...

முதலமைச்சர்பொதுநிவாரண நிதிக்கு பங்களிப்போம் : பன்னீர்செல்வம் MLA

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா வைரஸினால் இந்த உலகமே ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம் தமிழக மக்களை தாய் போல பாதுகாத்து கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர்…

மேலும் படிக்க...

விழித்திரு! விலகி இரு!! வீட்டில் இரு!!

சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு கொரோனா நோயிலிருந்து தமிழ்நாட்டை பாதுகாப்போம். கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடி தமிழக மக்கள் அனைவரது நலனையும் காப்போம் என…

மேலும் படிக்க...

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ… நீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ… அதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்… நீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ… நீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ… அவர்களின் தன்மையையும், குணங்களையும்…

மேலும் படிக்க...

வெங்கட்டம்பாளையம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம், வெங்கட்டம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (வ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்துகொண்டு…

மேலும் படிக்க...

மேல் வன்னியனூர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கினார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் ஒன்றியம், மேல்…

மேலும் படிக்க...

காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கினார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி…

மேலும் படிக்க...

கலசபாக்கம் ஒன்றியம் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கிளைக்கழக நிர்வாகிகள், மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து கிளைக்கழக நிர்வாகிகள்…

மேலும் படிக்க...

நயம்பாடி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நயம்பாடி பகுதியை சேர்ந்த, சுமார் 60 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி செங்கம் சமூகம் பாதுகாப்பு திட்ட தனி வட்டாச்சியர் திருமதி சுகுணா…

மேலும் படிக்க...

பட்டறைகாடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் பட்டறைகாடு பகுதியை சேர்ந்த சுமார் 1184 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்,…

மேலும் படிக்க...

காப்பலூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் வட்டம், காப்பலூர் பகுதியை சேர்ந்த சுமார் 3500 மாற்றுதிறனாளிகளுக்கு, நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை…

மேலும் படிக்க...

படவேடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1000ரூபாய் நிவாரண நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியை சேர்ந்த சுமார் 753 மாற்றுதிறனாளிகளுக்கு, நிவாரணமாக ரூபாய் 1000 வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர், திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம்…

மேலும் படிக்க...

படவேடு வீரகோயில் பகுதியில் தீக்கிறையான வீட்டை பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்!

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு வீரகோயில் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவரது கூரை வீடு தீயிக்கு இறையனது. அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, மளிகை சாமன்கள், சமையல் பாத்திரங்கள், மற்றும் ரொக்கம்…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் ஒன்றியத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் புறக்கடைக் கோழிகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு,…

மேலும் படிக்க...

புதுப்பாளையத்தில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் புறக்கடைக் கோழிகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளையத்தில்…

மேலும் படிக்க...

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா சிறப்பு நல உதவி

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு பகுதியில் இருக்கும்…

மேலும் படிக்க...

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் ஆலயத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள்…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் பகுதி அகதிகள் முகாம்மை சேர்ந்த குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் புதுப்பாளையம்…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் மின்வாரிய தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம், புதுப்பாளையம்…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கலசபாக்கம் ஊராட்சியை சேர்ந்த, திரு குமார் என்பவர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பழங்கோயில் ஊராட்சியை சேர்ந்த, திரு வெங்கிடேசன் திரு கண்ணப்பன ஆகியோர், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக கொரோனா நிவாரண உதவி…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா” திட்டம் மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் மேலாரணி ஊராட்சியை சேர்ந்த, திருமதி செல்வராணி திரு அரிபுத்திரன் திரு காசி திரு சீனுவாசன் திருமதி மகேஸ்வரி, திரு பெருமாள் ஆகியோர், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் வென்றெடுப்போம்வா…

மேலும் படிக்க...

கழக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாவில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் கழக நிர்வாகிகள் இல்ல திருமண விழா மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை…

மேலும் படிக்க...

தமிழக அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூர் வட்டம் ஜமுனாமரத்தூர்…

மேலும் படிக்க...

பட்டியந்தல் ஊராட்சியில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பட்டியந்தல் ஊராட்சியில்…

மேலும் படிக்க...

கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள்,…

மேலும் படிக்க...

ஆதமங்கலம் ஊராட்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆதமங்கலம் ஊராட்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள்,…

மேலும் படிக்க...

கலசபாக்கம் ஒன்றியம், பாடகம் ஊராட்சியில், கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் பாடகம் ஊராட்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள்,…

மேலும் படிக்க...

கலசபாக்கம் ஒன்றியத்தில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியதில் இன்று கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம கோவில் பூசாரிகள், திருக்கோயில் அர்ச்சகர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள், நெசவுத்…

மேலும் படிக்க...

போளூர் பணிமனை போக்குவரத்துக்குத் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போளூர் பணிமனை…

மேலும் படிக்க...

வில்வராயநல்லூர் ஊராட்சியில் புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினர்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் புதிதாக திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் நேரிடையாக அவர்கள் விட்டிற்கே சென்று…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் ஒன்றியம் கிளைக்கழக நிர்வகைகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தொடர்ந்து 6…

மேலும் படிக்க...

தமிழக அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட H-H-630 கலசபாக்கம் தொ.வே.கூ.கடன் சங்கத்தில்…

மேலும் படிக்க...

தமிழக அரசின் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட குப்பம் தொ.வே.கூ.கடன் சங்கத்தில் தமிழக…

மேலும் படிக்க...

கலசபாக்கம் பகுதி பத்திரிக்கையாளர்களுக்கு 2-வது முறையாக கொரோனா நிவராயண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA,, மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து 2-வது முறையாக பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை…

மேலும் படிக்க...

கலசபாக்கம் ஒன்றிய கிளை கழக செலாளர்களுக்கும் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கும் கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் ஒன்றியத்தில் தொடர்ந்து 5- ஆம் நாளாக…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் எலத்தூர் ஊராட்சியை சேர்ந்த, திரு. சித்தாராமன், திரு. ஜானகிராமன், திரு. சதீஸ், செல்வி. அனிதா, திரு. அரவிந்தன் ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின், “வென்றெடுப்போம் வா” திட்டத்தின்…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் பகுதி மக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முக கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் விதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர் திமலை…

மேலும் படிக்க...

கலசபாக்கம் ஒன்றிய கிளைகழக நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள் 600…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பகங்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் சலவை தொழிலாளர்கள் மற்றும் நெசவாளர்கள் 144 தடை உத்திரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். புதுப்பாளையம் பேரூராட்சியில் 86 சலவை தொழிலாளர் மற்றும் நெசவாளர் குடும்பங்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆனைவாடி ஊராட்சி கரையாம்பாடியை சேர்ந்த திருமதி.சுசையம்மாள் என்பவர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையம் மூலமாக கொரோனா நிவாரண உதவி வழங்கும்மாறு கோரிக்கை…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சியை சேர்ந்த திருமதி. விஜயகுமாரி, திருமதி. சுந்தராம்பாள், ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினரின் “வென்றெடுப்போம் வா” திட்டத்தின் கீழ் இணையம் மூலமாக கொரோனா நிவாரண உதவி…

மேலும் படிக்க...

கலசபாக்கம் சாலை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நாடு முழுவதும் அமலில் உள்ள 4ஆம் கட்ட 144 தடை உத்திரவு காரணமாக 100க்கும் மேற்பட்ட கலசபாக்கம் நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் இருந்தனர். அவர்களின் நிலை அறிந்து கலசபாக்கம் சட்டமன்ற…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கலசபாக்கம் ஒன்றியம், வீரளுர் ஊராட்சியை சேர்ந்த திரு.சக்கரவர்த்தி, திரு .ரங்கநாதன், திருமதி .சுலோச்சனா திரு. பாண்டியன் திரு .கார்த்திக், ஆகியோர் கலசபாக்கம் சட்டமன்ற, உறுப்பினரின் “வென்றேடுப்போம் வா” திட்டத்தின் கீழ்,…

மேலும் படிக்க...

கப்பலூர் பகுதி விவசாயிகளுக்கு முகக்கவசம் அணிவித்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பலூரில் வயலில் நாற்று எடுத்துக்கொண்டிருந்த விவசாயிகளுக்கு முக கவசத்தின் அவசித்தை உணர்த்தும் வீதமாக கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நலதிட்ட நாயகன்” கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் BA., மாவட்ட செயலாளர்…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் திருமதி காத்தாயி (65) அவர்கள் நடக்க இயலாத நிலையில் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். 144 தடை உத்தரவின் காரணமாக தன்னுடைய மகள் எங்கும்…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் மாற்றுதிறனாளியான திருமதி இ.தேவகி (50) அவர்கள், யாருடைய ஆதரவும் இல்லாமல் வசித்து வருகிறார். அவர் அரசு முதியோர் உதவித்தொகை மட்டுமே பெற்று வாழ்ந்து வருகிறார்.…

மேலும் படிக்க...

புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு 1 டன் அரிசியை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட சி.நம்மியந்தல் பகுதியில் உள்ள புனித வளவனார் ஆதரவற்றோர் விடுதிக்கு இன்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக 1 டன் அரிசியை வழங்கினார்.

மேலும் படிக்க...

அம்மாபாளையம் கிராமத்தில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் அம்மாபாளையம் கிராமத்தில்…

மேலும் படிக்க...

உணவின்றி தவித்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் புதூரில்…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் கொரோனா…

மேலும் படிக்க...

220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் B.A., அவர்கள் பில்லூர் H.H 515 தொடக்க வேளாண் கூட்டுறவு கடை மூலம் இயங்கிவரும் 220 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கொரோனா சிறப்பு வட்டியில்லா கடன்…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மாற்றுதிறனாளியான திரு பருவதம் கார்த்திகேயன்(70) அவர்கள், பிள்ளைகள் ஆதரவின்றி இருப்பதாகவும், 144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்கு செல்லும் சூழ்நிலை இல்லாததால் நிவாரண…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வென்றெடுப்போம் வா திட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்களின் வழிகாட்டுதல்படி பில்லூர் கிராமம் திரு குப்பன் அவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் அரசு ஆரம்ப…

மேலும் படிக்க...

“வென்றெடுப்போம் வா திட்டம்” மூலமாக மக்களின் தேவைகள் நிவர்த்தி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பில்லூர் ஊராட்சி பகுதியில் வாழும் திரு கே.அரங்கநாதன்(47) அவர்கள், ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்துவரும் இவர் கொரோனா தடை உத்திரவு காரணமாக வெளியில் எங்கும் சென்று வேலை செய்ய முடியாத சூழலில்,…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஏரியில் குடிமராமத்து பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நல்லாட்சியில் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஏரியில்…

மேலும் படிக்க...

கலசபாக்கம் தொகுதி வீரளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கடலாடி ஊராட்சியில் உள்ள மதுர மாம்பாக்கம் பகுதியில் வாழும் மக்களில் 10 பேருக்கு நேற்று முன்தினம் தீடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வீரளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

மேலும் படிக்க...

இறக்கும் தருவாயிலும் தன்னை மீள் உருவாக்கம் செய்து மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… இறக்கும் தருவாயிலும் தன்னை மீள் உருவாக்கம் செய்து மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல… இடர்பாடுகள் களைந்து… நம்மை புதுப்பித்து, உயிர்ப்பித்து… உயிரின் உச்சம் தொடுவோம்… நம்மாலும் மீண்டு…

மேலும் படிக்க...

கலசபாக்கம் தொகுதியில் இருளர் குடுபங்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரளுரில் நடைபெற்ற வென்றுயெடுப்போம் வா திட்டத்தின் கீழ் சுமார் 90 இருளர் இனமக்கள் குடுபத்திடம் இருந்து கொரோனா நிவராண உதவி வழங்கும்மாறு கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை கனியுடன் பரிசீலித்த கலசப்பாக்கம்…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் கழக நிர்வாகிகளுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுப்பாளையம் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரணமாக 25 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சமையல் தொகுப்பினை…

மேலும் படிக்க...

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு கலசபாக்கம் தொகுதி 80,000 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் நாகபாடியில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு (80,000 ஆயிரம் குடும்பங்களுக்கு) அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய சமையல் தொகுப்பு…

மேலும் படிக்க...

கலசபாக்கம் தொகுதியில் கொரானா நோய் தடுப்பு உபகரணங்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எர்ணாமங்கலம் ஊராட்சியில் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா தடுப்பு நடவாடிக்கையாக சானிடைசர்…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் கடலாடி பகுதியில் நெசவாளர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடி பகுதியில் 580 நெசவாளர் குடும்பத்திற்கு கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் படிக்க...

கொரோனா நோய்த்தொற்று நாம் வசிக்கும் பகுதியிலும் நுழைய ஆரம்பித்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வணக்கம். கொரோனா நோய்த்தொற்று நாம் வசிக்கும் பகுதியிலும் நுழைய ஆரம்பித்திருக்கிறது… மக்களே மிக கவனம்… அரசாங்கத்தின் வழிகாட்டுதலை கவனத்துடன் பின்பற்றுங்கள்… ஆய்வுக்கு வரும் தூய்மை பணியாளர்களுக்கும் அரசு…

மேலும் படிக்க...

கலசபாக்கத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் தேசிய ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் நிவாரண பொருட்களாக காய்கறிகள், மளிகை உள்ளிட்டவைகளை வழங்கினார்.

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு முகக்கவசமும் கபசுர குடிநீரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் படிக்க...

வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் மனிதநேய சேவையை பாராட்டினார் : கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த வாழியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் தன்னலமற்ற மனிதநேய சேவையை பாராட்டி அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.…

மேலும் படிக்க...

அர்சுனாபுரம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த அர்சுனாபுரம் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் படிக்க...

படவேடு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் படிக்க...

கேசவபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த கேசவபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் படிக்க...

தேவனாங்குளம் பகுதியில் சுறை காற்றல் சேதமடைந்த வாழைத்தோட்டத்தை பார்வையிட்டார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த தேவனாங்குளம் பகுதியில் மழை மற்றும் சுறை காற்றல் சேதமடைந்த வாழைத்தோட்டத்தை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் பார்வையிட்டார். மேலும் இப்பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு…

மேலும் படிக்க...

கொட்டகுளம் பகுதியில் கொரோனா நோய் தடுப்புமருந்து மற்றும் முக கவசம் வழங்கினார்

கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கொட்டகுளம் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்புமருந்து கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் இறையூர் பகுதியில் கொரோனா தடுப்பு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள இறையூர் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்புமருந்து கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் அம்மாபாளையம் பகுதியில் கொரோனா தடுப்பு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அம்மாபாளையம் பகுதி பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்புமருந்து கப சுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல…

மேலும் படிக்க...

கலசபாக்கம் காரப்பட்டு அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு விழா: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காரப்பட்டுஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் களப்பணியாளர்கள், ஆகியோரின் கொரோனா நோய் தடுப்பு சேவையினை, பாராட்டும் வீதமாக, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்டநாயகன்” கலசப்பாக்கம்…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் கொரோனா தடுப்பு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வட்டாச்சியர் அலுவலகங்களில், பணிபுரியும் பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்புமருந்து, முக கவசம், சானிடைசர், மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் “நல திட்ட நாயகன்”…

மேலும் படிக்க...

24 மணி நேரமும் அயராது மருத்துவ பணி செய்து வரும் மருத்துவர், செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலகை அசச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 24 மணி நேரமும் அயராது மருத்துவ பணி செய்து வரும் மருத்துவர், செவிலியர்களுக்கு அவர்களின் மருத்துவ சேவைக்காக அனைவருக்கும் பொன்னாடை…

மேலும் படிக்க...

ஆதமங்கலம்புதூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஆதமங்கலம்புதூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இன்று கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிவாரணமாக அரிசி, மளிகை உள்ளிட்ட பொருட்களையும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு முகக்கவசம் ஆகியவைகளை…

மேலும் படிக்க...

கிருமிநாசினி மற்றும் கபசுர பவுடர் பொதுமக்கள் பயன்படுத்த வழங்குமாறு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தல்

கலசபாக்கம் ஒன்றிய செயலாளருக்கு கிருமிநாசினி மற்றும் கபசுர சூரணம்(பவுடர்) முதலியவை பொதுமக்களுக்கு பயன்படுத்த வழங்கிடுமாறு கலசபாக்கம் ஆணையரிடம் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

மேலும் படிக்க...

ஆதமங்கலம் புதூரில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூரில் கொரோனா தடுப்பு மற்றும் 144 தடையால் பாதிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்…

மேலும் படிக்க...

புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஸ்தூர் பணியாளர்களுக்கு நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஸ்தூர் பணியாளர்களின் குடும்பத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா நிவாரண உதவிகளை…

மேலும் படிக்க...

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் கொரோனா நிவாரணம்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் கொரோனா நிவாரண பணிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் மேற்கொண்டார். 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை…

மேலும் படிக்க...

காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கண்ணமங்கலம் அடுத்த காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர் யோகேஷ்பாபு, சித்த மருத்துவர் விநாயகமூர்த்தி ஆகியோரிடம்…

மேலும் படிக்க...

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் தொகுதி ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை தன்னுடைய சொந்த…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் தொகுதி மக்களுடன் ஒரு ஆரோக்கிய சந்திப்பு

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சமூக விலகலை கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ! வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதால் ஏற்படும் கழுத்து வலி கை…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் மேல் தெருவில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் மேல் தெருவில் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களாக அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க...

தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள், கொரோனா நிவாரண பொருட்களாக அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய தன்னுடைய சொந்த நிதியிலிருந்து மக்களுக்கு வழங்கினார்.

மேலும் படிக்க...

தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை சொந்த செலவில் வழங்கிய கலசபாக்கம் MLA திரு.வி. பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படவேடு ஊராட்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தூய்மை காவலர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினர்.

மேலும் படிக்க...

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு

மாண்புமிகு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள் காணொளி சந்திப்பிற்கு அழைக்கிறார் தலைப்பு : திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு நேரம் : இன்று மாலை,…

மேலும் படிக்க...

கலசபாக்கத்தில் இருளர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட பழங்கோவில், பில்லூர், பூண்டி, தென்பள்ளிப்பட்டு, தென்மகாதேவமங்கலம், சிறுவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50 இருளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை நிவாரண உதவியாக மக்களுக்கு கலசபாக்கம்…

மேலும் படிக்க...

ஆதமங்கலத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் கலசபாக்கம், புதுப்பாளையம், ஜம்னாமரத்துர், போளூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கிருமிநாசினி…

மேலும் படிக்க...

சொந்த செலவில் மளிகை பொருட்கள் வழங்கினார்  கலசபாக்கம் எம்எல்ஏ

செங்கம் அடுத்துள்ள கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளர்களை சந்தித்து நன்றி பாராட்டி அவர்களுக்கு இலவச மளிகை பொருட்களை வழங்கி கிருமி நாசினி தெளிக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க...

புதுப்பாளையம் ஊராட்சியில் கிருமிநாசினி தெளிப்பு…

செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் எம்எல்ஏ வி. பன்னீர்செல்வம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்து நகரின் முக்கிய வீதிகளில் கிருமிநாசினி தெளித்தார்

மேலும் படிக்க...

சொந்த நிதியில் இருந்து 5,00,000 ரூபாய்க்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதியில், கொரானோ வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் தனது சொந்த நிதியில் தொகுதியில் உள்ள பொது மக்களின் நலன் கருதி ரூபாய்…

மேலும் படிக்க...

காரப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை…

மேலும் படிக்க...

மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திடிர் ஆய்வு: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் திடிர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு…

மேலும் படிக்க...

மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல் வில்வராயநல்லூர் ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

மேலும் படிக்க...

பூண்டி ஊராட்சியில் தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

மேலும் படிக்க...

தமிழக அரசின் கொரோனா நிவரண நிதி பணியினை துவக்கி வைத்தார்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு தமிழக முதல்வர், எடப்பாடி K.பழனிசாமி, அவர்கள், சட்டமன்றத்தில் அறிவித்த கொரோனா நிவரண நிதி இன்று, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காப்பலூர் ஊராட்சியில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. V.பன்னீர்செல்வம் BA மாவட்ட செயலாளர்…

மேலும் படிக்க...

கடலாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருமல், சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு என தனி பிரிவு…

மேலும் படிக்க...

இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஆய்வு கூட்டம் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில். உடன் மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு அறநிலை துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு செய்யார் சட்ட மன்ற உறுப்பினர் திரு தூசி…

மேலும் படிக்க...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடி நிவாரண தொகைக்கான ஒப்புதல் வழங்கியபோது

கொரானா தடுப்பு நடவடிக்கைகள் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 1 கோடி நிவாரண தொகைக்கான ஒப்புதல் வழங்கியபோது.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்க ₹1 கோடி ஒதுக்கீடு கலசபாக்கம் எம்எல்ஏ தகவல்

கலசபாக்கம் எம்எல்ஏ  வி. பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிர் கொல்லும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாக்க மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். விடுமுறை என்பதால் குழந்தைகளை…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் கொடுத்தார் எம்எல்ஏ

கலசப்பாக்கம் தொகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைக்காக, கொரானா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் கொரானா வைரஸ் நோய்த்தொற்றை கண்டறியும் உபகரணங்கள் வாங்கவும் மற்றும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவைப்படும் நடவடிக்கை எடுத்திட…

மேலும் படிக்க...

Powered by J B Soft System, Chennai.