Menu Close

வென்றெடுப்போம் வா ருங்கள் ! எம் மக்கள் யாரும் பசித்திருக்க வேண்டாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வென்றெடுப்போம் வா ருங்கள் !
எம் மக்கள் யாரும் பசித்திருக்க வேண்டாம்…

தனித்திருக்கும்
விழித்திருக்கும்
கொரோனாவை தவிர்த்திருக்கும் இவ் வேளையில்
எம் மக்கள் யாரும் பசித்திருக்க வேண்டாம்…

ஒவ்வொரு நாளும் பல நலத்திட்டம் என
தொகுதி முழுவதும் பயணித்து மக்களை சந்தித்து…

ஆட்டோ ஒட்டுனர்கள்,
கிராம கோவில் பூசாரிகள்,
திருக்கோயில் அர்ச்சகர்கள்,
மண்பாண்ட தொழிலாளர்கள்,
மீன்பிடி தொழிலாளர்கள்,
சலவைத்தொழிலாளர்கள்,
சவரத் தொழிலாளர்கள்,
நெசவுத் தொழிலாளர்கள்,
விவசாயகூலி தொழிலாளர்கள்,
மற்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, சமையலுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், உட்பட்ட பொருட்களை வழங்கி வருகிறோம்…

இதையும் தாண்டி நம் தொகுதியில் எங்காவது, யாராவது பசித்து இருந்தால், உடனடியாக எனக்கு தெரிவிக்கவும்.

எம் மக்கள் யாரும் பசித்திருக்க வேண்டாம்…

தேவையை இணையதளத்தில் பதிவிடவும்…
www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

கொரோனாவை தவிர்த்து, வாழ்வை ‘வென்றெடுப்போம் வா’ ருங்கள் !

மிக்க நன்றி.

V. பன்னீர்செல்வம்
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.