Menu Close

Author: vpanneerselvam_admin

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்… இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையையும் நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய சாதுரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்… நல்லதொரு எதிர்காலத்திற்கு நிகழ்காலத்தில் தயாராகுங்கள்… ஆகச் சிறந்த மனிதகுலம் ஆவது அறியாமல் தேங்கிக் கிடக்க வேண்டாம்… உங்கள் கடமையை…

மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்…

விதையை இழக்காமல் விருட்சம் இல்லை… உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது… மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்… எம் மக்களாகிய உங்களின் முயற்சியிலும்…

ஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது…

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் ஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது… யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்… யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்… ஊரும் உலகமும் உங்கள்…

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்… ஒவ்வொரு வீழ்ச்சியின் பிறகும் இந்த சமூகத்தின் எழுச்சி எப்போதும் பெரிதாகவே இருந்துள்ளது… முயற்சி தொடங்கட்டும்… முயற்சி தொடரட்டும்… முயற்சி வெற்றியைத் தரட்டும்… எம் மக்களின்…

வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…

வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை… ஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை… அந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது……

ஒவ்வொரு துளியிலும் மகா சமுத்திரத்தின் மகத்துவத்தை காண்கிறேன்…

விதையின் வீழ்ச்சி விருட்சமாக வளர்கிறது… நீரின் வீழ்ச்சி நதியாக நகர்கிறது… நதியோடு இணைந்த பயணம் நகர்ந்து பெருங்கடலாக மாறுகிறது… ஒவ்வொரு துளியிலும் மகா சமுத்திரத்தின் மகத்துவத்தை காண்கிறேன்… நம் இணைந்த பயணம் என்றென்றும் தொடரட்டும்……

நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும் நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை… தன்னை உண்மையாகவும் முழுமையாகவும் மதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை… பிறரிடம் நாம் எதிர்பார்க்கும் அன்பும் மரியாதையும் நம்மிடம் இருந்தே தொடங்குகிறது… நாம் நம்மை எப்படி…

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ… நீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ… அதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்… நீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ… நீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ… அவர்களின் தன்மையையும், குணங்களையும்…

நம் வெற்றியில் இந்த உலகம் வளர்ச்சி காணட்டும்… நம் வளர்ச்சியில் இந்த உலகம் வெற்றி காணட்டும்…

வாழ்வின் அர்த்தம் தேடி புரிவோம்… தேடி புரிந்ததை பகிர்வோம்… ஒவ்வொருவரும் தன் இயல்பில் செயல்படும்போது மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை தெளிவோம்… இயல்பும் தர்மமும் வேறு வேறல்ல… தர்மத்துடன் செயலாற்றும் பொழுது அந்த தர்மமே…

நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்களோ, அதுவே நீங்கள் ஆகிறீர்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நீங்கள் யார்? என்பது உங்களுக்கு நீங்களே கொடுக்கும் வரையரைகள் அல்ல… இந்த உலகம் உலகம் உங்களுக்கு கொடுக்கும் வரையறைகளும் அல்ல… நீங்கள் யார்? என்பது உங்களின் பெயர்…

வெற்றி பெற, திருஷ்டி சுத்தி நெட்டி முறிக்கும் பாட்டி

காதுகொடுத்து கனிவாக கேட்டேன்… நான் மீண்டும் வெற்றி பெற இந்த பாட்டிக்கு என்னுடன் பிரச்சாரத்திற்கு வர விருப்பமாம்… உடல்நலன் பார்த்துக்கொண்டு ஓய்வெடுக்க சொல்லி நகர்ந்தேன். வெற்றி பெற, திருஷ்டி சுத்தி நெட்டி முறிக்கும் பாட்டி.

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம்!

நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இறையூர் புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய அதிமுக மகளிர் குழு பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, இறையூர் புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய அதிமுக மகளிர் குழு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நமது கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், மகளிர்…

நாடு, வீடு, சமூகம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் மென்மேலும் உயர நல் உள்ளங்களை அழைக்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… ஒட்டுமொத்த தொகுதி மக்களின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அன்புடன் அழைக்கிறேன்… நாடு நலம் பெற… வீடு வளம் பெற… சமூகம் சீர்பெற… விவசாயம் உள்ளிட்ட தொழில்கள்…

இளைய சமுதாயத்தின் வெற்றியிலும் உயர்விலுமே இந்த சமூகத்தில் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் தொகுதியில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் நம் பேரியக்கத்தின்பால் நம்பிக்கைகொண்டு உண்மையான சமூக அக்கறையுடன் நம்மோடு இணைந்து வருவதை கண்டு மிகப் பெருமிதம் கொள்கிறேன்… என் அருமை…

Powered by J B Soft System, Chennai.