Menu Close

காலை வணக்கம்

எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.

சிந்தனைச் சிதறல்
கவலையே இல்லாத மனிதன் ஒருவனை நாம் பார்த்துவிட்டால, நாம் கவலைபடுவதில் அர்த்தம் உண்டு._
எனக்கு நூறு என்றால் இன்னொருவனுக்கு இருநூறு. அதுவரைக்கும் நான் பாக்கியசாலி._
அவனைவிட எனக்கு குறைவாகத்தானே இருக்கிறது._
எல்லாம் நிறைவேறி, நிம்மதியாக உயிர் விடும் வாய்ப்பு எவனுக்குமே இல்லை.
கவலை என்ற கல்லை கண்ணுக்கு முன்பு வைத்தால் அது பெரிதாக தெரியும். மிக அருகில் வைத்தால் அது கண்ணையே மறைத்து விடும்.
அதை உங்கள் கண்ணுக்கு தெரியாதவாறு கீழே போட்டு விடுங்கள் அது காணாமல் போய்விடும்.

மேலும் படிக்க...

உழைப்பை பெருக்க உற்சாகம் தருவோம்!

எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம்
அனைவரும் இங்கே!
சந்தித்துக் கொண்டோம்!
இதயத்தை நட்பால்
இணைத்து கொண்டோம்!
முகங்களைப் பற்றி
யோசித்ததுமில்லை!
இனம் பணம் பார்த்து
நேசித்ததுமில்லை!
எதிர் பார்ப்புகள்
எதுவுமில்லை!
ஏமாற்றங்கள்
சிறிதுமில்லை!
அவரவர் கருத்துக்களை தெரிவித்துக் கொள்வோம்!
பாரட்டுக்களைபரிமாறி கொள்வோம் !
சின்ன‌ சின்ன‌
ச‌ண்டைக‌ள் இடுவோம்!
சீக்கிர‌த்திலேயே
ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்!
கவலைகளைகிள்ளி எறிவோம்!
இலட்சியங்களில் மகிழ்வோம்!
உழைப்பை பெருக்க
உற்சாகம் தருவோம்!
நலத்தை பெருக்க
நம்பிக்கை தருவோம்!
நன்மைகள் வளர
முயற்சிப்போம்!
நட்பால் உயர்ந்து‌
சாதிப்போம்…!

மேலும் படிக்க...

மனிதனுக்கு அன்பையே அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.

பணத்திலேயே குறியாக இருக்கும்
மனிதனுக்கு அன்பையே
அடிப்படையாக கொண்டிருக்கும் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியாது.
எந்த மிருகமும் அன்பை பெற்று கொண்டு துரோகத்தை வெளிப்படுத்துவதில்லை. மனிதனைத் தவிர.
யாரிடம் யார் வெல்கிறோம் என்பதிலில்லை. யாரால் யார் மகிழ்விக்கப்படுகின்றோம் என்பதில் ஒளிந்துள்ளது உறவின் ஆழம்.
நீங்கள் எப்போது உயர்ந்தவர் ஆகுகிறீர்கள் என்றால், உங்களை விட சிறியவர் என்றாலும், மரியாதையோடு அவர்களுடன் பழகும் போது தான்.

மேலும் படிக்க...

முதல் நாள் மலர்ந்த பூக்களை.. உதிர்த்துவிட்டு,

முதல் நாள் மலர்ந்த பூக்களை..
உதிர்த்துவிட்டு,
புதிய பூக்களுடன்.
அதிகாலையை
ஆனந்தத்துடன்.
செடி கூட ஆரம்பிக்கும்.
நாம் மட்டும் ஏன்??தேவை. இல்லாத
நேற்றைய ஆணிகளுடன்???
அனைத்தையும் புடுங்கி எறிந்து,
புத்துணர்வுடன் அதிகாலையை..
ஆரம்பிக்கலாமே..

மேலும் படிக்க...

நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.

உங்கள் வீட்டுச் சுவற்றில் மாட்டியிருக்கும் மூதாதையரின் புகைப்படங்களைப் பாருங்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள் அவர்கள் என்ன எடுத்து சென்றார்கள் என்று.அவர்கள் சென்ற பின் உங்கள் தினசரி
வேலைகளில் எது நின்று போனது என்று.
நம்மிடம் இல்லாததை தேடுகிறோம் என்ற பெயரில், இருப்பதையும் இழந்து விடுகிறோம்.
சிலவற்றை தெரிந்து கொண்டால் தெளிவாக இருப்பாய். பலவற்றை தெரியாமல் இருந்தால் நிம்மதியாய் இருப்பாய்.

மேலும் படிக்க...

வெறுத்தவர்களுக்கு நன்றி.. உங்களால் நேசிப்பை குறைத்துக் கொண்டேன்..

பிரிந்தவர்களுக்கு நன்றி.. உங்களால் தனிமையை பழகிக் கொண்டேன்..
வெறுத்தவர்களுக்கு நன்றி.. உங்களால் நேசிப்பை குறைத்துக் கொண்டேன்..
ஏமாற்றிவர்களுக்கு நன்றி.. உங்களால் எதிர்பார்ப்பை விட்டு விட்டேன்..
பழித்தவர்களுக்கு நன்றி.. உங்களால் என் பலவீனத்தை உணர்ந்து கொண்டேன்..
இன்னும் என்னோடு இருக்கும் அத்தனை உறவுகளுக்கும் நன்றி..
நீங்களும் என் வாழ்வில் ஏதோ ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கத்தான் போகிறீர்கள்.
மகிழ்வித்து மகிழ்

மேலும் படிக்க...

உங்களைப் போல் ஒருவரை காண்பது முடியாத ஒன்று.

உங்களைப் போல் ஒருவரை காண்பது முடியாத ஒன்று.
இருந்தும் நீங்கள் ஏன் வேறு ஒருவரைப் போல் வாழ நினைக்கிறீர்கள்..?
அடுத்தவர் வளர்ச்சியை விமர்சிக்கும் நேரம் நீங்கள் உங்கள் வளர்ச்சிக்காக செலவிட்டுப் பாருங்கள் அவர்களை விட நீங்கள் உயர்ந்து நிற்பீர்கள்.
நீங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் செயல் உங்கள் எதிர் காலத்தை கட்டமைத்துக் கொண்டுள்ளது என்பதை மறவாதீர்கள்.
இருந்துவிட்டு போவதல்ல வாழ்க்கை
உங்கள் பெயரைச் சில காலமாவது இருக்கச் செய்துவிட்டு செல்வதே
நல்ல வாழ்க்கை.

மேலும் படிக்க...

நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..

இறைவன் தரும் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக எண்ணுங்கள்.
இன்றைய நாளை மிகச் சிறப்பாக மாற்ற
நேர்மறையான எண்ணங்களோடும்‌,
தெய்வங்களின் அருளோடும் துவங்குங்கள்.
நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..
கண்டிப்பாக நல்லது மட்டுமே நடக்கும்.
நேர்மறை எண்ணங்களுடன் கூடிய நம்பிக்கை வானத்தையும் வசப்படுத்தும்.
நமக்கு தேவையான அனைத்தையும் நம்மை அடைய வைக்கும்.
வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பது தான்.
காரணமின்றி மகிழ்ச்சியாய் இருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
உங்கள் வாழ்வில் உங்களுக்கு தேவையான
நிறைவான ஆரோக்கியம்
நீண்ட ஆயுள்
நிறைந்த செல்வம்
அனைத்தும் பெற்று
உங்கள் உள்ளமும் இல்லமும் மகிழ்ச்சியால் நிறைந்து
சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க...

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும் வேண்டாம்.

சிலரிடம் கேட்க முடியாத கேள்விகளும், பலரிடம் சொல்ல முடியாத பதில்களும் பல உள்ளங்களை
உருத்திக்கொண்டுதான் இருக்கின்றன அவரவர் வாழ்க்கையில்.

பிறர் மீதான வெறுப்பு அதிகரிக்கும்போது உங்களது
நற்பண்புகள் சிதைக்கப்படுகின்றன உங்களையறியாமலேயே.

உங்களை புரிந்துகொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால் போராடுவதை விட மௌனமாய் கடந்து போவது மேல்.

சில தருணங்களை சிரித்துக் கொண்டே கடந்து விடுவது நல்லது. விவாதமும் வேண்டாம், விளக்கமும்
வேண்டாம்.

மேலும் படிக்க...

மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.

உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் சரி, சற்றே விலக்கி வைத்து, மனதை அமைதிப்படுத்தி இறைவனை நோக்கி பிராத்தனை செய்யுங்கள்.
இறைவனை நினைத்து வேண்டும்போது உங்கள் மனதை நிதானமாக யோசித்து செயல்பட வைக்கும். அதுவே உங்களை சுலபமாக நல்வழிக்கு கொண்டு செல்லும்.
மனம் ஒருவருக்கு அடங்குமே ஆனால் அவரால் முடியாது என்று எதுவும் இவ்வுலகில் இல்லை. அத்தகைய மனதை அடக்கி ஆளும் வித்தையை இறைவனிடம் வேண்டி செய்யும் பிரார்த்தனையால் அடையலாம்.

மேலும் படிக்க...

உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.

சிந்தனையில் சில வரிகள்…..
கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது லட்சியத்தை அடைய முடியாது !
கண் திறக்காத, சிறிய குஞ்சு கூட, வழியே இல்லாத ஓட்டை உடைத்து
கொண்டு வெளியே வரும் போது,
வழிகள் நிறைந்த, இந்த உலகத்தில், விழியிருந்தும் வழி தெரியாமல், ஏன் ? விழிக்கிறீர்கள் ?
எதைக் கண்டும் அஞ்சாமல், இருக்கின்ற நிலையில், இருப்பதை வைத்து துணிச்சலோடு செயலாற்றுங்கள்.
உங்களை சூழ்ந்துள்ள வலிகள் வேறுவழியின்றி வழிகளாக மாறும்.
காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம்.
ஆனால், வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல
முடியாது…

மேலும் படிக்க...

பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களை விட்டு விலகிச் செல்பவர்களைப்பற்றி கவலைப் படாதீர்கள். அதனால் உங்கள் வாழ்க்கை நின்று போவதில்லை.
இரயில்கள் போன பின் தண்டவாளங்கள் வெறிச்சோடி போகலாம், ஆனால் தண்டவாளங்களைத் தேடி ரயில்கள் மீண்டும் வந்து தான் ஆகவேண்டும்.
நினைத்தது உடனே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். தாமதமாக கிடைக்கும் யாவும் தரமானதாக தான் இருக்கும்.
பக்குவம் அடைந்தவர்கள் தன்னை நிரூபிக்க என்றுமே முயற்சிப்பதில்லை.
சில நேரங்களில், சில இடங்களில் பார்வையாளராக இருங்கள் அதுவே
சிறந்தது.

மேலும் படிக்க...

அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..

முன்னேற விரும்பினால் முன்னேறிக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து இருங்கள்….
அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..
செல்வந்தனாக வேண்டுமென்றால் செல்வத்தை சேர்த்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள்.
நீங்கள் யாராக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அத்தகைய குணங்களை கொண்டவருடன் சேர்ந்து இருங்கள் வெற்றி நிச்சயம்.

மேலும் படிக்க...

வாய்ப்புகளும், வெற்றிகளும் தானே வந்து சேரும்;

ஒரு புதிய தொடக்கத்தைத் தொடங்கும் பொழுது…
பழைய தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள்;
நீங்கள் தேடும் அனைத்தும் உங்களுக்குள் தான் இருக்கிறது…
நீங்கள் நாடும் விதத்தில் அது செயல்படும்;
காற்றை அழைக்க முடியாது…
ஆனால் கதவுகளை திறந்து வைக்கலாம்;
வாய்ப்புகளும், வெற்றிகளும் அப்படித்தான்…
முயற்சித்துக்கொண்டே இருங்கள்…
வாய்ப்புகளும், வெற்றிகளும் தானே வந்து சேரும்;

மேலும் படிக்க...

உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்.. உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

மேலும் படிக்க...

நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.

பிர்லாவை போல சம்பாதித்தேன். ஊதாரியை போல செலழித்தேன். பல நேரங்களில் பிச்சைக்காரனை போல ஏங்கி நின்ற வாழ்க்கை தான் எனக்கு வாய்த்திருக்கிறது.
– கவிஞர் கண்ணதாசன்.
சோற்றைவிட, உப்பிற்கே மரியாதை அதிகம். ஆனாலும் விரலளவிற்கு மேல் சாப்பிட முடியாது. ஆடம்பரமும் அப்படித்தான்.
நியாயமான சம்பாதியம் இருந்தால் மட்டுமே நிம்மதியான தூக்கமும், வாழ்க்கையும் அமையும்.
ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காகத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.

மேலும் படிக்க...

யாரையும் சார்ந்து வாழ்ந்து விடாதே சாதிக்க முடியாது உன்னால்..

யாரையும் எதிர்பார்த்து
வாழ்ந்து விடாதே..
எழுந்து கொள்ளக் கூட
துணை தேவைபடும்
பின்னால்..
யாரையும் சார்ந்து
வாழ்ந்து விடாதே
சாதிக்க முடியாது
உன்னால்..
எதிர் கொண்டு
வாழ்ந்து பார்
தடைகள் விலகி
விடும் தன்னால்..
நன்னாள் வரும்
என்று
இன்நாளை நீ
இழந்தால்
நிழல் கூட
துணை வராது
உன் பின்னால்..

மேலும் படிக்க...

ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு நம்பிக்கையா இருக்காதீங்க …

இன்றைய சில சிந்தனைகள்!!!!*
நம் ஆசைகளின்
ஓட்டங்களுக்கு எல்லாம்….
நிம்மதி என்ற
விலைமதிக்க முடியாத_
ஒரு பொக்கிஷத்தை_
அடகு வைத்துக் கொண்டு_ இருக்கின்றோம் என்பது….
கவனிக்கப் படாத
உண்மை….
முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை என்று வருந்துவதை விட …
அடுத்த வெற்றிக்கான முயற்சியை‌ முன்னதாக கொடுத்து விட்டோம் என்று நினைப்பது வெற்றிக்கான முதற்படி………!!
மற்றவருக்கு நம்பிக்கையாக இருங்கள் …
ஆனால் …
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவருக்கு
நம்பிக்கையா இருக்காதீங்க …
எப்போது உங்களின்
விருப்பமும் , வேலையும்
ஒன்றாக ஆகிறதோ,
அப்போது, நீங்கள்
சாதிக்க துவங்குவீர்கள்…
இன்பங்களைப் பெற முயல்வதை விட,
லட்சியங்களைப் பெருக்க முயல்வதே மேல்.
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்றால் …
மனிதனுக்கு மதி என்பது தேவையே இல்லையே …

மேலும் படிக்க...

பலருக்கு கொடுத்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்..

பிறரை கெடுத்து
வாழ்வதை விட..
பலருக்கு
கொடுத்து வாழ்வதே
நல்ல வாழ்க்கையாகும்..
கொடுப்பதற்குரியது
பணம் மட்டுமல்ல..
உன்
வார்த்தையும் ஒருவருக்கு
தாகம் தணிக்கலாம்..
உன்
புன்னகையும் ஒருவர்
உள்ளத்தில் விளக்கேற்றலாம்..
உன்
அன்பும் ஒருவரை
மனிதனாய் வாழவைக்கலாம்!

மேலும் படிக்க...

ஒருநாள் திரும்பி உங்களை தேடி வருவார்கள் ..

கோபத்தில் உங்களை விட்டு
சென்றவர்கள்
கண்டிப்பாக
ஒருநாள் திரும்பி உங்களை தேடி
வருவார்கள் …
ஆனால் சிரித்துக் கொண்டே
சென்றவர்கள்
ஒருநாளும் வரவே
மாட்டார்கள்…

மேலும் படிக்க...

வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.

வாழ்க்கை ஒரு வரம்.
வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.
முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை.
வாழ்வில் தேங்கிக் கிடக்கும் குட்டை போல ஒரே இடத்தில் ஒரே சிந்தனையில் தேங்கிக் கிடக்காமல்
ஓடும் நதி போல சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு ஓடிக் கொண்டே இருங்கள்.
அப்போது வாழ்வின் ஒவ்வொரு நாளும் மிகவும் அழகாகும்.
வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.
உங்களை காயப்படுத்திய அதே தருணங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காமல்
முடிந்தவரை அழுது விட்டு மீண்டும் எழுந்து நில்லுங்கள்.
எழும் போது பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு
புதிய சிந்தனைகளுடன் கூடிய தெளிவுடன் எழுந்து நில்லுங்கள்.
உங்களை வெல்ல யாராலும் முடியாது.
அப்போது உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க...

எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

ஒருவரை வார்த்தையால் காயப்படுத்துவதற்கு முன் அவரின் சூழ்நிலை,அவரின் மனநிலை அறிந்து பேசுவது மிகவும் நல்லது…
ஏனெனில் அடியை கூட பொறுத்துக் கொள்ளும் இதயம் சிலரின் வார்த்தைகளை பொறுக்காது.!
எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறவே மாறாது.!!

மேலும் படிக்க...

எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.
மனிதர்களை நீங்கள் நினைப்பது போல் எண்ணாதீர்கள். அவர்கள் எப்படி
இருக்க வேண்டும் என்று இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு நகருங்கள்.
எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.
கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை.

மேலும் படிக்க...

ஏதோ ஒரு கணத்தில்.. வெறுப்பும்..சலிப்பும்.. வருவதை தடுக்கமுடியாது

வாழும் வாழ்க்கையை
எவ்வளவுதான்
சுவாரஸ்யமானதாக
வைத்துக்கொண்டாலும்..
அப்படி இருப்பதாக
காட்டிக் கொண்டாலும்..
ஏதோ ஒரு கணத்தில்..
வெறுப்பும்..சலிப்பும்..
வருவதை தடுக்கமுடியாது!
அதை எவ்வாறு கடக்கிறோம்
என்பதைப் பொறுத்தே
எஞ்சிய வாழ்வின்
சுவாரஸ்யம் அடங்கியுள்ளது!

மேலும் படிக்க...

மனிதனை மனிதனாக மதிப்போம் வாழ்க மனிதம்……..!

இந்த வாழ்க்கை எதை தேடிப்போகுறது…?
வாழ்க்கை எனபது ஓட்ட பந்தயமில்லை…
யார் முன்னே யார் பின்னே என்பதற்கு…
அது நடைப்பாதை
பிறப்பிலிருந்து இறப்பு வரை,
இதில் இன்பம் துன்பம்
எதுவும் நிரந்தரமில்லை…
இதைக் கடைசியில் புரிந்துக் கொண்டு
எந்தப் பயனுமில்லை…
இருக்கும் வரை அனைவரையும்
மகிழ வைப்போம்…
மனிதனை மனிதனாக மதிப்போம்
வாழ்க மனிதம்……..!
ஓம் நமச்சிவாய

மேலும் படிக்க...

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்து விடும்.

கெட்டவர்கள் வெகு விரைவில் நல்லவர்கள் ஆகிவிடுகிறார்கள். அவர்களின் குணத்தால் அல்ல அவர்கள் வைத்திருக்கும் பணத்தால்.
பணம் எங்கெல்லாம் பேச தொடங்குகிறதோ, அங்கெல்லாம் தர்ம நியாயங்கள் தலையைக் கவிழ்ந்து மௌனமாகிவிடும்.
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நல்லவர்களை கெட்டவர்களாக்கி கெட்டவர்களை உத்தமர்களாக்கி நிற்க வைத்து விடும்.
ஆனால் உண்மை ஒருநாள் உலகறிய வெளிவந்தே தீரும் அப்போது யார் யார் எப்படி என்ற மாயை விலகும்.
– பகவத் கீதை.

மேலும் படிக்க...

பொறுமையாக இருப்பவனால் தான் “விரும்பியதைப் பெறமுடியும்”.

பொறுமையாக இருப்பவனால் தான் “விரும்பியதைப் பெறமுடியும்”.
மௌனம் உங்களை சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.
உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு. ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
புத்தர்.
ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை.
நினைவில் வைத்திருங்கள். பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.

மேலும் படிக்க...

ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை

பொறுமையாக இருப்பவனால் தான் “விரும்பியதைப் பெறமுடியும்”.
மௌனம் உங்களை சந்தோசப்படுத்தும். புன்னகை பிறரை உற்சாகப்படுத்தும்.
உன் மெளனம் மற்றவர்க்கு சந்தோசம் தரும் என்றால் நீ அமைதியாகவே இருந்து விடு. ஆனால் ஒருபோதும் ஊமையாக இருந்துவிடாதே.
புத்தர்.
ஒவ்வொருவருக்கும் பொறுமை வாழும் வாழ்க்கையில் மட்டுமில்லை. பேசும் வார்த்தையிலும் தேவை.
நினைவில் வைத்திருங்கள். பெருமை அழிவைத் தரும். பொறுமையே வெற்றியைத் தரும்.

மேலும் படிக்க...

எல்லா விதமான தேவையற்ற கேள்விகளுக்கும் சிறந்த பதில் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக போவதே.

எல்லா விதமான தேவையற்ற கேள்விகளுக்கும் சிறந்த பதில் அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக போவதே.
அமைதியாக போவதை வைத்து கோழை என்று நினைத்து விடாதீர்கள். வார்தையை விட அமைதியாக கடந்து போவதற்கு நிறைய மன உறுதியும் பக்குவமும் தேவை.
சிறந்த பக்குவம் என்பது சொல்வதற்கு
நம்மிடையே பதில்கள் நிறைய இருந்தும் புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தை தேர்ந்தெடுப்பது ஆகும்.
விட்டுக் கொடுப்பவர்களுக்கு கோபப்படத் தெரியாது என நினைக்காதீர்கள் அவர்களுக்கு, யாரையும் புண்படுத்த தெரியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களைச் சுற்றி உள்ளவர்களை…
நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால்..
முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களிடம் இல்லாத
ஒன்றை …
நீங்கள் யாருக்கும்..
கொடுக்க முடியாது.

மேலும் படிக்க...

நாம் என்று, நல்லவரோடு சேர்ந்திருந்தாலே…. வெற்றி நிச்சயம்!

நான் எனும் ஆணவம் தலைக்கு வந்தால்,
வீணாவது உறுதி..‌
நிலைக்கு நிலை, மாற்றம் வந்து கொண்டே தான்
இருக்கிறது….
கோபுரத்தின் உச்சிக்கே சென்றாலும்,ஏற்றிய ஏணியின் படிகள் வேண்டுமல்லவா?
தனி மரம் தோப்பாகாது!
நாம் என்று,
நல்லவரோடு சேர்ந்திருந்தாலே….
வெற்றி நிச்சயம்!

மேலும் படிக்க...

சில பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வு தூக்கம். பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு மெளனம்.

எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் மிகச்சிறந்த விடை “மௌனம்”. எந்த ஒரு சூழ்நிலைக்கும் சிறந்த எதிர்வினை
“புன்னகை”.
சில பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வு தூக்கம். பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு மெளனம்.
விவாதத்தை விட கலந்துரையாடல் மேன்மையானது. விவாதம் என்பது யார் சரியாக கூறினார் என்பதில் போய் முடியும். கலந்துரையாடல் என்பது. எது சரியானது என்பதில் போய் முடியும்.
ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. ஒப்பீடு செய்து பார்ப்பது வீணாகும்

மேலும் படிக்க...

வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.

எவரின் குறுக்கீடுகளும் ஆதிக்கமும் இன்றி இயல்பாய் பயனித்துக் கொண்டிருக்கும் வரை வாழ்க்கை அழகாகத்தான் இருக்கும்.
சில மூன்றாம் நபரின் நாடகங்களால் இங்கு பிரிந்தவர்களின் வாழ்க்கை பல உண்டு.
வேடிக்கை பார்க்கின்ற கூட்டத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களின் வலிகள் புரியாது.
பொய்யும், நடிப்பும் கூட்டத்தில்
கொண்டாடப்படும். உண்மையும், அன்பும், தனிமையில் தள்ளாடும்.
– (ப/பி)
பொய், புறங்கூறுவது போன்ற செயல்களால் முன்னேறலாம் என நினைக்கக் கூடாது. அது ஒரு நாள் மிகப்பெரிய அழிவில் கொண்டு போய்
விட்டுவிடும்.
– வள்ளலார்.

மேலும் படிக்க...

உரிய நேரத்தில் உரிய செயலை செய்தால் உலகை வெல்லலாம்…

உழைக்கும் காலத்தில்
சோம்பேறியாக இருந்துவிட்டு
அறுவடை காலத்தில்
அரிவாளுடன் சென்றால்
பயனில்லை.
உரிய நேரத்தில்
உரிய செயலை செய்தால்
உலகை வெல்லலாம்…

மேலும் படிக்க...

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

மேலும் படிக்க...

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.

உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு…
உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.
எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா ? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.
ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும், வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.

மேலும் படிக்க...

நேரம் என்பது நாம் உருவாக்குவது, எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்…

காலம் பறக்கும் என்பது உண்மைதான்.ஆனால் வாழ்க்கையின் பைலட் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்…
நேரம் என்பது நாம் உருவாக்குவது, எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்…
இரண்டு சக்தி வாய்ந்த போர்வீரர்கள் நேரம் மற்றும் பொறுமை, தயக்கமின்றி அமைக்கப்பட்டதைச் செய்யுங்கள்…

மேலும் படிக்க...

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.

நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ
அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள்.
சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.
ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை காப்பாற்றி இருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ‘நான் நம்பும் இறைவன் என்னை காப்பார்’ என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கை உங்களை கைவிடாது.

மேலும் படிக்க...

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்.

சிந்தனைச் சிதறல்
மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அசதியில் இருக்கும் போது, கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்.
வெறுமையை உணருகையில், அன்பு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தால், உங்களது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும்.

மேலும் படிக்க...

உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்.. உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

மேலும் படிக்க...

நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும் காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.

பிடிக்காத செயல்களை கண்டுகொள்ளாமலும், வேண்டாத செயல்களில் கவனம் செலுத்தாமலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் கூறாமல் இருந்தாலே போதும் உடலும் மனமும் ஆரோக்யமாக இருக்கும்.
– சுவாமி விவேகானந்தர்.
நீங்கள் மற்றவர்களால் தூக்கி எறியப்படும் ஒவ்வொரு பொழுதும்
காகிதமாக விழாதீர்கள. விதையாக எழுங்கள் மீண்டும் முளைக்க.
ஒருவர் இப்படித்தான் என முடிவான பிறகு, அவர்களை மாற்ற முயற்சிக்காமல் உங்களை நீங்களே மாற்றிக் கொண்டு அடுத்த நிலைக்குச் செல்லுங்கள்.
யாருடைய நிழலுக்குள்ளும் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளாதிருக்கும் வரை, வெயில் உங்களை சுடுவதில்லை.

மேலும் படிக்க...

இல்லாத ஒன்றை மட்டும் நினைத்து நினைத்து ஏங்காதீர்கள்.

இந்த பூமியில் அனைவரின் வாழ்க்கையும் நிறைகளும் குறைகளும் கலந்ததுதான்.
நிறைகள் மட்டும் உள்ளவர்களும் யாருமில்லை. குறைகளோடு மட்டும் வாழ்பவர்களும் யாருமில்லை.
வாழ்வில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு குறையை தேடித்தேடி நினைத்து கவலைப்படாதீர்கள்.
இல்லாத ஒன்றை மட்டும் நினைத்து நினைத்து ஏங்காதீர்கள்.
நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை
பல பேரின் பல நாள் கனவாக இருக்கலாம்.
நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் கூட சிலரால் முழுமையாக நிம்மதியாக சுவாசிக்க முடியாமல் இருக்கலாம்.
நீங்கள் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள்.
எனக்கு இது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”
என்று நினைக்காமல்…
எனக்கு நடக்கும் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது.
எனக்கு என்று உள்ளது என்னிடம் நிச்சயமாக வரும்.
எனக்கு தேவையான அனைத்தையும் பிரபஞ்சம் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது .
எனது விடாமுயற்சி பல மடங்கு பலன்களைத் தரும்.
நான் மிகவும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கிறேன்.
என்று நினைத்து பாருங்கள்.
வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.

மேலும் படிக்க...

கோபப்படவில்லையென்றால், பொறுமையாக இருப்பாய்…

மறந்தால் மன்னிக்கக் கற்றுக் கொள்வாய்…
மன்னித்தால் கோபப்படாமல் இருப்பாய்…
கோபப்படவில்லையென்றால், பொறுமையாக இருப்பாய்…
பொறுமையாக இருந்தால், அனைத்துப் பிரச்சனைகளும் எளிமையாகி விடும்…!

மேலும் படிக்க...

எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருங்கள்.

காலம் நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும் படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச்சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திரத்தை நிகழ்த்தும்.
தனக்கு மட்டும் தான் கஷ்ட காலம் என்று நினைத்து புலம்புவதை விட்டு விட்டு சற்று திரும்பிப் பாருங்கள்.
இங்கு ஒவ்வொரு இதயமும் கடலளவு கஷ்டத்தை சுமந்து கொண்டு தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகின்றன.
எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை கொண்ட மனிதராக இருங்கள்.
தன்னம்பிக்கை இருக்கும் இடங்களில் ஆறுதல்களுக்கு அதிக வேலை இருப்பதில்லை.

மேலும் படிக்க...

கஷ்டபடும்போது அழுதுடனும்!!

கஷ்டபடும்போது
அழுதுடனும்!!
சந்தோஷமா
இருக்கும்போது
அந்த கஷ்டத்த
நினைச்சி சிரிச்சிடனும்!!
அழுகை, சிரிப்பு 2ம்
அனுபவிக்கலனா மன(ம்)நலம்(ஆக)இருக்காது!!

மேலும் படிக்க...

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்._

சிந்தனைச் சிதறல்
மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அசதியில் இருக்கும் போது, கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்._
வெறுமையை உணருகையில், அன்பு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தால், உங்களது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும்.

மேலும் படிக்க...

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.
மனிதர்களை நீங்கள் நினைப்பது போல் எண்ணாதீர்கள். அவர்கள் எப்படி
இருக்க வேண்டும் என்று இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொண்டு நகருங்கள்.
எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும் ஆனால் நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து பிறரையும் வாழ வைக்கும்.
கோபத்தில் மௌனத்தை காக்கும் எவரும் தங்கள் வாழ்க்கையில் தோற்றதில்லை.

மேலும் படிக்க...

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான் சோதனை.

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான்
சோதனை.
நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள். அது தெரியாமல்‌ ஏன் கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார்.
உண்மையை பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.

மேலும் படிக்க...

கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம்.

அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தான்
ஒருவர் மீது ஒருவர் பரிவுடன் இருப்போம் .
ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்வோம்.
கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம்.
“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்”
இல்லாதவர்களுக்கு செய்வது இறைவனுக்கு செய்வதற்குச் சமம்.
இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்வோம்.
உதவி செய்ய முடியாவிட்டாலும்
நல்வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வோம்.
அவர்களோடு சேர்ந்து நமது வாழ்க்கையும் நிச்சயம் வளமாகும்.
இறை அருளால் அனைவரின் இல்லங்களிலும் துன்பங்கள் மறைந்து இன்பங்கள் பெருகட்டும்.
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறட்டும்.
நல்லதே நடக்கட்டும்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

மேலும் படிக்க...

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.

சிந்தனைச் சிதறல்
நிரந்தரம்’ என்று எதுவும் இல்லை இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட.
யாரிடமாவது உங்களுக்கு பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்டவரிடமே உரையாடுங்கள். விடை நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள். எதையும் கவனத்துடன் கையாளுங்கள்.

மேலும் படிக்க...

உங்கள் உள்ளம் கோவிலாவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

நம் வாழ்க்கை பயணம் சில நேரங்களில் சுலபமாகவும் சில நேரங்களில் கடினமாகவும் இருக்கலாம்.
அனைத்தையும் கடந்து வர முயற்சி செய்யுங்கள்.
இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார்.
உங்கள் எண்ணங்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
எண்ணும் எண்ணங்கள் நல்லதாக இருந்தால்
நடக்கும் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
நல்ல எண்ணங்கள் உள்ள உள்ளமே
இறைவன் வாழும் கோயில் ஆகும்.
உங்கள் உள்ளம் கோவிலாவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.
நம் விதி மிகவும் வலிமையானது.
இறைவன் அதைவிட வலிமையானவர்.
இறைவனை நம்பி உங்கள் பயணத்தை தொடருங்கள்.
என்றும் நல்லதையே எண்ணுங்கள்.
உங்களது இன்றைய எண்ணங்கள்
நாளை உங்கள் வாழ்வாக மாறும்.
நல்லதை நினைப்போம் .
நல்லதே நடக்கும்.

மேலும் படிக்க...

டல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.

எள்ளுக்குள் எண்ணெயுண்டு, ஈரக் காற்றுக்குள் நீருண்டு, பசும் பாலுக்குள் நெய்யுண்டு.
கடல்நீருக்குள் உப்புண்டு,
சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.
இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால் இவை இருக்கும் இருப்பிடத்தை காண முடிவதில்லை.
அதுபோலவே இறைவன் இவ்வுலகில் இல்லாதது போல இருக்கிறார். அனுதினமும் மனமுவந்து பூஜிக்கும் பக்தனுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
அவர் உங்களை மறந்து இருப்பதில்லை. உங்களை மறந்த நாள் என்று எதுவும் இல்லை. அவரிடத்தில் அனைத்தையும் விட்டு விடுங்கள் உங்கள் வேண்டுதல் வீண்போகாது.

மேலும் படிக்க...

மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .

நம் வாழ்க்கைப் பயணத்தில் அனைவரது நோக்கமும்
மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான்.
ஆனால் சிலர் மகிழ்ச்சியை வெளியே தேடுவதினால் அதை கடைசி வரை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .
அது வெளியில் தேடிக் கிடைப்பதில்லை.
இது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
அது நடந்தால் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்,
என்று ஒரு வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு இருக்காமல்…
வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர முயற்சி செய்யுங்கள்.
மகிழ்ச்சியான இதயங்களில் தான் இறைவன் குடி கொண்டுள்ளார்.
உங்களுக்குள் இறைவன் உள்ளார் என்பதை உணர்ந்தால் நிச்சயமாக மகிழ்ச்சியை மட்டும் தான் உள்ளே அனுமதிப்பீர்கள்.
துன்பங்களை தேடித்தேடி கவலைப்படாமல் முடிந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம்.

இந்த பிரபஞ்சத்தில் காரணம் இன்றி எதுவும் நிகழ்வதில்லை.
தினமும் நம் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.
நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம்.
கண்டிப்பாக அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே நடக்கிறது.
உங்களுக்கு ஒன்று தாமதம் ஆகிறது என்றால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.
எல்லாம் நன்மைக்கே.
இறை பேராற்றலின் அருளால்
தங்கள் வாழ்க்கை செழிக்கட்டும்

மேலும் படிக்க...

உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வாழ்வில் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சோர்ந்து விடாதீர்கள்!
உங்கள் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால்
இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் உதவி செய்வார்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயல்களுக்கான பலன்களும் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.
உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே நல்லதை செய்யுங்கள்.
அதற்கான நல்ல பலன்கள் நிச்சயம் உங்களை தேடி வரும்.
இவ்வுலகில் நாம் செய்யும் புண்ணியங்கள் மட்டுமே நமக்கு நிலையானது.
முடிந்தவரை புண்ணியங்களை செய்து
இறைவன் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
அதைவிட பெரிய பலன் எதுவும் இல்லை.
இறைவனின் அருளும் அன்பும் தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் கிடைப்பதற்கு வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்

மேலும் படிக்க...

நிச்சயம் நல்லதே நடக்கும்.

இந்த பிரபஞ்சத்தையே படைத்து வழி நடத்தும் சக்தி மிகவும் பிரம்மாண்டமானது.
அந்த சக்தி நம் வாழ்வையும் சிறப்பாக வழி நடத்தும்.
இறை சக்தியை முழுமையாக நம்புங்கள்.
நிச்சயம் நல்லதே நடக்கும்.
இறை பேராற்றலின் அருளால் தங்கள் இல்லத்தில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் 💐
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

மேலும் படிக்க...

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்

சில நேரங்களில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்கும் பொழுது புரிவதில்லை.
அது இல்லாத நேரங்களில் தான் உணர முடியும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்.
இல்லாததை நினைத்து ஏங்காமல், குறைகளை மட்டும் காணாமல்
அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.
நம்மைச் சுற்றி எத்தனையோ நபர்கள் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் ஒன்றை பெற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
நன்றி உணர்வோடு வாழும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை சொர்க்கமாகும்.
இறை அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்.

மேலும் படிக்க...

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாவி உங்களிடம் தான் உள்ளது.

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாவி உங்களிடம் தான் உள்ளது.
சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும்
உங்கள் மனதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்
அதை யாராலும் தடுக்க முடியாது.
இந்த நாள் அற்புதமான நாள் ஆகட்டும்

மேலும் படிக்க...

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.

சிந்தனைச் சிதறல்
‘நிரந்தரம்’ என்று எதுவும் இல்லை இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட.
யாரிடமாவது உங்களுக்கு பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்டவரிடமே உரையாடுங்கள். விடை நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.
போலியானவர்கள் உங்களைப் பற்றி உங்களுக்கு முன்னால் நல்லதும், உங்களுக்குப் பின்னால் கெட்டதும் பேசுவார்கள். எதையும் கவனத்துடன் கையாளுங்கள்.

மேலும் படிக்க...

கடல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு

எள்ளுக்குள் எண்ணெயுண்டு, ஈரக் காற்றுக்குள் நீருண்டு, பசும் பாலுக்குள் நெய்யுண்டு.
கடல்நீருக்குள் உப்புண்டு,
சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.
இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால் இவை இருக்கும் இருப்பிடத்தை காண முடிவதில்லை.
அதுபோலவே இறைவன் இவ்வுலகில் இல்லாதது போல இருக்கிறார். அனுதினமும் மனமுவந்து பூஜிக்கும் பக்தனுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
அவர் உங்களை மறந்து இருப்பதில்லை. உங்களை மறந்த நாள் என்று எதுவும் இல்லை. அவரிடத்தில் அனைத்தையும் விட்டு விடுங்கள் உங்கள் வேண்டுதல் வீண்போகாது.

மேலும் படிக்க...

கொஞ்சம் விளையாட்டுத்தனம், கொஞ்சம் கலா ரசனை, நிறைய நகைச்சுவை…

சிந்தனைச் சிதறல்
உன் வாழ்க்கையில் கொஞ்சம் குழந்தைத்தனம், கொஞ்சம் வெகுளித்தனம், கொஞ்சம் கிறுக்குத்தனம்…
கொஞ்சம் விளையாட்டுத்தனம், கொஞ்சம் கலா ரசனை, நிறைய நகைச்சுவை…
இவைகள் இல்லையென்றால் நீ வாழ்க்கையை இறுக்கமாகவும், சீரியஸாகவும், மன அழுத்தத்துடனும் வாழ்கிறாய் என்று அர்த்தம்.
உன் கையை விட்டு போன ஒவ்வொரு நாளும் திரும்பி வராது. உன் கையில் இருக்கும் போதே வாழ்வை முழுமையாக வாழ்ந்து விடு. போதனையின் சாரம் இதுவே.
புத்தர்.

மேலும் படிக்க...

மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.

ஒரு நாள் என்பது எல்லோருக்கும் ஒன்றே.
ஆனால் அதை எந்த அளவுக்கு சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது..
சில நேரங்களில் தேவையற்ற சிந்தனைகளால் நமது வாழ்வின் அற்புதமான நாட்களை மகிழ்ச்சியாக வாழாமல் வீணாக்கி விடுகிறோம்.
உங்களை நீங்கள் முழுமையாக அன்பு செய்யும் பொழுது
மற்ற எதுவும் உங்களுக்கு கவலைகளை தராது.
மற்றவர் உங்களை நேசித்தாலும் வெறுத்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்.
உங்களை நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி முழுமையாக அன்பு செய்யுங்கள்!
மற்றவர்களுக்கு கிடைத்த அனைத்தும் நமக்கு கிடைக்கவில்லையே
என்று வருத்தப்படாதீர்கள்.
இறைவன் உங்களுக்காக அளித்ததை மன நிறைவுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்கான சாவியை மற்றவர்கள் கைகளில் தராதீர்கள்.
உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் பொறுப்பு.

மேலும் படிக்க...

பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.

இறைவன் தந்த இந்த அழகிய வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு வரம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம்.
அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.
பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தானே கிடைக்கும் .
ஏனென்றால் அங்கு பிரச்சனையே நமது தேவையற்ற சிந்தனைகளும் குழப்பங்களுமாகத்தான் இருக்கும்.
சிந்தனைகளை அழகாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையும் அழகாக மாறுவதை உணர்வீர்கள்.
மாற்ற முடிந்ததை மாற்றுங்கள்.
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.
திருப்தியான நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக உணர்வீர்கள்.
இது இறைவன் தந்த வாழ்க்கை.
அவர் பார்த்துக் கொள்வார்.
தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்திற்குள் சிக்கி உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே .
வாழ்ந்து பார்த்து விடுங்கள்.
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

மேலும் படிக்க...

அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.

இன்றைய சிந்தனை
அறிவில்லாத நேர்மை பலவீனமானது.
நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.
எண்ணங்களைச் சம்பவமாக்குவது
அரசியல்.
நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்.
எதிர்காலம் தன்னைத் தானே
கவனித்துக் கொள்ளும்

மேலும் படிக்க...

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது இறையருளுடன் தொடங்குங்கள்.

இறையருளை விட மிகப் பெரிய செல்வம் உலகில் எதுவும் இல்லை.
இறையருள் என்ற ஒரு செல்வம் உங்களுடன் இருந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் உங்களை தேடி வரும்.
உண்மையில் மற்ற எதுவும் பெரிதாக தெரியாது.
ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது இறையருளுடன் தொடங்குங்கள்.
நிச்சயம் உங்கள் நாட்கள் மிகச் சிறப்பாக இருக்கும்!
இறையருளால் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அடைந்து மிகச்சிறப்பான அழகான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

மேலும் படிக்க...

புத்திமதி… அறிவாளிக்கு தேவையற்றது..! முட்டாளுக்கு பயனற்றது.,.!!

தினம் சில சிந்தனைகள்.
விடியல் வணக்கம்.
அன்று… தண்ணீரைக் கொண்டு அனைத்தையும் சுத்தம் செய்தோம்..!
இன்று… தண்ணீரையே சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்….!
இதுதான் இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சி…!!
புத்திமதி…
அறிவாளிக்கு தேவையற்றது..!
முட்டாளுக்கு பயனற்றது.,.!!

மேலும் படிக்க...

பொறுமை இருந்தால் வாழ்க்கை தங்களுக்கு அடிமை!!..

பொறுமை இருந்தால் வாழ்க்கை தங்களுக்கு அடிமை!!..
பொறாமை இருந்தால் வாழ்க்கைக்கு தாங்கள் அடிமை!!
வாழ்க்கையை ரசித்து யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்..!!

மேலும் படிக்க...

உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது, கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌

நாணயத்தில் இரண்டு பக்கமும்,
பதிவுகள் இருக்க வேண்டும்…
தலை இல்லை என்றாலும்,
பூ இல்லை என்றாலும் மதிப்பு இல்லை தானே?
உரிமையை மட்டும் எதிர்பார்த்தால் போதாது,
கடமையையும் கருத்தாக செய்ய வேண்டும்.‌.‌
கடமைக்காக செய்தால்,
உரிமை கிடைக்குமா?
கண்ணிமையாக கடமையைப் பார்த்தால்…
*வெற்றி நிச்சயம்!*

மேலும் படிக்க...

ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்துள்ளது

நற்காலை வணக்கம்.
நலம்,வளம் பெற்று வாழ்க!
“ஒவ்வொருவருக்குள்ளும் மிகப்பெரிய ஆற்றல் ஒளிந்துள்ளது.
அதை கண்டுபிடித்து விட்டால் வாழ்க்கையை நாம் வென்று விடலாம்.”

மேலும் படிக்க...

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்

_*சிந்தனைச் சிதறல்*_
_மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள்.எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள்.
_துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அசதியில் இருக்கும் போது, கொஞ்சம் ஓய்வெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.
_திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்.
_வெறுமையை உணருகையில், அன்பு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். குணங்களைப் பண்படுத்திக் கொள்ளுங்கள்.
_உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தால், உங்களது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும்.

மேலும் படிக்க...

பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து

உயர விரும்பினால்,
உழைக்க விரும்பு
இரை தேடு, இறையையும் தேடு
நிறைகளைப் பேசுநிறையப் பேசாதே
கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள்
பெரியோரை வணங்கு ,
சிறியோரை வாழ்த்து
இவையே உன் வாழ்வை உயர்த்தும்..!
மலையளவு துன்பத்திலும்
மழலைப் போல் சிரி
மாயை போல் வழி
மாறிப் போய் விடும் வலி

மேலும் படிக்க...

நீங்கள் கேட்பது நல்லதாக இருந்தால் நிச்சயம் அது உங்களை தேடி வரும்.

இந்த பிரபஞ்சத்தையே படைத்து வழி நடத்தும் சக்தி மிகவும் பிரம்மாண்டமானது.
அது நம் வாழ்க்கையையும் சிறப்பாக வழி நடத்தும்.
சில நேரங்களில் நாம் கேட்பது அனைத்தும் உடனே கிடைக்கலாம்
சில நேரங்களில் கிடைப்பதற்கு தாமதமாகலாம்.
நாம் கேட்டது உடனே கிடைக்கவில்லை என்றால் இறைவனிடம் கோபித்துக் கொள்கிறோம்.
ஆனால் உண்மையில் நமக்கு வரும் எத்தனையோ ஆபத்துக்களில் இருந்து நமக்கே தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் இறைவன் நம்மை காத்து வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம்.
நீங்கள் கேட்பது நல்லதாக இருந்தால் நிச்சயம் அது உங்களை தேடி வரும்.
நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!
நல்லதே நடக்கும்.
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

மேலும் படிக்க...

அழுகை, சிரிப்பு 2ம் அனுபவிக்கலனா மன(ம்)நலம்(ஆக)இருக்காது!!

கஷ்டபடும்போது
அழுதுடனும்!!
சந்தோஷமா
இருக்கும்போது
அந்த கஷ்டத்த
நினைச்சி சிரிச்சிடனும்!!
அழுகை, சிரிப்பு 2ம்
அனுபவிக்கலனா மன(ம்)நலம்(ஆக)இருக்காது!!

மேலும் படிக்க...

கோபத்திலோ.. வருத்தத்திலோ.. இருப்பவர்களை சிறிது தனிமையில் விடுங்கள்…!!

கோபத்திலோ..
வருத்தத்திலோ..
இருப்பவர்களை
சிறிது
தனிமையில்
விடுங்கள்…!!
ஆனால்
தனியாக
விட்டு
விடாதீர்கள்…

மேலும் படிக்க...

அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..

முன்னேற விரும்பினால் முன்னேறிக் கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்து இருங்கள்….
அறிவுப் பசிக்கு தீனி வேண்டும் என்றால் அறிவாளிகளுடன் சேர்ந்து இருங்கள்…..
செல்வந்தனாக வேண்டுமென்றால் செல்வத்தை சேர்த்து கொண்டிருப்பவர்களுடன் சேர்ந்திருங்கள்.
நீங்கள் யாராக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அத்தகைய குணங்களை கொண்டவருடன் சேர்ந்து இருங்கள் வெற்றி நிச்சயம்.

மேலும் படிக்க...

தெளிவான பார்வை கொடுக்கும்

கண்ணீர்.!
ஓர் வரம்!
கண் அழுக்கை
துடைக்கும்
தெளிவான
பார்வை
கொடுக்கும்
மன வலியை
குறைக்கும்.
கண்ணீருக்கும்
அதை
கொடுத்தவர்க்கும்
நன்றிகள் பல
சொல்வோம்….

மேலும் படிக்க...

அயல்நாடுகளெல்லாம் அண்டை வீடு போல் ஆகிவிட்டது…

இணையத்தின்
வளர்ச்சியால்…
அயல்நாடுகளெல்லாம்
அண்டை வீடு போல் ஆகிவிட்டது…
ஆனால்,
அண்டை வீடுகளெல்லாம்
அயல்நாடுகள் போல் ஆகிவிட்டது.

மேலும் படிக்க...

நம்மை வெறுக்கும் நான்கு பேரைப்பற்றி யோசிக்க நேரமிருக்காது.

நம்மை நேசிக்கும்
நூறு பேரை நேசிக்கத்
துவங்கினாலே…

நம்மை வெறுக்கும்
நான்கு பேரைப்பற்றி
யோசிக்க நேரமிருக்காது.

மேலும் படிக்க...

உயிருக்காக மட்டும் அழுது புலம்புகையில் சிரித்துக்கொள்கிறான் ஆண்டவன்.

சிரித்துக் கொள்கிறான் ஆண்டவன்…
எத்தனை கோழிகள்
எத்தனை ஆடுகள்
எத்தனை மாடுகள்
எத்தனை மீன்கள்
எண்ணிக்கையில்
தினம் தினம்
எத்தனை எத்தனை
கோடிகள்
ஊண் என்று
நாம் கொன்று
குவிக்கும் ஊன்கள்
அரக்கன் என்றோ
ராட்சசன் என்றோ
நாட்டுமிராண்டி என்றோ
புலம்பிக் கொண்டுதான்
இருக்கும்
விலங்குகளும்
பறவைகளும்
மனித
உயிருக்காக மட்டும்
அழுது புலம்புகையில்
சிரித்துக்கொள்கிறான்
ஆண்டவன்…

மேலும் படிக்க...

விழுந்தாலும் எழுந்துவிடுவேன்” என்ற நம்பிக்கையுடன் ஓடினால்..

“விழுந்து
விடுவோமோ”
என்ற
அச்சத்தை விடுத்து,
“விழுந்தாலும்
எழுந்துவிடுவேன்”
என்ற
நம்பிக்கையுடன்
ஓடினால்…
தடுமாற்றமே
இல்லை.

மேலும் படிக்க...

ஆயிரம் வேலைகள் இருப்பினும், சற்று நேரம் வேலைகளை ஒதுக்கிவிட்டு, “நலம் நலமா

ஆயிரம் வேலைகள் இருப்பினும், சற்று நேரம் வேலைகளை ஒதுக்கிவிட்டு,
“நலம் நலமா …. ” என்று உறவுகளிடம் அடிக்கடி நலம் விசாரியுங்கள், அடிக்கடி உறவாடுங்கள்….
இருக்கும் போது உணராத மனம், இல்லாத போது வருத்தப்படும்…

மேலும் படிக்க...

உங்களால் அதை சொந்தமாக்கிக் கொள்ள முடியாது,

“நேரம்”
இலவசமானது,
ஆனால் அது
விலைமதிப்பற்றது,
உங்களால் அதை
சொந்தமாக்கிக்
கொள்ள முடியாது,
ஆனால்
உங்களால் அதைப்
பயன்படுத்த முடியும்.
உங்களால் அதை
வைத்திருக்க முடியாது,
ஆனால் உங்களால்
அதைச் செலவிட முடியும்.

மேலும் படிக்க...

எவரையும் திருத்த நினைக்காதீர்கள் தோற்றுவிடுவீர்கள். காலம் அவர்களை திருத்தி விடும் இல்லையேல் காலம் அவர்களுக்கு உணர்த்தி விடும்.

வாழ்வு பொய்யாவதே இல்லை, விதிக்கப்பட்ட வழியில் அது போய்க்கொண்டே இருக்கிறது, வாழ்வைப்பற்றிய கனவுகள்தான் பொய்த்துப்போகின்றன.

வாழ்க்கையும் கடினம் இல்லை, வாழ்வதும் கடினம் இல்லை, நம்மைச் சுற்றி உள்ளவர்களை சமாளிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது.

எவரையும் திருத்த நினைக்காதீர்கள் தோற்றுவிடுவீர்கள். காலம் அவர்களை திருத்தி விடும் இல்லையேல் காலம் அவர்களுக்கு உணர்த்தி விடும்.

முடிந்த வரை போராடுங்கள். வாழ்க்கை ஏதாவது ஒன்றை இழக்கச் செய்யும். ஆனால் நீங்களே நினைத்து பார்க்காத அளவுக்கு ஏதாவது ஒன்றை சுவாரஸ்யமாக கொடுக்கும்

மேலும் படிக்க...

உன்னைப்பற்றி அதிகம் பிறரிடம் ‘பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்

சிந்தனை….
கடந்து போகும் வாழ்க்கையை
விட….!!!!!
காப்பாற்றி விட்டுப் போகும்
வாழ்க்கை சிறந்தது…..!!!!!
பிறரைப் பற்றி அதிகம்
அறிந்து கொள்ளவும்
வேண்டாம்….!!!!
உன்னைப்பற்றி அதிகம் பிறரிடம் ‘பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்… !!!!
இரண்டுமே,உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்….!!!!!

மேலும் படிக்க...

நிஜ வாழ்க்கை முதல் இணையதள வாழ்க்கை வரை…

இந்த உலகம் மிகப்பெரிய கல்விக்கூடம் என்பதை மறுக்கயியலாது…
நிஜ வாழ்க்கை முதல் இணையதள வாழ்க்கை வரை…
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதர்களையும் கொண்டு நிறைய நிறையவே பாடம் போதிக்கின்றது….!

மேலும் படிக்க...

நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள்

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான்
சோதனை.
நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள். அது தெரியாமல்‌ ஏன் கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார்.
உண்மையை பேசுங்கள். உங்களால் முடிந்ததைக் கொடுங்கள். ஒருபோதும் கோபப்படாதீர்கள். இந்த மூன்று படிகளும் உங்களை இறைவனை நோக்கி வழிநடத்தும்.

மேலும் படிக்க...

எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை மவுனம்!!

விசிறியை அசைக்காமல் காற்றும் வராது வியர்வை சிந்தாமல் வெற்றியும் கிடைக்காது!
எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த விடை மவுனம்!!
எந்த ஒரு சூழ்நிலைக்கு சிறந்த எதிர்வினை புன்னகை!!
பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல!!
நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்
உண்மையின் உரை கல்…

மேலும் படிக்க...

இந்த வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர் வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார் இப்படித் தான் நகருகிறது.

தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை, கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,
எதையோ தேடி எதையோ பெற்று
எதையோ தொலைத்து, வெளியே சிரித்தும் உள்ளே தவித்தும் வாழும் வாழ்க்கை தான் கிடைத்திருக்கிறது.
இந்த வாழ்க்கையில் ஒருவர் ஏமாற்றுகிறார், இன்னொருவர்
வழிகாட்டுகிறார், மற்றொருவர் உதவுகிறார் இப்படித் தான் நகருகிறது.
மனிதனுக்கு நிம்மதி இல்லாமைக்கு ஒரே காரணம் அமிர்தமே கிடைத்தாலும் அதைவிட சிறப்பான ஒன்று இருப்பதாக மனம் நம்புவதால் தான்.
வாழ்வில் நிஜத்தை தேடுங்கள், நிஜமென்று நம்புவதையெல்லாம் தேடாதீர்கள்.

மேலும் படிக்க...

கோபத்தை நிதானமாக காட்டு… அன்பை தாராளமாக கொடு…

உண்மையை உரக்கச் சொல்…
பொய்யை யோசித்து சொல் …
கோபத்தை நிதானமாக காட்டு…
அன்பை தாராளமாக கொடு…
எதைக் கொடுக்கிறாயோ..!! அதுவே… திருப்பி கிடைக்கும்..

மேலும் படிக்க...

நேரம் கடந்ததே ஒழிய புறா ஒன்றும் வரவில்லை.

காலையில் கடற்கரைக்கு நடைப்பயிற்சி செல்லும் தாத்தாவுடன் ஒருநாள் பேரனும் சென்றான். அங்கு தியானத்தில் ஈடுபட்ட தாத்தாவின் தலை, தோள்களில் புறாக்கள் வந்தமர்ந்தன.
ஆனால் சலனம் இன்றி தியானத்தில் இருந்தார் தாத்தா.
கண்விழித்த தாத்தாவிடம் புறாக்கள் அமர்ந்த விஷயத்தை சொன்னான் பேரன்.
”நாளைக்கு வரும் போது புறாக்களை பிடித்துத் தாருங்கள் தாத்தா” என்றான் சிறுவன்.
பேரன் மீதுள்ள பாசத்தால் அவரும் சம்மதித்தார்.
மறுநாள் நடைபயிற்சி முடித்ததும் புறாக்களை பிடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தியானத்தில் அமர்ந்தார்.
நேரம் கடந்ததே ஒழிய புறா ஒன்றும் வரவில்லை.
”என்னவென்றே புரியவில்லையே. ஒரு புறாவும் வரவில்லையே.” என்றார் தாத்தா.
புறாவும் கிடைக்கவில்லை. தியானமும் கைகூடவில்லை என்பதால் தாத்தாவும், பேரனும் ஏமாற்றமுடன் திரும்பினர்.
ஆர்வமுடன் ஈடுபடும் போது பணி எளிதில் நிறைவேறும். ஆசை மட்டும் இருந்தால் அதன் முடிவு என்னாகும் என்பதை விளக்கும் கதை இது…

மேலும் படிக்க...

மனம் மறுத்து போய்விட்டால் தன்னம்பிக்கை என்ற ஆணிவேர் வலுவிழந்து போய்விடுகிறது.

மனம் கூட ஒரு கல்லறைதான் தினம் தினம் பல ஆசைகள் அங்கே புதைக்கப் படுவதால். மனஉறுதி இல்லாதவர்களுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு சமனானது.

மனம் மறுத்து போய்விட்டால்
தன்னம்பிக்கை என்ற ஆணிவேர்
வலுவிழந்து போய்விடுகிறது.

மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது. நீங்கள் நல்லதை நினைத்து நகர்த்தும் செயல்கள் யாவும் நன்மைகளை
கொடுக்கும்.

நிம்மதியாக நீங்கள் வாழ
வேண்டுமெனில் உங்கள் மனதின்
கவலைகளை தூண்டிவிடும் சிலரை
சந்திப்பதையும், அவர்களைப் பற்றி
சிந்திப்பதையும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

உண்மை என்பது அறுவை சிகிச்சை போன்றது சற்று வலிக்கும் ஆனால் ஆறிவிடும்.

யார் எப்படி இருந்தாலும் நீங்கள் நேர்மையாக இருங்கள். அது தரும் பரிசே உண்மையான “கம்பீரம்”.
– கெளதம புத்தர்.
பொய்க்கு ஆரம்பம் இல்லை ஆனால் நிச்சயம் முடிவு உண்டு. உண்மைக்கு ஆரம்பம் உண்டு ஆனால் முடிவு இல்லை.
உண்மை என்பது அறுவை சிகிச்சை போன்றது சற்று வலிக்கும் ஆனால் ஆறிவிடும்.
பொய்கள் என்பது வலிநிவாரணி போன்றது. உடனடி ஆறுதல்
அளிக்கும். ஆனால் காலம் முழுதும் பக்கவிளைவுகள் தொடரும்.

மேலும் படிக்க...

உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.
பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.
ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்

மேலும் படிக்க...

காவல்துறை சுதந்திரமாக இருந்ததும் இவர் ஆட்சியில்தான் என்பதை நினைவுகூறுவோம்!

உலக அரசாங்கமே வானுயர்ந்து பார்க்கும் அளவிற்கு பல திட்டங்களை வாரி வழங்கிய ஆட்சி நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மட்டும்தான்!
காவல்துறை சுதந்திரமாக இருந்ததும் இவர் ஆட்சியில்தான் என்பதை நினைவுகூறுவோம்!
இப்போதும் சொல்கிறேன்.
இலை மலர்ந்தால் இந்திய தேசமே வளரும்!
இதயதெய்வத்திற்கு 75வது பிறந்தநாள்!

மேலும் படிக்க...

மனிதனை மனிதனாக மதிப்போம் வாழ்க மனிதம்…!

இந்த வாழ்க்கை எதை தேடிப்போகுறது…?
வாழ்க்கை எனபது ஓட்ட பந்தயமில்லை…
யார் முன்னே யார் பின்னே என்பதற்கு…
அது நடைப்பாதை
பிறப்பிலிருந்து இறப்பு வரை,
இதில் இன்பம் துன்பம்
எதுவும் நிரந்தரமில்லை…
இதைக் கடைசியில் புரிந்துக் கொண்டு
எந்தப் பயனுமில்லை…
இருக்கும் வரை அனைவரையும்
மகிழ வைப்போம்…
மனிதனை மனிதனாக மதிப்போம்
வாழ்க மனிதம்…!
ஓம் நமச்சிவாய
வாழ்க வளமுடன்…….

மேலும் படிக்க...

பெரியோரை வணங்கு , சிறியோரை வாழ்த்து

உயர விரும்பினால்,
உழைக்க விரும்பு
இரை தேடு, இறையையும் தேடு
நிறைகளைப் பேசுநிறையப் பேசாதே
கேட்பவரிடம் சொல், சொல்பவரிடம் கேள்
பெரியோரை வணங்கு ,
சிறியோரை வாழ்த்து
இவையே உன் வாழ்வை உயர்த்தும்..!
மலையளவு துன்பத்திலும்
மழலைப் போல் சிரி
மாயை போல் வழி
மாறிப் போய் விடும் வலி

மேலும் படிக்க...

வலிகளை சுமந்து வழியைத் தேடும் பயணம் தான் வாழ்க்கை…

வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கு
வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும்
அர்த்தங்கள் ஆயிரம் உண்டு..
வலிகளை சுமந்து வழியைத் தேடும்
பயணம் தான் வாழ்க்கை…

மேலும் படிக்க...

தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம்.
இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே
முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர்.
வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல.
ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.
உங்கள் வாழ்வில் உங்களால் எல்லா சூழ்நிலைகளையும் தனியாக கடக்க முடிந்தால் உங்களை விட மிகச் சிறந்த வீரர் யாரும் இல்லை.
தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.
இந்த பிரபஞ்சமே உங்களுக்கு துணையாக நிற்கும்.
வாழ்ந்து காட்டுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயமாக உங்களால் மிகச் சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியும்.
வாழ்ந்து காட்டி விடுங்கள்!
இறைவன் அருளால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி
உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்

உங்களால் முடியாதென்று நீங்களே நினைத்து மூலையிலே முடங்கிக் கிடக்காதீர்கள்.
தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்..
உறங்கும் விதை விழிக்கும் வரை…
உறையிட்ட வெற்றுப் பொருள் தான்…
உறங்கும் மனிதா நீங்கள் அப்படித் தான்….
உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி…
உலகத்தை உறுதியோடு பாருங்கள்…
வானம் ஒன்று…
வாழ்க்கையும் ஒன்று…
இதில் யாருக்கும் வேறுபாடில்லை.
ஒர் சாண் வயிற்றுக்கு மேலே எதுவும் நிரம்புவதில்லை….
தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள்….
தடைகளை உடைத்திடுங்கள்…
தோல்விகளைப் படிக்கட்டாக்கி
வெற்றிக் கோட்டையை வென்றிடுங்கள்!

மேலும் படிக்க...

எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது

தேடலும், தேவையும் தீர்வதேயில்லை; மனிதவாழ்வில்.
எதிர்பார்ப்பின்றி, ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை.
எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது.
சூழ்நிலைகளை அனுசரிக்க பழகிக் கொண்டால் இவ்வுலகம் உங்களுக்கு பூஞ்சோலை தான்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்…. ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து விடக் கூடாது….
என்ன நடந்தாலும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வாழப் பழகி விட வேண்டும்.

மேலும் படிக்க...

சந்தோஷங்களை பறித்துவிட்டு கண்ணீரை மட்டும் தரும் காலச்சக்கரம்…!

நிஜங்களுக்கும்,
நிழல்களுக்குமிடையே
நிலைதடுமாறும்
வயது..!

நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்கு
மிடையே
சஞ்சலப்படும் மனது…!

அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும்
மனிதர்கள்…!

கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும்
உலகம்..!

விரல்பிடித்து
நடப்பதாய்
விளக்கம்
சொல்லிவிட்டு
விலகிச் செல்லும்
சிலர்…!

கண் மூடினால்
தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும்
கண்கள்…!

முயன்றாலும்
கிடைக்காததை
முழுமுயற்சியோடு
தேடும் முட்டாள்தனமான
சில தேடல்கள்…!

சந்தோஷங்களை
பறித்துவிட்டு
கண்ணீரை மட்டும்
தரும் காலச்சக்கரம்…!

இதுதான் வாழ்க்கை
என்றில்லை…!

இவ்வளவுதான்
வாழ்க்கை…!!!

மேலும் படிக்க...

உங்களின் ஒரு துளி கண்ணீர் கூட ஒரு நொடி புனிதம் ஆகும்

ஒரு நொடியில் மாறலாம்…
*************************************
பிரிந்து போனவர்களையும்
பிரித்து வைத்தவர்களையும்
நீங்கள் விமர்சிக்காதீர்கள்..!!
அவர்களின் விதியை
உங்கள் கையால் – நீங்கள்
எழுத விரும்பாதீர்கள்..!!
உங்களின்
ஒரு நொடி புன்னகை கூட
ஒரு துளி விஷம் ஆகும் –
அடுத்தவர் துன்பத்தில் – நீங்கள் புன்னகைக்கும் பொழுது..!!
உங்களின்
ஒரு துளி கண்ணீர் கூட
ஒரு நொடி புனிதம் ஆகும் – அடுத்தவர் துன்பத்தில் நீங்கள் அழும் பொழுது..!!

மேலும் படிக்க...

உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்.. உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..

சில இடங்களில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கிறது..
உங்களை நேசிக்கும் இடங்களில் உண்மை அன்புடன் இருங்கள்..
உங்களைப் போற்றும் இடங்களில் கவனமாக இருங்கள்..
உங்களை விமர்சிக்கும் இடங்களில் பார்வையாளராக இருங்கள்..
உங்களைத் தவிர்க்கும் இடங்களில் தலைகாட்டாமல் இருங்கள்..
உங்களை சலனப்படுத்தும் இடங்களில் கண்ணியத்துடன் இருங்கள்..
உங்களை முதுகில் குத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..
உங்களை வாட்டும் ஏழ்மை நிலையிலும் நேர்மையாய் இருங்கள்..
உங்களைத் தூற்றுவோரும் வாழ்த்தும்படி வாழ்க்கையை சிறப்புற வாழுங்கள்.
மகிழ்வித்து மகிழுங்கள்….

மேலும் படிக்க...

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.

உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு…
உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.
எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா ? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.
ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும், வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.

மேலும் படிக்க...

மறக்க முடியாத நினைவுகளும் கொண்டது தான்…

சொல்ல முடியாத
சோகங்களும்…
வெல்ல முடியாத
வாதங்களும்…
பேச முடியாத
வார்த்தைகளும்…
மறக்க முடியாத
நினைவுகளும்
கொண்டது தான்…
மனித வாழ்வு!

மேலும் படிக்க...

உங்கள் பின்னால் நிற்கிற எல்லோருமே உங்களை நேசிக்கிறவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்

குத்திக் கிழிக்கிற முள்ளளாகி இருந்தாலும் சரி, குத்திக்காட்டுற மனிதராக இருந்தாலும் சரி, எப்பவும் தூக்கி ஓரத்துல போட்டுடனும்.
இல்லையெனில் நாளைக்கு, நம்பளதான் மறுபடியும் காயப்படுத்தும்.
உங்கள் பின்னால் நிற்கிற எல்லோருமே உங்களை நேசிக்கிறவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.
அதில் எத்தனைப்பேர் உங்கள் முதுகில் குத்தப்போகிறார்கள் என்பது இப்போது தெரியாது.
தராசிற்கு நியாயமெல்லாம் தெரியாது எந்த பக்கம் கனமிருக்கிரதோ அந்த பக்கம் சாய்ந்து விடும். அப்படி தான் சில
மனிதர்களும்.

மேலும் படிக்க...

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ளத் துணியுங்கள். பயந்தால் வரலாறு படைக்க முடியாது.
பயன்படுத்தாத இரும்பு துருப்பிடித்து விடும். தேங்கிய நீர் தூய்மையிழந்துவிடும். சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று முடங்கிய மனம் தன் வலிமையை இழந்துவிடும்.
ஏமாற்றம் என்பது வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கே.
பக்குவமாக அதிலிருந்து மீண்டு விட்டால் வாழ்வை கற்று விடலாம்.
காலம் பதில் அளிக்கும் என்று கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை. பிரச்சனைகளை கண்டு காலத்தை குறை சொல்லி நாம் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை.. துணிந்து செல்பவனுக்கு எப்போதும் வெற்றி தான்.

மேலும் படிக்க...

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.

நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ
அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள்.

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.

ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை காப்பாற்றி இருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ‘நான் நம்பும் இறைவன் என்னை காப்பார்’ என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கை உங்களை கைவிடாது.

மேலும் படிக்க...

எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.

உண்மையில் உனக்கு எதிரி உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.
நானும், என்னை சார்ந்தவர்களும்
ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் மனநிறைவாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற எண்ணத்தை மனதில் ஆழமாக விதையுங்கள்.
அந்த எண்ணமே அதற்கான சூழ்நிலையையும் செயலையும் தானாக உருவாக்கும்.
– அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி.
எந்த மனது நல்லது நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.
யார் ஒருவர் மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாரோ, அவர் நன்றாகவே இருப்பார். இதைப் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்.

மேலும் படிக்க...

நேரம் என்பது நாம் உருவாக்குவது,* எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்……

காலம் பறக்கும் என்பது உண்மைதான். ஆனால் வாழ்க்கையின் பைலட் நாம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை மாற்றிக் கொள்ளுங்கள்……..
நேரம் என்பது நாம் உருவாக்குவது,* எனக்கு நேரமில்லை என்று சொல்பவன் அதை விரும்பவில்லை என்று நினைக்கிறான்……
இரண்டு சக்தி வாய்ந்த போர்வீரர்கள்* நேரம் மற்றும் பொறுமை, தயக்கமின்றி அமைக்கப்பட்டதைச் செய்யுங்கள்…….

மேலும் படிக்க...

உன் வார்த்தையும் ஒருவருக்கு தாகம் தணிக்கலாம்..

பிறரை கெடுத்து
வாழ்வதை விட..
பலருக்கு
கொடுத்து வாழ்வதே
நல்ல வாழ்க்கையாகும்..
கொடுப்பதற்குரியது
பணம் மட்டுமல்ல..
உன்
வார்த்தையும் ஒருவருக்கு
தாகம் தணிக்கலாம்..
உன்
புன்னகையும் ஒருவர்
உள்ளத்தில் விளக்கேற்றலாம்..
உன்
அன்பும் ஒருவரை
மனிதனாய் வாழவைக்கலாம்!

மேலும் படிக்க...

உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.

காரணமின்றி ஒருவன் உன்னை அவமானப் படுத்துகிறான் என்றால்,
உன் பாவத்தை அவன் மொத்தமாக குத்தகை எடுப்பதற்கு நிகர். உனக்கு சுபிட்சம். அவனுக்கு பெரும்கேடு.
உன்னை எவர் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. உன் வழிகளில் நீ உண்மையாக இரு.
எத்துயர் வரினும் அத்துயர் போக்கி புத்துயிர் அருளும் இறைவன் உன்னோடு பயம் கொள்ளாதே.
மலையளவு துயர் வரினும் மாமருந்தாய் காத்து நிற்பவன் இறைவன் ஒருவனே

மேலும் படிக்க...

சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை

நீங்கள் எதை அதிகம் நேசிக்கிறீர்களோ
அதை வைத்துதான் கடவுள் உங்களை அதிகம் சோதித்திருப்பார் கவலை கொள்ளாதீர்கள்.
சில எண்ணங்கள் நிறைவேறவில்லை என்பதால் வாழ்க்கை அத்துடன் முடிந்து விடுவதில்லை.
ஏதோ ஒரு காரணத்தால் இறைவன் உங்களை காப்பாற்றி இருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் ‘நான் நம்பும் இறைவன் என்னை காப்பார்’ என்ற நம்பிக்கையுடன் கடந்து செல்லுங்கள். உங்கள் நம்பிக்கை உங்களை கைவிடாது.

மேலும் படிக்க...

விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை.

பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்துங்கள்.
உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. முடியாததை சிறப்பாக செய்தால் அதுவே தன்னம்பிக்கை.
விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை.
தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வையுங்கள் வெற்றி உறுதியாகும்.

மேலும் படிக்க...

உங்களுக்கான சரியான நேரம் வந்து கொண்டிருக்கிறது.

உங்களுடைய முயற்சியை நம்பிக்கையுடன் செய்யுங்கள்.
உங்களுக்கான சரியான நேரம் வந்து கொண்டிருக்கிறது.
உங்களின் முயற்சிக்கான நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். உங்கள் நம்பிக்கையே மாபெரும் சக்தியாகும்.
தன்னம்பிக்கையை பற்றிய அழகான வரிகள். விழுவதும் எழுவதும் எனக்கு புதிதல்ல.
வீழ்ந்தாலும் எழுவேன் உதயமாகும் சூரியனைப் போல பிரகாசமாய்.
நான் வீழ்ந்து போனாலும் என் முயற்சியால் மீண்டு வருவேன். என்னில் ஒருவன் இருக்கிறான் அவன் பெயர் தன்னம்பிக்கை.

மேலும் படிக்க...

சிந்தித்து, உணர்ந்து, திருந்திக் கொண்டால், திருப்தி அடையும், வாழ்க்கை..!!

உலகின் மொத்த சந்தோஷத்தின் அளவைக் கூட்ட நம்மால் முடியும்?
எப்படி தெரியுமா
தனிமையாகவும் தாழ்வாகவும் உணரும் சிலருக்கு ஊக்கம் தரும் சொற்களை தருவதன் மூலம் தான்.
நாம் சொன்ன சொற்களை நாமே மறந்தாலும் கூட அதனால் பயன் பெற்றவர் வாழ்க்கை முழுவதும் அந்த சொற்களை நினைவில் வைத்திருப்பார்….!
நகைச்சுவையாக, நாம் வெளிப்படுத்தும், சில நல்ல கருத்துக்கள்கூட.!
சில சமயங்களில், நமக்கு எதிராக, திருப்பி விடப்படும்.?.!
பழிச் சொல்லாக…
அதை, நாம் ஆழ்ந்த காயம், அடைந்த பின்னர்தான் உணர்வோம்.!
சிந்தித்து, உணர்ந்து, திருந்திக் கொண்டால், திருப்தி அடையும், வாழ்க்கை..!!

மேலும் படிக்க...

உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி உலகத்தை உறுதியோடு பாருங்கள்…

உங்களால் முடியாதென்று நீங்களே நினைத்து மூலையிலே முடங்கிக் கிடக்காதீர்கள்.
தோல்விகளைக் கண்டு துவண்டு போகாதீர்கள்..
உறங்கும் விதை விழிக்கும் வரை…
உறையிட்ட வெற்றுப் பொருள் தான்…
உறங்கும் மனிதா நீங்கள் அப்படித் தான்….
உங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உங்களை நீங்களே எழுப்பி…
உலகத்தை உறுதியோடு பாருங்கள்…
வானம் ஒன்று…
வாழ்க்கையும் ஒன்று…
இதில் யாருக்கும் வேறுபாடில்லை.
ஒர் சாண் வயிற்றுக்கு மேலே எதுவும் நிரம்புவதில்லை….
தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள்….
தடைகளை உடைத்திடுங்கள்…
தோல்விகளைப் படிக்கட்டாக்கி
வெற்றிக் கோட்டையை வென்றிடுங்கள்!

மேலும் படிக்க...

கண் மூடினால் தெரியும் கனவுகளை கூட நிஜமென்று நம்பும் கண்கள்…!

நிஜங்களுக்கும்,
நிழல்களுக்குமிடையே
நிலைதடுமாறும்
வயது..!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்கு
மிடையே
சஞ்சலப்படும் மனது…!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும்
மனிதர்கள்…!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும்
உலகம்..!
விரல்பிடித்து
நடப்பதாய்
விளக்கம்
சொல்லிவிட்டு
விலகிச் செல்லும்
சிலர்…!
கண் மூடினால்
தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும்
கண்கள்…!
முயன்றாலும்
கிடைக்காததை
முழுமுயற்சியோடு
தேடும் முட்டாள்தனமான
சில தேடல்கள்…!
சந்தோஷங்களை
பறித்துவிட்டு
கண்ணீரை மட்டும்
தரும் காலச்சக்கரம்…!
இதுதான் வாழ்க்கை
என்றில்லை…!
இவ்வளவுதான்
வாழ்க்கை…!!!

மேலும் படிக்க...

உங்கள் நினைவால் செய்வதெல்லாம் நன்மையே…

புரட்சித்தலைவர்
எம்ஜிஆரின் பிறந்த நாள்…
தெய்வம் பூமியில்
அவதரித்த நாள்…
என்றென்றும்
எங்கள் இதயங்களில்
வாழும் இதயக்கனியே…
உங்கள் நினைவால்
செய்வதெல்லாம்
நன்மையே…
உங்கள் நினைவால்
சிந்திப்பது எல்லாம்
நன்மையே…
நினைவெல்லாம் நீயே
என் இதய தெய்வமே…
உங்கள் நினைவால் வாழ்கிறோம்…
கொடுத்த வள்ளல்
உங்கள் நினைவாகவே வழங்குகிறோம்…

மேலும் படிக்க...

உழவும் உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

உழவும்
உற்பத்தியுமே
உயர்வுக்கு வழி…
உழவுக்கு நன்றி சொல்லி,
உலகத்திற்கே உணவளிக்கும்
உழவருக்கு நன்றி சொல்லி…
ஊர் உயர
உழவர்கள் உயர
எல்லோரும்
எல்லா
வளமும் பெற்று
வாழ்வாங்கு வாழ
மாட்டுப் பொங்கல் மற்றும்
உழவர் தின வாழ்த்துகளுடன்…

மேலும் படிக்க...

உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது

உங்கள் வெற்றிகளை விதி எனும் கதவு மூடினால் நம்பிக்கை எனும் சாவி அந்த கதவை திறக்கும். நம்பிக்கை வையுங்கள் அதன் பலன் நிச்சயம் உண்டு..
உங்கள் எதிர்காலத்தின் சாவி தினமும் நீங்கள் செய்யும் செயல்களில் இருந்துதான் பிறக்கிறது.*
எனவே உங்கள் எண்ணங்களும் செயல்களும் தூய்மையானதா ? என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.*
தோல்வி உங்களை அடுக்கடுக்காக தாக்கினால், மனம் தளராமல் உங்கள் முயற்சியை அடுக்கடுக்காக எடுத்து வையுங்கள்.
ஒரு நாள் நீங்கள் எடுத்த முயற்சி கோபுரம் ஆகும், வெற்றி உங்கள் மகுடம் ஆகும்.*

மேலும் படிக்க...

சாதாரண வாழ்க்கையை வாழ்வதே சாதனையாக உள்ளது இன்றைய உலக சூழநிலை

வாழ்க்கை என்பது ஒரு வளையம் போன்றது …
தொடக்கமும் முடிவும் தெரியாத ஒன்று …
சாதாரண வாழ்க்கையை வாழ்வதே சாதனையாக உள்ளது இன்றைய உலக சூழநிலை.
மதிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுகிறது.
சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். சிலருக்கு அமைதி. சிலருக்கு ஆனந்தம்.
நேரமும், ஆரோக்கியமும் இருந்த வாலிப பருவத்தில் பணம் இல்லை …
ஆரோக்கியமும், பணமும் இருந்த இளமை பருவத்தில் நேரம் இல்லை …
நேரமும், பணமும் இருக்கும் முதுமை பருவத்தில் ஆரோக்கியம் தான் இல்லை …
இது தான் வாழ்க்கையின் டிசைன்

மேலும் படிக்க...

உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.
பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.
ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்.

மேலும் படிக்க...

கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு…

கடமைகள் என்பவை பேனாவின் மையைப் போன்றது…. மை இருக்கும் வரை தான், பேனாவுக்கு மதிப்பு…
கடமையைச் செய்யும் வரை தான், மனிதனுக்கு மதிப்பு…
செய்யும் செயலை கடமைக்குச் செய்யாமல், கண்ணிமைக்குள் வைத்து செய்யுங்கள்…
கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு…
சரியான தருணத்திற்காக காத்திருக்காமல்… கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…!
உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தண்டனை அல்ல. அது ஒரு சோதனை மட்டுமே ..
உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது..
உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும்ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான் வெற்றிக்கு வித்திடும்..
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோசத்தை கொண்டு வந்தே தீரும்.

மேலும் படிக்க...

ஊர் சிரிக்கும் என்று வாழ்ந்தால் … நாம் எப்பவும் சிரிக்க முடியாது ….

எல்லோருக்கும் இரண்டு வாழ்க்கை இருக்கும் … ஒன்று வாழ்கிற வாழ்க்கை … இன்னொன்று வாழ நினைத்த வாழ்க்கை …
ஊர் சிரிக்கும் என்று வாழ்ந்தால் … நாம் எப்பவும் சிரிக்க முடியாது ….
வலிகளை தாங்கும் பொறுமையும் … அதை கடந்து செல்ல சிறு புன்னகையும் இருந்தாலே போதும் … எதுவும் பெரிதாக தெரியாது …
இன்று உண்மையை மட்டும் பேசுபவர்களை விட … அடுத்தவர்கள் நம்பும் படியாக பொய் பேசுபவர்களே இங்கு வாழ முடிகிறது …
அதே அவரை உண்மையாக வெறுத்தால் … சொல்லிவிடுங்கள் , செயலில் காட்டாதீர்கள் …
ஒரு உளவியல் உண்மை சரியான ஒன்றை சரியான நேரத்தில் சரியான நபரிடம் பேசவில்லை என்றால் … தேவையில்லாத மனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

மேலும் படிக்க...

சரியான தொடக்கத்தின் தொடர்ச்சியே வளர்ச்சி !

எண்ணங்கள் வண்ணங்களாக…
செயல்கள் புதியதாக…
புத்துணர்வுடன் புத்தாண்டு…
சரியான
தொடக்கத்தின்
தொடர்ச்சியே வளர்ச்சி !
புதிய நாள்…
புதிய தொடக்கம்…
புதிய எண்ணங்கள்…
புதிய செயல்பாடுகள்…
புதிய திட்டங்கள்…
புதிய இலக்குகள்…
புதிய ஆண்டு…
இன்று புதியதாய் பிறந்தோம்…
புதிய ஆற்றலுடன் புது உலகம் படைப்போம்…
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்…

மேலும் படிக்க...

எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது

தேடலும், தேவையும் தீர்வதேயில்லை; மனிதவாழ்வில்.
எதிர்பார்ப்பின்றி, ஏமாற்றங்களின்றி வாழ்க்கை துவங்குவதுமில்லை, முடிவதுமில்லை.
எதிர்கொள்வதிலும், ஏற்றுக்கொள்வதிலும் தான் அனைத்தும் அடங்கியுள்ளது.
சூழ்நிலைகளை அனுசரிக்க பழகிக் கொண்டால் இவ்வுலகம் உங்களுக்கு பூஞ்சோலை தான்.*
அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன்…. ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து விடக் கூடாது….
என்ன நடந்தாலும் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வாழப் பழகி விட வேண்டும்….
இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

மேலும் படிக்க...

மன நிறைவும் ஆனந்தமும் தான் தேவை என்பது விளங்கி விடும். இவையே மனிதப் பிறவியின் நோக்கம் ஆகும்

தடுமாறினாலும் காட்டிக்கொள்ளாதீர்கள்….
தவறி விழுந்தாலும் கூச்சலிடாதீர்கள்…
அதை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்கும்….
பிரச்சனைகளை தீர்க்க பழகிக் கொள்ளுங்கள்.
கவலைகளை மறக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சியாக வாழ்வதற்கே வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வாய்ப்புகள் வரும் போது நம்மால் அதை செய்ய முடியுமா என்ற தயக்கமே
நாம் வாய்ப்புகளை தவற விடுவதற்கான முக்கிய காரணம்.
நல்லவர்களை நாம் தேடத் தேவையில்லை.
நாம் நல்லவராக இருந்தால் போதும்,
நம்மை தேடி நல்லவர்கள் மட்டுமே வருவார்கள்.
உனக்கு என்ன வேண்டும் என்று உன்னையே நீ வினவிக் கொள்.
மன நிறைவும் ஆனந்தமும் தான் தேவை என்பது விளங்கி விடும். இவையே மனிதப் பிறவியின் நோக்கம் ஆகும்.

மேலும் படிக்க...

ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்

கஷ்டங்களை பற்றி மட்டுமே பேசி கொண்டிருக்காதீர்கள்‌. எந்த பயனும் இல்லாத கஷ்டங்களை பற்றி பேசி கவலைப்படுவதை விட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் நினைவு கூறுங்கள்.
பிடிவாதக்காரரிடம் வாதாடாதீர்கள். முடிவெடுத்தவரிடம் விவாதிக்காதீர்கள். புரிந்து கொள்ளாதவரிடம் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் கவனமாக இருங்கள்.
உழைப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். ஏனென்றால், உழைப்பு மட்டும் தான் உங்கள் மரியாதையை அடுத்தவர்களிடம் உயர்த்திக்காட்டும்.
ஒருவருக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று மனம் வருந்தாதீர்கள். அவருக்கு உங்களால் எந்த உபத்திரமும் இல்லை என்று மன நிறைவு அடையுங்கள்.
இனிய சனிக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

மேலும் படிக்க...

தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது

பயன்படுத்தாத திறமை அதன் ஆற்றலை இழந்து கொண்டே இருக்கும். உங்களுக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்துங்கள்.
உங்களால் முடிந்ததை சிறப்பாக செய்தால் அது திறமை. முடியாததை சிறப்பாக செய்தால் அதுவே தன்னம்பிக்கை.
விழுந்த இலைகளுக்காக எந்த மரமும் விழுந்து விழுந்து அழுவதில்லை.
தளிர்களைத் தந்து மீண்டும் மீண்டும் தன்னம்பிக்கையோடு தலையாட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் வெற்றி பயணத்தை தொடங்கிவிட்டேன் என்று தன்னம்பிக்கையோடு முதலடி எடுத்து வையுங்கள் வெற்றி உறுதியாகும்.
இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

மேலும் படிக்க...

வெற்றி என்பது முடிவும் அல்ல

வெற்றி என்பது முடிவும் அல்ல,
தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல.
இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது.
உங்களது பயங்களையும் சந்தேகங்களையும் எதிர்கொள்ளுங்கள்,
புதிய உலகம் உங்களுக்காக திறந்திருக்கும்.
உங்கள் ஆசையின் வலிமை, கனவின் அளவு மற்றும் ஏமாற்றத்தைக் கையாளும் விதம் ஆகியவற்றின் மூலமே உங்களது வெற்றியின் அளவு அளவிடப்படுகிறது.
வெற்றியடைய வேண்டும் என்று செயல்படுபவர்கள் பணக்காரர்கள்
தோல்வியடையக் கூடாது என்று செயல்படுபவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்.
ஒருவருக்கொருவர் உதவிடத் தயாராக இருந்தால்..
இவ்வுலகில் அனைவரும் வெற்றியாளர்களே!
இனிய புதன்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

மேலும் படிக்க...

உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை

எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்.. அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி.
முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்.. மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்.. முகத்தின் அழகு மாறிவிட கூடியது.. மனதின் அழகு மாறுவதில்லை.
உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை.. தன் உயிர் இருக்கும் வரை முயற்சி செய்து கொண்டு இருப்பவனே மனிதன்.!
அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால் உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு கிடைக்காத ஒரு பொக்கிஷம்.!
உங்கள் இலக்கை அடைய இடைவிடாது முயற்சியுங்கள்.. இலக்கை அடையும் வரை.. அது உங்கள் அருகில் இருந்தால் அதிஷ்டம்.. வெகுதூரத்தில் இருந்தால் நம்பிக்கை.. இலக்கை அடையாமல் போனால் அனுபவம்.!
இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்

மேலும் படிக்க...

கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு

கடமைகள் என்பவை பேனாவின் மையைப் போன்றது…. மை இருக்கும் வரை தான், பேனாவுக்கு மதிப்பு…
கடமையைச் செய்யும் வரை தான், மனிதனுக்கு மதிப்பு…
செய்யும் செயலை கடமைக்குச் செய்யாமல், கண்ணிமைக்குள் வைத்து செய்யுங்கள்…
கடமையைச் செய்பவர்க்குத் தான், உரிமை உண்டு…
சரியான தருணத்திற்காக காத்திருக்காமல்… கிடைத்த தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…!
உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தண்டனை அல்ல. அது ஒரு சோதனை மட்டுமே ..
உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டும் வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது..
உழைப்பு மற்றும் ஊக்கத்துடன் தன்னம்பிக்கை எனும்ஆயுதமும் இணைந்தால் மட்டும் தான் வெற்றிக்கு வித்திடும்..
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோசத்தை கொண்டு வந்தே தீரும்.
இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

மேலும் படிக்க...

எதிர் காலத்தை நினைத்து கனவு காணுங்கள்

கடந்த காலத்தில்
இருந்து கற்றுக் கொள்ளுங்கள்
எதிர் காலத்தை நினைத்து
கனவு காணுங்கள்
ஆனால்
இன்றைய நாளில்
மகிழ்ச்சியாக இருங்கள்
ஏனெனில் இன்றைய நாள்
கடந்து விட்டால்
மீண்டும் கிடைக்காது.

மேலும் படிக்க...

சோதனைகள் சூழ்ந்த போதிலும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.

வாழ்வில் தனியாகப் போராடி சோர்ந்து நிற்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்குமான,
வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல.
உண்மையான வார்த்தைகள்.
“கவலைப்படாதீர்கள்”
இறைவன் என்றும் உங்களுடன் உங்களுக்குள் தான் இருக்கிறார்.
இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தையே வழிநடத்திச் செல்லும் பேராற்றல் உங்கள் வாழ்வையும் மிகச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும்.
இறைவன் எப்போதும் நம்முடன் நம்முள் தான் இருக்கிறார். நாம் தான் உணர்வதில்லை. உணர முயற்சி செய்யுங்கள்.
சோதனைகள் சூழ்ந்த போதிலும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள்.
எந்த நிலையிலும் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றக் கூடிய மாபெரும் சக்தி உங்களுக்குள் உள்ளது.
தைரியமாக தன்னம்பிக்கையோடு இருங்கள்.
விரைவில் சிறப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள்.
உங்கள் வாழ்வில் அபரிமிதமான வளர்ச்சியை பெற்று அற்புதமாக வாழ்ந்திட வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

உங்கள் வாழ்கை உங்களின் கையில்…

அவர்கள் செய்வார்கள் இவர்கள் செய்வார்கள் என்று எவருக்கும் காத்திருக்காதீர்கள்…
உங்கள் வாழ்கை உங்களின் கையில்…
உங்கள் வளர்ச்சியையும் வாழ்கையையும் சந்தோசத்தையும் பிறரிடம் தேடாதீர்கள் …
பிறரிடம் எதிர்பார்க்காதீர்கள்…
வாழ்கையை வாழ்ந்து தீருங்கள்… காத்திருந்து அல்ல !

மேலும் படிக்க...

வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!!

ஊற்றெடுக்கும் உள்ளம் உள்ள வரை ஊன்றி எழு….!
உள்ளத்தை ஊனமாக்கிவிடாதே உள்ளதை நம்பு…!!
உயரப் பறக்க நினைக்காதே உயரும் வரை போராடு….!!
உறவில் உரிமையை கொடுங்கள்….!!
வாழ்க்கையில் நம்பிக்கையை கொடுங்கள்….!!
அன்பில் உண்மையை கொடுங்கள்…!!
நட்பில் நேர்மையை கொடுங்கள்….!! சந்தோஷம் தானாக அமையும்….!!
இனிய ஞாயிற்றுக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

மேலும் படிக்க...

நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்..!

நமக்கான அடையாளத்தை உலகம் உணரும் வரை
நம்மை சுற்றி வரும் விமர்சனம் ஒவ்வொன்றும் நமக்கு எதிராகத்தான் இருக்கும்.
அவற்றை எண்ணி வருந்தக் கூடாது
விமர்சனங்கள் மீது ஏறி மிதித்து நிமிர்ந்து நிற்போம்.
காலம் மாறும், முயற்சி கைகொடுக்கும். கனவு நனவாகும் உலகம் நம்மை உணரும்..
நேர்மையும், உண்மையும் விலை உயர்ந்த பரிசுகள்..
எல்லா மனிதர்களிடமிருந்தும் அதை எதிர்பார்க்க வேண்டாம்..
காத்திருந்து பார் நீ ஆசைப்பட்டது கிடைக்கும் ..
கஷ்டப்பட்டு பார் நீ நினைத்தது நடக்கும் .
இனிய சனிக்கிழமை காலை வணக்கம் நண்பர்களே.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.
தங்கள் சமூகம் சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்

மேலும் படிக்க...

நீங்கள் தேடுவதை அடைய விரும்பினால்… நீங்கள் எதை தேடுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.
இங்கு அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் குறைவில்லை.

நமது பிரபஞ்சத்தில் அனைத்தும் ஏதோ ஒன்றை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது.

மனிதர்களாகிய நாமும் நமது வாழ்க்கை பயணத்தில்
தினமும் ஏதோ ஒன்றை நோக்கியே நமது பயணத்தை தொடர்கிறோம்.

அது ஆரோக்கியமோ, மகிழ்ச்சியோ, நிம்மதியோ, செல்வமோ… ஏதோ ஒன்றை நோக்கியே நமது பயணம் இருக்கிறது.

ஆனால் தேடும் அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பதில்லை. காரணம் நம்பிக்கை.

நீங்கள் தேடுவதை அடைய விரும்பினால்…
நீங்கள் எதை தேடுகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.

நீங்கள் தேடுவதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்.
அடைய முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள்.

உங்கள் தேடல் உண்மையானதாக இருந்தால்
நீங்கள் தேடுவதை நிச்சயம் ஒருநாள் அடைந்தே தீர்வீர்கள்.

மற்றவர்களின் தேவையற்ற எதிர்மறையான கருத்துக்களுக்கும், அவநம்பிக்கைக்கும் இடம் தராதீர்கள்.
படைத்தவன் மனது வைத்தால் உங்கள் நிலையை மாற்ற ஒரு நொடி போதும்.
யாருடைய நிலையும் எந்த நொடியிலும் மாறலாம்.

நம்புங்கள்! நன்றாக வாழ்வீர்கள்!

மேலும் படிக்க...

நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம்

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது.
நமது ஒவ்வொரு சிந்தனைகளும் எதைப் பற்றியது என்று கவனிக்கப்பட்டு நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது.
நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம். (We attract what we think)
நமது ஒவ்வொரு செயல்களும் கவனிக்கப்பட்டு அதன் விளைவாக நமக்கு நடக்கும் அனைத்தும் நடக்கின்றது.
நமது ஒவ்வொரு வார்த்தைகளும் கவனிக்கப்பட்டு அவற்றிக்கு உயிர் கொடுக்கப்படுகின்றது.
சிலருக்கு வேண்டியது கிடைக்காமல் போவதற்கான ஒரே காரணம்
எதிர்மறை சிந்தனைகளால் வரும் நம்பிக்கையின்மை.
முதலில் பிரபஞ்சத்தை நம்பாதவர்கள் இறுதியில் தன்னையே நம்பாமல் தோல்வி அடைகின்றனர்.
முழு நம்பிக்கையுடன் நாம் முயற்சிக்கும் அனைத்தும் நிச்சயமாக பிரபஞ்சத்தால் ஒரு நாள் நமக்கு வழங்கப்படும்.
உங்களை நம்புங்கள்.
உங்களைப் படைத்த இறைவனை நம்புங்கள்.
அந்த இறைவன் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை நம்புங்கள்.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்!

மேலும் படிக்க...

வேண்டுவன எல்லாம் தருவார். சரியான நேரத்தில் தருவார்.

இறைவனின் அன்பு எல்லைகளற்றது.
அளவிட முடியாதது.
இறைவனுடன் பேசுங்கள்.
அவர் எந்த நிலையிலும் நமது புலம்பல்களுக்கும் வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பார்.
வேண்டுவன எல்லாம் தருவார்.
சரியான நேரத்தில் தருவார்.
பொறுமையாக இருங்கள்.
நம்பிக்கையுடன் கூடிய பொறுமை இறைவனையும் கரைய வைத்து எல்லாவற்றையும் அடைய வைக்கும்
மனநலம் உடல்நலம் இரண்டிற்குமான அருமருந்து பிரார்த்தனைகளே.
உங்கள் பிரார்த்தனைகள் மட்டும் வலிமையானதாக இருந்தால் உங்களால் அடைய முடியாதது எதுவுமில்லை.
இறைவன் அருளால் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல. ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம்.
இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே
முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர்.

வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல.
ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.

உங்கள் வாழ்வில் உங்களால் எல்லா சூழ்நிலைகளையும் தனியாக கடக்க முடிந்தால் உங்களை விட மிகச் சிறந்த வீரர் யாரும் இல்லை.

தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.
இந்த பிரபஞ்சமே உங்களுக்கு துணையாக நிற்கும்.

வாழ்ந்து காட்டுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயமாக உங்களால் மிகச் சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியும்.

வாழ்ந்து காட்டி விடுங்கள்!
இறைவன் அருளால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி
உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

கன்னத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு கைதட்டிச் சிரிக்கும் உலகம்..!

நிஜங்களுக்கும்,
நிழல்களுக்குமிடையே
நிலைதடுமாறும்
வயது..!
நம்பிக்கைகளுக்கும்
சந்தேகங்களுக்கு
மிடையே
சஞ்சலப்படும் மனது…!
அன்புக்கு
அதிகபட்ச விலையாய்
அழுகையை தரும்
மனிதர்கள்…!
கன்னத்தில் வழியும்
கண்ணீரைக் கண்டு
கைதட்டிச் சிரிக்கும்
உலகம்..!
விரல்பிடித்து
நடப்பதாய்
விளக்கம்
சொல்லிவிட்டு
விலகிச் செல்லும்
சிலர்…!
கண் மூடினால்
தெரியும்
கனவுகளை கூட
நிஜமென்று நம்பும்
கண்கள்…!
முயன்றாலும்
கிடைக்காததை
முழுமுயற்சியோடு
தேடும் முட்டாள்தனமான
சில தேடல்கள்…!
சந்தோஷங்களை
பறித்துவிட்டு
கண்ணீரை மட்டும்
தரும் காலச்சக்கரம்…!
இதுதான் வாழ்க்கை
என்றில்லை…!
இவ்வளவுதான்
வாழ்க்கை…!!

மேலும் படிக்க...

உங்கள் கனவுகள் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும்.

இறைவன் தந்த அற்புதமான நமது வாழ்வில் கனவுகள் காண்பதற்கும் கற்பனை செய்வதற்கும் எந்த தகுதியும் தேவையில்லை.
இறைவன் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை.
எல்லோராலும் எல்லாவற்றையும் அடைய முடியும்.
நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்… கற்பனைகள் செய்யுங்கள்.
உங்கள் கனவுகள் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும்.
கண்டிப்பாக நீங்கள் விரும்பியதை உங்களால் அடைய முடியும். நம்பிக்கையுடன் இருங்கள்.
அதை அடைவதற்காக விடாமல் முயற்சி செய்யுங்கள்.
“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்”
உங்கள் முயற்சிக்கான பலன் கண்டிப்பாக ஒருநாள் கிடைத்தே தீரும்.
இங்கு இறைவன் அனைத்தையும் அனைவருக்குமே சேர்த்தே படைத்துள்ளார்.
அதை பெறுவது நமது நம்பிக்கையிலும் முயற்சியிலுமே இருக்கிறது.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்.
உங்களால் முடியாதது எதுவும் இல்லை.
நம்புங்கள். நன்றாக வாழ்வீர்கள்.

மேலும் படிக்க...

நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..

இறைவன் தரும் ஒவ்வொரு நாளையும் வாழ்வின் மிகச் சிறந்த நாளாக எண்ணுங்கள்.
இன்றைய நாளை மிகச் சிறப்பாக மாற்ற
நேர்மறையான எண்ணங்களோடும்‌,
தெய்வங்களின் அருளோடும் துவங்குங்கள்.
நல்லது மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள்..
கண்டிப்பாக நல்லது மட்டுமே நடக்கும்.
நேர்மறை எண்ணங்களுடன் கூடிய நம்பிக்கை வானத்தையும் வசப்படுத்தும்.
நமக்கு தேவையான அனைத்தையும் நம்மை அடைய வைக்கும்.
வாழ்வின் நோக்கமே மகிழ்ச்சியாக இருப்பது தான்.
காரணமின்றி மகிழ்ச்சியாய் இருங்கள்.
காணும் அனைத்திலும் மகிழ்ச்சியை உணர்வீர்கள்.
உங்கள் வாழ்வில் உங்களுக்கு தேவையான
நிறைவான ஆரோக்கியம்
நீண்ட ஆயுள்
நிறைந்த செல்வம்
அனைத்தும் பெற்று
உங்கள் உள்ளமும் இல்லமும் மகிழ்ச்சியால் நிறைந்து
சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க...

ஒரு துளி கண்ணீர் கூட ஒரு நொடி புனிதம் ஆகும் – அடுத்தவர் துன்பத்தில் நீங்கள் அழும் பொழுது..!!

ஒரு நொடியில் மாறலாம்…
**********************************
பிரிந்து போனவர்களையும்
பிரித்து வைத்தவர்களையும்
நீங்கள் விமர்சிக்காதீர்கள்..!!
அவர்களின் விதியை
உங்கள் கையால் – நீங்கள்
எழுத விரும்பாதீர்கள்..!!
உங்களின்
ஒரு நொடி புன்னகை கூட
ஒரு துளி விஷம் ஆகும் –
அடுத்தவர் துன்பத்தில் – நீங்கள் புன்னகைக்கும் பொழுது..!!
உங்களின்
ஒரு துளி கண்ணீர் கூட
ஒரு நொடி புனிதம் ஆகும் – அடுத்தவர் துன்பத்தில் நீங்கள் அழும் பொழுது..!!

மேலும் படிக்க...

வானுக்கு எல்லை இல்லை, காற்றுக்கு வேலி இல்லை, மண்ணுக்கு அளவு இல்லை, உங்கள் முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை.

நீங்கள் தற்போது பார்க்கும் வெற்றிகரமான மனிதர்களுக்கு பின்னால் அவர்கள் எடுத்த துணிவான முடிவு மட்டுமே இருக்கும்.
உலகின் மிக மிகச் சிறந்த யோசனைகள்கூட பயனற்றுப்போகும்,
நீங்கள் செயல்படவில்லை என்றால்.
ஒவ்வொரு நாளும் இளமை கலைகிறது, முதுமை படர்கிறது. செய்ய நினைத்ததை இன்றே செய்யுங்கள்.
ஏனெனில் காலம் உங்கள் கையில் இல்லை, காலத்தின் கையில் தான் நீங்கள் உள்ளீர்கள்.
வானுக்கு எல்லை இல்லை, காற்றுக்கு வேலி இல்லை, மண்ணுக்கு அளவு இல்லை, உங்கள் முயற்சிக்கு என்றும் தோல்வி இல்லை.

மேலும் படிக்க...

வாழ்க்கை ஒரு வரம். வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.

வாழ்க்கை ஒரு வரம்.
வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.
முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை.
வாழ்வில் தேங்கிக் கிடக்கும் குட்டை போல ஒரே இடத்தில் ஒரே சிந்தனையில் தேங்கிக் கிடக்காமல் ஓடும் நதி போல சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு ஓடிக் கொண்டே இருங்கள்.
அப்போது வாழ்வின் ஒவ்வொரு நாளும் மிகவும் அழகாகும்.
வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.
உங்களை காயப்படுத்திய அதே தருணங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காமல்
முடிந்தவரை அழுது விட்டு மீண்டும் எழுந்து நில்லுங்கள்.
எழும் போது பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு
புதிய சிந்தனைகளுடன் கூடிய தெளிவுடன் எழுந்து நில்லுங்கள்.

மேலும் படிக்க...

உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.

இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை.
ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கி சுமக்கின்றோம்.
உங்கள் மனதால் சுமக்க முடியாத சுமைகள் வாழ்வில் வரும் பொழுது அதை இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.
உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.
இறைவனின் கரங்களுக்கு சென்றுவிட்டால் அனைத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன்.
அவரால் விதியையும் கூட மாற்ற முடியும்.
உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி போதும்.
ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை நம்பி..
இறை சிந்தனையுடனும், நம்பிக்கையோடும்,
நல்ல எண்ணங்களுடனும், நேர்மறையான சிந்தனையுடனும் வாழ்க்கையை வாழுங்கள்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.
இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது புது நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.
மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.
உற்சாகமாக இருங்கள்!
எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.
ஏனென்றால் உங்கள் மனம் முழுவதும் எதைப்பற்றிய நினைவுகளால் நிரம்பி இருக்கிறதோ அது ஒரு நாள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.
இந்த பிரபஞ்சம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆகவே நினைத்ததை அடையும் வரை விடாமல் முயற்சியுங்கள்.
சிந்தனையை தெளிவாக்குங்கள்.
நல்லதையே எண்ணுங்கள்.
நல்லதே நடக்கும்.
உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.
உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி… அபரிமிதமான வளர்ச்சி அடைந்து… ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றிட வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

உங்கள் இன்றைய சூழ்நிலை நிரந்தரம் இல்லை.

பிரபஞ்ச பேராற்றலால் வழி நடத்தப்படும் நம் வாழ்வில் அதிசயங்கள் எந்த நேரத்திலும் நிகழலாம்.
நீங்கள் மாற வேண்டும் என்று நினைப்பது விரைவில் மாறலாம்.
நீங்கள் பல நாட்களாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரு விஷயம் இன்றே கூட நடக்கலாம்.
நீங்கள் கிடைக்க வேண்டும் என்று ஏங்கிய அனைத்தும் உங்களைத் தேடி வரலாம்.
ஆகவே நம்பிக்கை இழக்காதீர்கள்.
உங்கள் இன்றைய சூழ்நிலை நிரந்தரம் இல்லை.
அவமானங்கள் எதுவும் நிரந்தரம் இல்லை.
கஷ்டங்களும் கவலைகளும் நிரந்தரம் இல்லை.
இவை அனைத்துமே மாறக்கூடியவை. அனைத்திற்கும் தீர்வு உண்டு.
இறைவன் எப்பொழுதும் உங்களுக்குள் உள்ளார்.
அவரால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை .
நிறைவேற்ற முடியாத பிரார்த்தனைகள் இல்லை.
மாற்ற முடியாத சூழ்நிலைகள் இல்லை.
முழுமையாக நம்புங்கள்.
உங்களுக்கு ஒன்று தாமதம் ஆகிறது என்றால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
காரணம் இல்லாமல் இங்கு எதுவும் நிகழ்வதில்லை.
எல்லாம் நன்மைக்கே .
நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
சிறப்பாக வாழ்வீர்கள்.

மேலும் படிக்க...

அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை
அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை
ஆனால் நம்முடைய ஒவ்வொரு நாள் முடிவிலும் எவற்றை பாதுகாப்பாக நம்முடைய நினைவில் வைத்துக் கொள்கிறோம்
எவற்றை தவிர்க்க முடியும் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது
ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
நம் கையில் தான்,
நம் மனதில் தான்,
நாம் பார்க்கும் கோணத்தில் தானே தவிர
இதற்கு மற்றவர்கள் யாரும் பொறுப்பு அல்ல
சிறப்பான கண்ணோட்டம் கொண்டு கையாளும் திறனை வளர்த்து கொள்வோம்

மேலும் படிக்க...

நடக்கும் என்ற நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இந்த உலகில் எதையும் நம்மால் அடைய முடியும்.

நமது பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் அதற்கான நேரம் தேவை.

ஒரே நாளில் இங்கு அனைத்தும் நடந்து விடாது.

நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் சோர்ந்து விடாதீர்கள்.

நடக்கும் என்ற நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இந்த உலகில் எதையும் நம்மால் அடைய முடியும்.

நம்மை உருவாக்கி நமக்குள் நிறைந்திருக்கும் இறை பேராற்றலை முழுமையாக நம்புங்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலுக்கும் அதற்கான பலன்கள் நிச்சயமாக பல மடங்காக வந்து சேரும்.

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!

நிச்சயமாக நினைத்ததைவிட சிறப்பாக வாழ்வீர்கள்

மேலும் படிக்க...

“என் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்.

உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்ற ஒவ்வொரு நாளையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள்.

உங்களிடம் இல்லாத அனைத்தும் உங்களைத் தேடி வருவதையும்
இருக்கும் அனைத்தும் பெருகுவதையும் உங்களால் உணர முடியும்.

அனுபவிக்கும் அனைதிற்கும் நன்றி சொல்லுங்கள்.

நாம் வாழ தினம் தினம் உதவி செய்து கொண்டிருக்கும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத அனைத்து நபர்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.

“என் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்.

அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் என்னை ஈடுபட வைக்கும் என்னுள் நிறைந்துள்ள இறை பேராற்றலுக்கு நன்றிகள்” என்று நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் சொல்லுங்கள்.

உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக மாறுவதை உணர்வீர்கள்!

தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான மகிழ்வான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.

நம் வாழ்க்கை இறைவன் நமக்காக அளித்த பொக்கிஷம்.
இங்கு நிறைய பேர் வெற்றியை நோக்கி ஓடுவதிலேயே
முழு வாழ்க்கையையும் கழித்து விடுகின்றனர்.
வெற்றியும் தோல்வியும் வாழ்வில் முக்கியமல்ல.
ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழ முடிந்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி தான்.
உங்கள் வாழ்வில் உங்களால் எல்லா சூழ்நிலைகளையும் தனியாக கடக்க முடிந்தால் உங்களை விட மிகச் சிறந்த வீரர் யாரும் இல்லை.
தனித்து நின்றாலும் தைரியமாக நில்லுங்கள்.
இந்த பிரபஞ்சமே உங்களுக்கு துணையாக நிற்கும்.
வாழ்ந்து காட்டுவேன் என்ற நம்பிக்கையோடு இருந்தால் நிச்சயமாக உங்களால் மிகச் சிறப்பாக வாழ்ந்து காட்ட முடியும்.
வாழ்ந்து காட்டி விடுங்கள்!
இறைவன் அருளால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி
உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைவதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம். வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.

வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு பயணங்கள் வேறு.

சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.

சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம்.
வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.

வலிகளை அனுபவித்த நாட்களே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். உங்கள் வலிகளுக்கான பல மடங்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள் உங்களுக்காக இறைவன் ஒரு புது வழியையே உருவாக்கலாம்.

உங்களுக்கான பாதைகள் உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

ஆகவே பாதைகள் எப்படி இருந்தாலும் இறைவனை நம்பி பயணத்தை தொடருங்கள்.

உங்கள் பயணங்கள் நிச்சயமாக சிறப்பாக இருக்கும்.
இன்று நீங்கள் படும் கஷ்டங்களை வைத்து நாளை உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள்.

பிரபஞ்சம் எந்த நேரத்திலும் யாருடைய வாழ்விலும் எத்துணை பெரிய அதிசயத்தையும் நிகழ்த்தலாம் .
நாம் அதை வரவேற்க தயாராக இருந்தால் மட்டும் போதும்.
நேர்மறையான சிந்தனைகளோடும் நம்பிக்கையோடும் இருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

மேலும் படிக்க...

உங்களை நம்புங்கள். உங்களை கருவாக்கி…. உருவாக்கி… காத்து வழிநடத்தி கொண்டிருக்கும் இறைவனை நம்புங்கள்.

இந்த பிரபஞ்சத்தில் நாம் எதை தேடுகிறோமோ அது நம்மை நோக்கி பயணிக்க தொடங்குகிறது.

ஆனாலும் அது நம்மை வந்து அடைவது,
நாம் அதன் மீது கொள்ளும் நம்பிக்கையிலும் உறுதியிலும் தான் இருக்கிறது .

அதிகமாக நம்புங்கள்.
நமக்கு வேண்டியது நிச்சயமாக கிடைக்கும் என்று உறுதியாக நம்புங்கள்.

அந்த உறுதி உங்களுக்கு இடையேயான ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

அந்த ஈர்ப்பு சக்தியின் விளைவாக நீங்கள் விரும்பியது எங்கிருந்தாலும் நிச்சயம் உங்களைத் தேடி வரும்.

நம்பிக்கை தான் அனைத்தையும் நம் கையில் கொண்டுவந்து சேர்ப்பதற்கான அற்புதமான மந்திரம்.
நம்புங்கள்.

உங்களை நம்புங்கள்.
உங்களை கருவாக்கி…. உருவாக்கி… காத்து வழிநடத்தி கொண்டிருக்கும் இறைவனை நம்புங்கள்.

இறை அருளுடன்
முழுமையாக நம்பி முயற்சித்தால் அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

இறை பேராற்றலின் அருளால் நிச்சயமாக உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்று சிறப்பாக வாழ்வீர்கள்

மேலும் படிக்க...

நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்… கற்பனைகள் செய்யுங்கள்.

இறைவன் தந்த அற்புதமான நமது வாழ்வில் கனவுகள் காண்பதற்கும் கற்பனை செய்வதற்கும் எந்த தகுதியும் தேவையில்லை.

இறைவன் என்றும் பாகுபாடு பார்ப்பதில்லை.

எல்லோராலும் எல்லாவற்றையும் அடைய முடியும்.

நீங்கள் ஆசைப்பட்டதை அடைந்து விட்டதாக கனவு காணுங்கள்… கற்பனைகள் செய்யுங்கள்

உங்கள் கனவுகள் அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் உண்மையாகும்.

கண்டிப்பாக நீங்கள் விரும்பியதை உங்களால் அடைய முடியும். நம்பிக்கையுடன் இருங்கள்.

அதை அடைவதற்காக விடாமல் முயற்சி செய்யுங்கள்.

“தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்”
உங்கள் முயற்சிக்கான பலன் கண்டிப்பாக ஒருநாள் கிடைத்தே தீரும்.

இங்கு இறைவன் அனைத்தையும் அனைவருக்குமே சேர்த்தே படைத்துள்ளார்.

அதை பெறுவது நமது நம்பிக்கையிலும் முயற்சியிலுமே இருக்கிறது.

நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்.

உங்களால் முடியாதது எதுவும் இல்லை.
நம்புங்கள். நன்றாக வாழ்வீர்கள்.

மேலும் படிக்க...

நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை பல பேரின் பல நாள் கனவாக இருக்கலாம்.

இந்த பூமியில் அனைவரின் வாழ்க்கையும் நிறைகளும் குறைகளும் கலந்ததுதான்.

நிறைகள் மட்டும் உள்ளவர்களும் யாருமில்லை. குறைகளோடு மட்டும் வாழ்பவர்களும் யாருமில்லை.

வாழ்வில் எப்பொழுதும் ஏதேனும் ஒரு குறையை தேடித்தேடி நினைத்து கவலைப்படாதீர்கள்.

இல்லாத ஒன்றை மட்டும் நினைத்து நினைத்து ஏங்காதீர்கள்.

நீங்கள் வாழும் இந்த வாழ்க்கை
பல பேரின் பல நாள் கனவாக இருக்கலாம்.

நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் கூட சிலரால் முழுமையாக நிம்மதியாக சுவாசிக்க முடியாமல் இருக்கலாம்.

நீங்கள் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள்.
“எனக்கு இது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்”
என்று நினைக்காமல்…

“எனக்கு நடக்கும் அனைத்தும் நன்றாகவே நடக்கிறது.
எனக்கு என்று உள்ளது என்னிடம் நிச்சயமாக வரும்.

எனக்கு தேவையான அனைத்தையும் பிரபஞ்சம் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது .
எனது விடாமுயற்சி பல மடங்கு பலன்களைத் தரும்.

நான் மிகவும் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கிறேன்.
என்று நினைத்து பாருங்கள்.
வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்.

மேலும் படிக்க...

இரவல் அறிவு கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

1) இயல்பாக இரு
விரும்பியது அமையாவிடில் அமைந்ததை விரும்பு
தேவை கடலளவு, கிடைப்பது கையளவா…???
கையையே கடலாக நினைத்துக் கொள்.

2) தேடுதல்
கண்கள் குருடாகலாம்
ஆனால் கருத்து குருடாகக் கூடாது
உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்
தன்னைப் போல் பிறரையும் நேசி
எதனால் அளக்கிறோமோ அதனால் தான் நாமும் அளக்கப் படுகிறோம்.

3) இரவல் அறிவு
கட்டிக் கொடுத்த உணவும், சொல்லிக் கொடுத்த சொல்லும் நெடுந்தொலைவு வராது.

4) ஞானம்
அறிவுக்கோ , விவாதங்களுக்கோ எட்டாதது ஞானம்
தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்
தெரிந்ததாக வேடம் போடாதே
சகிப்புத் தன்மையே ஞானத்தின் திறவுகோல்
சகிப்புத் தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.

5) அறியாமை
அறியாமை அன்பு செலுத்தும்
அறிவு ஆதிக்கம் செலுத்தும்
பல இடங்களில் அறிவை விட அறியாமையே போற்றப்படுகிறது.

6) நான்
இறைவனுக்கு நான் ஒரு பெரிய கோயில் கட்டினேன்’ என்னும் போது
அங்கே ‘நான்’ என்பதே பிரம்மாண்டமாக நிற்கிறது

7) மௌனம்
மௌனம் தன்னை மௌனம் என்று எப்போதும் சொல்வதில்லை.

மேலும் படிக்க...

சில நேரங்களில் சில காரணங்கள் புரியாமல் இருப்பதே நல்லது. இறை சக்தியை முழுமையாக நம்புங்கள்

இறைவன் தந்த நம் வாழ்க்கையில் அவரைத் தவிர வேறு யாராலும் நமக்கு சிறப்பாக வழி காட்ட முடியாது.

எல்லா நேரங்களிலும் நம் வாழ்வில் என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

சில நேரங்களில் சில காரணங்கள் புரியாமல் இருப்பதே நல்லது.
இறை சக்தியை முழுமையாக நம்புங்கள்.

இறைவன் எப்பொழுதும் தவறும் செய்வதில்லை.
தாமதமாக வருவதும் இல்லை.
நாம் தான் அவசரப்படுகிறோம்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்கு எதுவும் தெரியாது.

முக்காலமும் உணர்ந்தவர் நம் வாழ்வை சிறப்பாக வழிநடத்துவார்.

சரியான நேரத்தில் சரியான இடத்தில் நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்குவார்.
முழுமையாக நம்புங்கள் .

இறைவனை நம்பி உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

உங்களுக்கு என்று உள்ளது நிச்சயம் உங்களை தேடிவரும்.
அதை யாராலும் தடுக்க முடியாது.

இறைவன் அருளால் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

வாழ்க்கை ஒரு வரம் அதை வாழ்ந்து தீர்த்து விடுங்கள்.

இன்று – இறைவன் உங்களுக்காக கொடுத்திருக்கும் மிகச்சிறந்த பரிசு.

உங்கள் சிறப்பான சிந்தனைகள், உங்களது இன்றைய நாளையே சிறப்பாக மாற்றும்!

இன்றைய நாளை நீங்கள் முழுமையாக மகிழ்ச்சியுடன் வாழ்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.

மற்றவர்களுடைய எண்ணங்களும் செயல்களும் உங்கள் மகிழ்ச்சியை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் .

கடந்த காலத்தைப் பற்றிய கவலைகளையும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தையும் விட்டுவிட்டு நிகழ்காலத்தை மட்டும் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

நிகழ்காலத்தில் மட்டும் வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் ஒரு பொக்கிஷமே..

அந்த பொக்கிஷம் இப்பொழுது உங்கள் கைகளில்…

அதை வாழ்ந்து தீர்ப்பதும் வருந்தித் தீர்ப்பதும் உங்கள் கைகளில்…

வாழ்க்கை ஒரு வரம் அதை வாழ்ந்து தீர்த்து விடுங்கள்.

உங்கள் எண்ணங்கள் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரட்டும்.

உங்களை உங்கள் வாழ்வின் முன்னேற்ற பாதையை நோக்கி இழுத்துச் செல்லட்டும் .

இறைவனின் அருளால் உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்த அனைத்தையும் பெற்று சிறப்புடனும் மகிழ்வுடனும் அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது.

இந்த பூமியில் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியால் கவனிக்கப்படுகிறது.
நமது ஒவ்வொரு சிந்தனைகளும் எதைப் பற்றியது என்று கவனிக்கப்பட்டு நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்படுகின்றது.

நாம் எதை அதிகமாக நினைக்கிறோமோ அதை ஈர்க்கின்றோம். (We attract what we think)
நமது ஒவ்வொரு செயல்களும் கவனிக்கப்பட்டு அதன் விளைவாக நமக்கு நடக்கும் அனைத்தும் நடக்கின்றது.

நமது ஒவ்வொரு வார்த்தைகளும் கவனிக்கப்பட்டு அவற்றிக்கு உயிர் கொடுக்கப்படுகின்றது.
சிலருக்கு வேண்டியது கிடைக்காமல் போவதற்கான ஒரே காரணம்
எதிர்மறை சிந்தனைகளால் வரும் நம்பிக்கையின்மை.

முதலில் பிரபஞ்சத்தை நம்பாதவர்கள் இறுதியில் தன்னையே நம்பாமல் தோல்வி அடைகின்றனர்.
முழு நம்பிக்கையுடன் நாம் முயற்சிக்கும் அனைத்தும் நிச்சயமாக பிரபஞ்சத்தால் ஒரு நாள் நமக்கு வழங்கப்படும்.

உங்களை நம்புங்கள்.
உங்களைப் படைத்த இறைவனை நம்புங்கள்.
அந்த இறைவன் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை நம்புங்கள்.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்!

மேலும் படிக்க...

இறைவனின் அன்பு எல்லைகளற்றது.

இறைவனின் அன்பு எல்லைகளற்றது.
அளவிட முடியாதது.
இறைவனுடன் பேசுங்கள்.

அவர் எந்த நிலையிலும் நமது புலம்பல்களுக்கும் வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பார்.
வேண்டுவன எல்லாம் தருவார்.
சரியான நேரத்தில் தருவார்.
பொறுமையாக இருங்கள்.

நம்பிக்கையுடன் கூடிய பொறுமை இறைவனையும் கரைய வைத்து எல்லாவற்றையும் அடைய வைக்கும்

மனநலம் உடல்நலம் இரண்டிற்குமான அருமருந்து பிரார்த்தனைகளே.

உங்கள் பிரார்த்தனைகள் மட்டும் வலிமையானதாக இருந்தால் உங்களால் அடைய முடியாதது எதுவுமில்லை.

இறைவன் அருளால் உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

முழுமையாக இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.

சில நேரங்களில் நாம் எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும்
சரியான நேரத்தில் எதிர்பார்த்தபடியே நடக்கலாம்.

சில நேரங்களில் நடக்காமலும் போகலாம்.
எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.

வாழ்வில் எல்லோருக்கும்
எதிர்பார்க்கும் அனைத்தும்
எதிர்பார்த்த நேரத்தில்
எதிர்பார்த்தபடியே நடப்பதில்லை.

ஆனாலும் சிலர் சோர்ந்து விடாமல் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

காரணம் அவர்கள் தன்னைவிட தன்னை படைத்தவனின் திட்டத்தை முழுமையாக நம்புகின்றனர்.

முழுமையாக இறைவனிடம் சரணடைந்த பின்பு நடக்கும் அனைத்தும் நல்லதாகவே தெரியும்.

உங்கள் வாழ்வில் உங்கள் திட்டத்தை விட
உங்களை படைத்தவனின் திட்டம் மிகச் சிறப்பாக இருக்கும்.

முழுமையாக இறைவனின் திட்டத்தை நம்புங்கள்.

நீங்கள் நினைப்பதை விட மிகச் சிறப்பாக வாழ்வீர்கள்!

மேலும் படிக்க...

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.

நமது பிரபஞ்சம் பிரம்மாண்டமானது.
பரந்து விரிந்த ஒன்று.
இங்கு வாய்ப்புகளும் ஏராளம்.
வாழ்வதற்கான வழிகளும் ஏராளம்.
ஆனால் நாமோ தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்துக்குள் சிக்கித் தவிக்கிறோம்.
நம்மை விடுவிக்க வெளியில் இருந்து யாரேனும் வருவார்களா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நாம் அனுமதிக்காமல் நம்மை யாராலும் விடுவிக்க இயலாது.
தேவையற்ற கவலைகள் எனும் சிறிய வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள்.
உங்கள் கவலைகள் எதுவும் நிரந்தரமல்ல.
இறை அருளால் விரைவில் அனைத்தும் மாறும்.
இறைவன் தந்த வாழ்க்கை மிகவும் அழகானது.
வாழ்ந்து பார்த்து விடுங்கள்!!

மேலும் படிக்க...

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!

நமது பிரபஞ்சத்தில் அனைத்திற்கும் அதற்கான நேரம் தேவை.

ஒரே நாளில் இங்கு அனைத்தும் நடந்து விடாது.

நீங்கள் நினைத்தது நடக்கவில்லை என்றால் சோர்ந்து விடாதீர்கள்.

நடக்கும் என்ற நம்பிக்கையும் பொறுமையும் இருந்தால் இந்த உலகில் எதையும் நம்மால் அடைய முடியும்.

நம்மை உருவாக்கி நமக்குள் நிறைந்திருக்கும் இறை பேராற்றலை முழுமையாக நம்புங்கள்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயலுக்கும் அதற்கான பலன்கள் நிச்சயமாக பல மடங்காக வந்து சேரும்.

எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்!

நிச்சயமாக நினைத்ததைவிட சிறப்பாக வாழ்வீர்கள்!

மேலும் படிக்க...

உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. உண்மையில் வெற்றி தோல்வி எதுவும் முக்கியமல்ல.

நம் மனதை நாம் திடமாக மாற்றும் பொழுது நம் வாழ்க்கையையே நம்மால் மாற்ற முடியும்.
எந்த சூழ்நிலையிலும் மனதால் தைரியமாக இருங்கள்.

உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது.
உண்மையில் வெற்றி தோல்வி எதுவும் முக்கியமல்ல.

அதை நீங்கள் எடுத்துக் கொள்ளும் விதமே முக்கியம்.
மனதால் தன்னைத் தானே வெறுக்கும் ஒருவரால் இந்த உலகில் எதையும் முழுமையாக விரும்ப முடியாது.

உங்களை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு முழுமையாக விரும்புங்கள்.
மனதால் ஏழையாக வாழும் ஒருவரால் நிஜத்தில் என்றும் செல்வந்தராக முடியாது.

மனதால் உங்களை நீங்களே உயர்வாக எண்ணுங்கள்!
உங்கள் எண்ணங்கள் உங்கள் வாழ்வையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தவை!
எண்ணங்கள் அழகானால் எல்லாம் அழகாகும்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
இந்த நாள் அற்புதமான நாள் ஆகட்டும்.

மேலும் படிக்க...

காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்! காலம் அனைத்தையும் மாற்றும்!

பூமியில் நாம் வாழ கிடைத்த ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்பு.

ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் துவங்குங்கள்.
ஒரு நாளின் துவக்கமே அந்த நாள் எப்படி என்பதை முடிவு செய்கிறது.

தொடக்கம் சரியானதாக இருந்தால் முடிவும் சரியானதாக இருக்கும்.
இன்றைய நாளை நல்ல எண்ணங்களுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் துவங்குங்கள்.
வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள்.

இறைவனிடம் நீங்கள் வைக்கும் பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

சரியான நேரத்தில் சரியான நபர்களால் உங்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

காத்திருக்க கற்றுக் கொள்ளுங்கள்!
காலம் அனைத்தையும் மாற்றும்!

மேலும் படிக்க...

உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்ற ஒவ்வொரு நாளையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள்.

உங்கள் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்ற ஒவ்வொரு நாளையும் நன்றி உணர்வுடன் தொடங்குங்கள்.

உங்களிடம் இல்லாத அனைத்தும் உங்களைத் தேடி வருவதையும்
இருக்கும் அனைத்தும் பெருகுவதையும் உங்களால் உணர முடியும்.

அனுபவிக்கும் அனைதிற்கும் நன்றி சொல்லுங்கள்.
நாம் வாழ தினம் தினம் உதவி செய்து கொண்டிருக்கும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத அனைத்து நபர்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.

என் வாழ்வை மிகச் சிறப்பாக மாற்றிக் கொண்டிருக்கும் இறைவனுக்கு நன்றிகள்.
அதற்கான முயற்சிகளில் மனம் தளராமல் என்னை ஈடுபட வைக்கும் என்னுள் நிறைந்துள்ள இறை பேராற்றலுக்கு நன்றிகள்” என்று நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் சொல்லுங்கள்.

உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக மாறுவதை உணர்வீர்கள்!

தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறி சிறப்பான மகிழ்வான வாழ்க்கையை வாழ்வதற்கு வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

மாற்றம் தேவை. நல்ல மாற்றம் நம் வாழ்க்கையையே மாற்றும்..

மாற்றம் ஒன்றே மாறாதது.

இறைவன் கண்டிப்பாக ஏதோ ஒரு காரணத்திற்காகவே நம் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.
அதேபோல தினந்தோறும் நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் நம் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தவை.

ஒரே மாதிரியாக செயல்களைச் செய்து கொண்டே இருந்து வெற்றி கிடைக்கவில்லை என்றால் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி பாருங்கள்.

முக்கியமாக எண்ணங்களையும் சிந்தனைகளையும் மாற்றுங்கள்.
ஒவ்வொன்றையும் நீங்கள் பார்க்கும் பார்வையை மாற்றுங்கள்.

செய்யும் செயல்களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறுவதை உங்களால் உணர முடியும்.

மாற்றம் தேவை. நல்ல மாற்றம் நம் வாழ்க்கையையே மாற்றும்..

இறைவன் அருளால் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் ஏற்பட்டு அற்புதமான அபரிமிதமான வளர்ச்சி பெறுவதற்கு வாழ்த்துக்கள்💐

இந்த நாள் ஒரு அற்புதமான நாளாக அமையட்டும்

மேலும் படிக்க...

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பொக்கிஷம்.

நமது ஒவ்வொரு நாளின் மகிழ்ச்சி ,இன்பம், துன்பம் என அனைத்துமே நாம் மனதால் எதைப் பற்றிய சிந்தனைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் உள்ளது.

உங்கள் சிந்தனைகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக
உங்களை வாழ்வின் முன்னேற்றப்பாதையில் இழுத்துச் செல்வதாக இருக்கட்டும் .
நேர்மறை எண்ணங்களைத் தேர்ந்தெடுங்கள்.

மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுங்கள்.
முயற்சியை தேர்ந்தெடுங்கள்.

தன்னம்பிக்கையை தேர்ந்தெடுங்கள்.
அன்பை தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொன்றும் உங்கள் வாழ்க்கையில் உங்களை மென்மேலும் சிறப்படைய செய்யட்டும்.

உங்கள் எதிர்காலத்தை செழிக்க வைப்பதாக இருக்கட்டும்.
உங்களை வாழ்வில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற வைக்கட்டும்.
இறைவனை முழுமையாக நம்புங்கள்.

நல்ல எண்ணங்களுக்கு மட்டும் மனதில் இடம் கொடுங்கள்.
அனைத்தையும் அன்பு செய்யுங்கள்.
அப்பொழுது உங்கள் வாழ்க்கை ஒரு வரமாகத் தெரியும்.
பிரபஞ்ச பேராற்றலின் அருளால் தங்கள் வாழ்க்கை செழிக்கட்டும் 💐.

மேலும் படிக்க...

உங்களுக்கான பாதைகள் உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

வாழ்வில் ஒவ்வொருவரின் பாதைகள் வேறு பயணங்கள் வேறு.

சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.
வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.

சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம்.
வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.

வலிகளை அனுபவித்த நாட்களே மிகச் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். உங்கள் வலிகளுக்கான பல மடங்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.

வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள் உங்களுக்காக இறைவன் ஒரு புது வழியையே உருவாக்கலாம்.

உங்களுக்கான பாதைகள் உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

ஆகவே பாதைகள் எப்படி இருந்தாலும் இறைவனை நம்பி பயணத்தை தொடருங்கள்.
உங்கள் பயணங்கள் நிச்சயமாக சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் படும் கஷ்டங்களை வைத்து நாளை உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள்.
பிரபஞ்சம் எந்த நேரத்திலும் யாருடைய வாழ்விலும் எத்துணை பெரிய அதிசயத்தையும் நிகழ்த்தலாம் .
நாம் அதை வரவேற்க தயாராக இருந்தால் மட்டும் போதும்.
நேர்மறையான சிந்தனைகளோடும் நம்பிக்கையோடும் இருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

மேலும் படிக்க...

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.

எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.

இறைவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஏனென்றால் உங்கள் மனம் முழுவதும் எதைப்பற்றிய நினைவுகளால் நிரம்பி இருக்கிறதோ அது ஒரு நாள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.

இந்த பிரபஞ்சம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆகவே நினைத்ததை அடையும் வரை விடாமல் முயற்சியுங்கள்.
சிந்தனையை தெளிவாக்குங்கள்.
நல்லதையே எண்ணுங்கள்.
நல்லதே நடக்கும் .

உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.
உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.
அபரிமிதமான வளர்ச்சி அடைந்து சிறப்பாக வாழ்வீர்கள்.
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி வானத்தையும் வசப்படுத்தும்.
நம்புங்கள். நன்றாக வாழ்வீர்கள்.

மேலும் படிக்க...

மாற்ற முடிந்ததை மாற்றுங்கள். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

இறைவன் தந்த இந்த அழகிய வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு வரம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்ற பொக்கிஷம்.

அந்தப் பொக்கிஷத்தை நம்மில் எத்தனை பேர் சரியாக பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

சில நேரங்களில் மற்றவர்களை மாற்ற முயற்சிக்காமல்
நம் எண்ணங்களை மட்டும் சரி செய்தால் போதும் நம் வாழ்க்கையே சரியாவதை உணர முடியும்.
பிரச்சினைகளைப் பற்றிய அதீத சிந்தனைகளை நிறுத்தினாலே போதும்.
பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தானே கிடைக்கும் .

ஏனென்றால் அங்கு பிரச்சனையே நமது தேவையற்ற சிந்தனைகளும் குழப்பங்களுமாகத்தான் இருக்கும்.

எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையும் அழகாக மாறுவதை உணர்வீர்கள்.

மாற்ற முடிந்ததை மாற்றுங்கள்.
மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.

திருப்தியான நிறைவான வாழ்க்கையை வாழ்வதாக உணர்வீர்கள்.
இது இறைவன் தந்த வாழ்க்கை.

அவர் பார்த்துக் கொள்வார்.
தேவையற்ற சிந்தனைகள் எனும் சிறிய வட்டத்திற்குள் சிக்கி உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே .
வாழ்ந்து பார்த்து விடுங்கள்.

மேலும் படிக்க...

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைகள் என்றும் வீணாவதில்லை.

உங்களுக்குள் உள்ள இறைவனிடம் உங்கள் பிரார்த்தனைகளை நம்பிக்கையோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சரியான நேரம் வரும் வரை பொறுமையுடன் காத்திருங்கள்.
நிச்சயமாக ஒருநாள் அவை அனைத்தும் நிறைவேறி சிறப்பாக வாழ்வீர்கள்.

உங்கள் நம்பிக்கையும் முயற்சியும் என்றும் வீணாகாது. கண்டிப்பாக பல மடங்கு பலன்களை தரும்.
எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வர வேண்டும்.

உங்களுக்கான நேரமும் வரும்.
உங்கள் இன்றைய நிலையை வைத்து நாளைய வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள். எல்லாம் மாறும்.

வாழ்க்கை எந்த நொடியிலும் நீங்கள் நினைத்துக் கூட பார்த்திராத
பேரதிசயத்தை நிகழ்த்தலாம்.
நம்புங்கள்… நன்றாக வாழ்வீர்கள்!

மேலும் படிக்க...

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் . உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார்.

இன்று ஒரு புதிய அழகான அற்புதமான நாள் .
உங்கள் கைகளில் இறைவன் கொடுத்துள்ளார்.

இந்த நாளை முழுமையாக அற்புதமான நாளாக மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது.
இன்றைய நாளை உங்களால் பார்க்க முடிகிறது.

இன்றைய நாளில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் இறைவன் வழங்கியுள்ளார்.
இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்து
” நான் கொடுத்து வைத்தவர்” என்பதை முதலில் நம்புங்கள்.

உங்களிடம் இல்லாத ஒன்றை தேடித்தேடி கவலைப்படாமல்
இருக்கும் அனைத்திற்கும் முதலில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் பல பேரின் பல நாள் கனவுகளாக இருக்கலாம்.
உங்களது மகிழ்ச்சி முழுமையாக உங்கள் கைகளில்தான் உள்ளது.
அதை வெளியே தேடாதீர்கள்.

மகிழ்ச்சியான உள்ளமே இறைவன் வாழும் கோவில்.
உங்களுக்குள் நிறைந்துள்ள இறைவனை போல மகிழ்ச்சியும் உங்களுக்குள் நிறைந்துள்ளது.

அதை உணரும் பொழுது உங்கள் வாழ்க்கை இன்பமயம் ஆகும்.
வாழ்வில் எதற்கும் சோர்ந்து விடாதீர்கள்.
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இறைவன் உங்களுடன் சேர்ந்து உங்களை வழி நடத்திச் செல்கிறார்.

உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இந்த நிமிடம் இதை உங்களால் உணர முடிகின்றது.
நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகும்

மேலும் படிக்க...

வாழ்க்கை ஒரு வரம். வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.

வாழ்க்கை ஒரு வரம்.
வாழ்வின் ஒவ்வொரு நாட்களும் பொக்கிஷம்.

முடிந்த வரை செல்லும் பொழுதே சிறப்பாக வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள்.
ஏனென்றால் இன்றைய நாள் இந்த நொடி மீண்டும் வரப்போவதில்லை.

வாழ்வில் தேங்கிக் கிடக்கும் குட்டை போல ஒரே இடத்தில் ஒரே சிந்தனையில் தேங்கிக் கிடக்காமல்
ஓடும் நதி போல சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு ஓடிக் கொண்டே இருங்கள்.

அப்போது வாழ்வின் ஒவ்வொரு நாளும் மிகவும் அழகாகும்.
வாழ்வில் ரசிக்க வேண்டிய தருணங்கள் எவ்வளவோ உள்ளன.

உங்களை காயப்படுத்திய அதே தருணங்களை
மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருக்காமல்
முடிந்தவரை அழுது விட்டு மீண்டும் எழுந்து நில்லுங்கள்.

எழும் போது பழைய சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு
புதிய சிந்தனைகளுடன் கூடிய தெளிவுடன் எழுந்து நில்லுங்கள்.

உங்களை வெல்ல யாராலும் முடியாது.
அப்போது உங்கள் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க...

உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.

இந்த உலகில் இறைவன் நினைத்தால் இயலாத செயல் என்று எதுவும் இல்லை.

ஆனால் மனிதர்களில் பெரும்பாலானோர் சோதனை காலங்களில் இறைவனிடம் சரண் அடைவதை விட்டுவிட்டு கவலைகளையும் துன்பங்களையும் நாமே தூக்கி சுமக்கின்றோம்.

உங்கள் மனதால் சுமக்க முடியாத சுமைகள் வாழ்வில் வரும் பொழுது அதை இறைவனிடம் இறக்கி வைத்து விடுங்கள்.

உங்கள் கைகளில் இருக்கும் வரை தான் உங்கள் பிரச்சனைகள் பெரிதாக தெரியும்.

இறைவனின் கரங்களுக்கு சென்றுவிட்டால் அனைத்தையும் விட இறைவன் மிகப் பெரியவன்.
அவரால் விதியையும் கூட மாற்ற முடியும்.

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நொடி போதும்.
ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் இறைவனை நம்பி..

இறை சிந்தனையுடனும், நம்பிக்கையோடும்,

நல்ல எண்ணங்களுடனும், நேர்மறையான சிந்தனையுடனும் வாழ்க்கையை வாழுங்கள்.

உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்வீர்கள்

மேலும் படிக்க...

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல். அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம்.

பிரபஞ்ச சக்தி என்பது ஒரு பேராற்றல்.
அதில் மனிதர்கள் பேராற்றலின் உச்சம்.

நமக்குள் உள்ள ஆற்றலை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது நமது வாழ்க்கை.

ஒன்றை அடைய வேண்டும் என்றால் பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான புரிதல் தேவையில்லை.

நம்பிக்கையும் விடாமுயற்சியும்
நேர்மறையான சிந்தனைகளுமே போதும்.
ஏனென்றால் பிரபஞ்சம் என்பது தனியான ஒன்றல்ல.
பிரபஞ்சத்தின் ஒரு பகுதி தான் நாம்.

நாமும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலே.
இங்கு நமது தேடல்கள் அனைத்தும் நம்மில் தான் தொடங்குகின்றது.
மீண்டும் நம்மில் தான் முடிகின்றது.

நாம் வெளியே தேடித்தேடி வணங்கும் இறைவனும் நமக்குள் தான் உள்ளார்
இதை சரியாக உணர்ந்தவர்கள் அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை பெறுகிறார்கள்.

மேலும் படிக்க...

நல்லதையே எண்ணுங்கள். நல்லதே நடக்கும்.

ஒவ்வொரு நாளையும் தொடங்கும் பொழுது புது நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.
மனதை நல்ல எண்ணங்களால் நிரப்புங்கள்.
உற்சாகமாக இருங்கள்!

எதை நீங்கள் அடைய வேண்டுமோ அதைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தராமல் நேர்மறையான எண்ணங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள்.

ஏனென்றால் உங்கள் மனம் முழுவதும் எதைப்பற்றிய நினைவுகளால் நிரம்பி இருக்கிறதோ அது ஒரு நாள் நிச்சயமாக உங்களைத் தேடி வரும்.

இந்த பிரபஞ்சம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆகவே நினைத்ததை அடையும் வரை விடாமல் முயற்சியுங்கள்.
சிந்தனையை தெளிவாக்குங்கள்.
நல்லதையே எண்ணுங்கள்.
நல்லதே நடக்கும்.
உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கும்.

உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறி… அபரிமிதமான வளர்ச்சி அடைந்து… ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றிட வாழ்த்துக்கள்

மேலும் படிக்க...

உங்களுக்கு வேண்டியதை பிரபஞ்சமே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்..

உங்கள் வாழ்க்கை இனிக்க வேண்டும் என்றால் நீங்கள் கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்களையும் கற்பனைகளையும் விட்டு விட்டு நிகழ்காலத்திற்க்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும்.
வேண்டாததை விட்டு விட்டு உங்களுக்கு வேண்டியதை மட்டுமே நினைக்க வேண்டும்.
தேவையற்ற கற்பனைகளுக்கும் பயத்திற்கும் முக்கியத்துவம் தராமல் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ
அதைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டும்.
உங்களுக்கு வேண்டியதை ஏற்கெனவே பெற்று விட்ட நபர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் வருத்தப்பட்டாமல் வாழ்த்தி மகிழ கற்றுக் கொள்ளுங்கள்.
அதன் பின்னர் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கை மாறுவதை உங்களால் உணர முடியும்.
அனைத்தையும் விரும்புங்கள்.
உங்களுக்கு வேண்டியதை அதிகமாக விரும்புங்கள்.
தினமும் அதை அடைய ஒரு சிறு முயற்சியாவது செய்யுங்கள்.
உங்களுக்கு வேண்டியதை பிரபஞ்சமே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்

மேலும் படிக்க...

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும்

வாழ்க்கையில் எல்லாமும் இருந்தால்தான் சுவாரஸ்யமாக வாழ முடியும்
ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம்,
குதூகலம், அழுகை, சிரிப்பு,
வேகம், விவேகம்,
போற்றுதல், தூற்றுதல்,
அன்பு, ஆனந்தம்,………
இப்படி அனைத்தும் கலந்த கலவையே வாழ்க்கை
இதுதான்
இப்படித்தான்
என்பது எதுவும் இல்லை
எது எப்படியோ…
அது அப்படித் தான்…
என்ற ஏற்புத்தன்மையே வாழ்வை வசந்தமாக்கும்
ஒருவருக்கு இது தான் சிறந்தது என்பது
வேறொருவருக்கு அப்படியே சிறப்பானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது
அவருக்கு வேறொன்று சிறப்பானதாக இருக்கலாம்
அது அவரை நல் வழிப்படுத்தி உயர்வுக்கு இட்டுச்செல்லலாம்
நமக்கு தெரிந்ததை
அது தான் சிறப்பு என்று மற்றவருக்கு திணிக்க முனையும் போது தான்
சிக்கல்களும் விரிசல்களும் உருவாகிறது
அனைத்தும் அனைவருக்கும் அறிந்து கொள்ளும் காலம் நிச்சயம் இயற்கை கொடுக்கும்
ஆக…
அனைத்தையும் ஏற்று ஆனந்தமாக வாழ்வோம்

மேலும் படிக்க...

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை

வாழ்க்கை நமக்கு என்ன கொண்டு வருகிறது என்பதும் நம் கையில் இல்லை
அடுத்த நொடி என்ன நிகழும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை
ஆனால் நம்முடைய ஒவ்வொரு நாள் முடிவிலும் எவற்றை பாதுகாப்பாக நம்முடைய நினைவில் வைத்துக் கொள்கிறோம்
எவற்றை தவிர்க்க முடியும் என்பது நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது
ஆகவே மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
நம் கையில் தான்,
நம் மனதில் தான்,
நாம் பார்க்கும் கோணத்தில் தானே தவிர
இதற்கு மற்றவர்கள் யாரும் பொறுப்பு அல்ல
சிறப்பான கண்ணோட்டம் கொண்டு கையாளும் திறனை வளர்த்து கொள்வோம்
நிறைவான மனதோடு வாழ்வோம்
வாழ்க வளமுடன்

மேலும் படிக்க...

முயற்சிகளால் ஏற்படும் வெற்றி… இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டும்…

சக மனிதர்களிடையே
நம்பிக்கை கொள்வோம்…

உள்ளங்களை
ஊக்குவித்து
உற்சாகப்படுத்துவோம்…

ஒவ்வொரு
முயற்சிகளால் ஏற்படும்
வெற்றியும்
இலட்சிய தீபமாய்
நமக்கு வழிகாட்டட்டும்…

மேலும் படிக்க...

ஒவ்வொரு கணமும் சுற்றி இருக்கும் மக்களிடம் மட்டுமல்லாமல்…

கவனம்…
நம் பொறுப்பும்,
இருப்பும்,
சொல்லும்,
செயலும்,
பார்வையும்,
நடத்தையும்,
சிந்தனையும்
ஒவ்வொரு கணமும்
சுற்றி இருக்கும்
மக்களிடம் மட்டுமல்லாமல்…

இந்த பிரபஞ்சத்திடமும் பிம்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது…

அதன் விளைவே
நம் வாழ்க்கையாய் வெளிப்படுகிறது…

மேலும் படிக்க...

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்… இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

எந்த ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையையும்
நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளக்கூடிய
சாதுரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்…

நல்லதொரு எதிர்காலத்திற்கு
நிகழ்காலத்தில் தயாராகுங்கள்…

ஆகச் சிறந்த மனிதகுலம்
ஆவது அறியாமல் தேங்கிக் கிடக்க வேண்டாம்…

உங்கள் கடமையை பூர்த்தி செய்து காத்திருங்கள்…
இறையும் பிரபஞ்சமும் தன் கடமையை செவ்வனே ஆற்றட்டும்…

அதில் இந்த சமூகமும் உலகமும் புதுப்பொலிவு பெறட்டும்…

மேலும் படிக்க...

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்… யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…

இந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல !
ஒவ்வொருவராலும் இயங்குவது…

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…
யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…

சரித்திர சாதனைகள்
எதுவும் சாவகாசமாக நிகழ்த்தப்பட்டதல்ல…
இக்கட்டான சூழலும், மனிதகுலத்தின் தேவையுமே
பல சாதனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது…

இந்த சூழ்நிலையிலும்…
பூமியை பிளந்து எழும் விதைகளாக வெடித்து எழுவோம்…
நம்முடைய வெற்றி இந்த சமூகத்தின் வெற்றியாக முழுமை பெறட்டும்…

மேலும் படிக்க...

வெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு கொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல…

வெற்றி என்பது மற்றவருடன் ஒப்பிட்டு
கொண்டாடுவதோ, பெருமை படுவதோ அல்ல…

உண்மையான வெற்றி என்பது,
நம்முடைய திறமையையும், அறிவையும்
முழுமையாக வெளிப்படுத்தி வாழ்தலே…

இந்த ஊரடங்கு நிலையிலும்…
நல்ல பல விஷயங்களை கற்று தேர்ந்து…

அறிவை பட்டை தீட்டி…
திறமையை வளர்த்தெடுங்கள்…

புது வாய்ப்புகள் உங்களை கண்டெடுக்கட்டும்…
உங்கள் உயர்வில் இந்த உலகமும் உயரட்டும்…

மேலும் படிக்க...

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…
நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…
கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…
நடப்பது நடக்கட்டும்…
நம் பணி தொடர்ந்து செய்வோம்…

மேலும் படிக்க...

திறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம் !

வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…

ஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை…

அந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…

திறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம் !

மேலும் படிக்க...

இந்த உலகுக்கு பறை சாற்ற கிடைத்த வாய்ப்பு என்பதை உணருங்கள்…

வாழ்க்கையின்
ஒவ்வொரு தருணமும்,
ஒவ்வொரு நிகழ்வும்,
ஒவ்வொரு சந்திப்பும்,
ஒவ்வொரு சூழ்நிலையும்,
நீங்கள் யார் என்பதை
இந்த உலகுக்கு
பறை சாற்ற கிடைத்த வாய்ப்பு
என்பதை உணருங்கள்…

மேலும் படிக்க...

ஒவ்வொரு மனிதனின் உயர்விலும் இந்த ஊரும், உலகமும் சற்றே உயர்கிறது…

ஒவ்வொரு
மனிதனின் உயர்விலும்
இந்த ஊரும்,
உலகமும்
சற்றே உயர்கிறது…

ஒவ்வொரு
மனிதனின் தாழ்விலும்
இந்த ஊரும்,
உலகமும்
சற்றே தாழ்கிறது !

ஒவ்வொரு நாளும்
சற்றேனும் உயர்வோம்…

ஊரும்
உலகமும்
உயரட்டும்…எந்நாளும் !

மேலும் படிக்க...

வெற்றியாளர்கள் தடைகளால் தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை

வெற்றியாளர்கள்
தடைகளால்
தடுக்கப்பட்டு
தேங்கி கிடப்பதில்லை…
பின்னடைவுகளை
எண்ணி கலங்கி
நிற்பதில்லை…
வெற்றியோ !
தோல்வியோ…
எப்போதும்
அவர்களின் நோக்கம்
அடுத்தது என்ன என்பதே…
அடுத்த நாள்…
அடுத்த இலக்கு…
அடுத்த திட்டங்கள்…
என்று சிந்திக்க
ஆரம்பித்து விடுவார்கள்…
இதுவே அவர்களின்
வெற்றி சூத்திரம்…
இந்த மனப்பாங்கே
அவர்களை
தடைகளை தகர்த்தெறியும்
திண்ணமானவர்களாக
மாற்றுகிறது…
பின்னடைவுகளை
பின்னுக்குத்தள்ளி
தானும் முன்னேறி
இந்த சமூகத்தையும்
முன்னேற்றும்
வெற்றி தலைவர்களாக
திகழ செய்கிறது…

மேலும் படிக்க...

வாழ்க்கை என்பது தியானமும் இல்லை…

வாழ்க்கை என்பது
தியானமும் இல்லை…

வாழ்க்கை என்பது
தீர்மானமும் இல்லை…

வாழ்க்கை என்பது
இந்த பிரபஞ்சத்துடன் ஆன
ஒரு இசைந்த பயணம்…

இசைந்து பயணிக்கின்றவர்கள்
பிரபஞ்சத்தின் சக்தியை
இணைந்து வெளிப்படுத்துகிறார்கள்…

மேலும் படிக்க...

எண்ணங்களில் இருக்கட்டும் கவனம்… வண்ணங்கள் ஆகட்டும் வாழ்க்கை…

நம் திட்டங்களையும்…
நம் செயல்களையும்…
நம் சொற்களையும் தாண்டி…
நம் எண்ணங்களே
நம் வாழ்வை வடிவமைப்பதில்
அதிக பங்காற்றுகிறது…

நாம் எதைப் பிறருக்கு
தர எண்ணுகிறோமோ…
அதுவே நமக்கு தரப்படுகிறது…

நாம் பிறருக்கு எதை
தடுக்க நினைக்கிறோமோ
அதுவே நமக்கு தடுக்கப்படுகிறது…

நாம் எப்படி பிறர் வாழ வேண்டும்
என்று நினைக்கிறோமோ
அப்படியே நம் வாழ்வு அமைகிறது…

எண்ணங்களில் இருக்கட்டும் கவனம்…
வண்ணங்கள் ஆகட்டும் வாழ்க்கை…

மேலும் படிக்க...

எண்ணித் துணிக கருமம் !

எண்ணித் துணிக கருமம் !
சிந்தித்து செயல்படுவோம்…
சிந்திக்கும்போது
செயல் படவேண்டாம்…
செயல் படும்போது
சிந்திக்க வேண்டாம்…
சிந்திப்பதும்…
செயல்படுவதும்…
பிரத்தியேகமாக
உச்சகட்ட ஆற்றலுடன்
நிகழட்டும்…
நற் சிந்தனையில்
பிறந்த செயல்பாடுகளால்…
எம் மக்கள்
வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட… நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட…
நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே,
நம் வாழ்வை வடிவமைக்கிறது…
நாம் யார் என்று தீர்மானிக்கிறது…

கடவுள் (கட உள்);
கண்டறி (கண்டு அறி),
நீ யார் என்று !

மேலும் படிக்க...

பிறப்பு சுதந்திரம்… வாழ்தல் சுதந்திரம்… ஈதல் சுதந்திரம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

சுதந்திரம், சுதந்திர தினம்…
வெற்று வார்த்தைகள் அல்ல… ஆண்டில் ஒருநாள்
கொண்டாட்டமும் அல்ல…

பிறப்பு சுதந்திரம்…
வாழ்தல் சுதந்திரம்…
ஈதல் சுதந்திரம்…

காத்தல் சுதந்திரம்…
கடமையாற்றல் சுதந்திரம்…

மகிழ்ச்சி சுதந்திரம்…
உழைப்பு சுதந்திரம்…
கல்வி சுதந்திரம்…

ஆரோக்கியம் சுதந்திரம்…
மனதிடம் சுதந்திரம்…
அறிவு சுதந்திரம்…
உணர்வு சுதந்திரம்…
ஆத்ம அறிதல் சுதந்திரம்…

எம்மக்களுக்கு சுதந்திர தினத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் என்
மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…

உழைப்பு
நம் தேவையைப்
பூர்த்தி செய்கிறது…

தேவையைப்
பூர்த்தி செய்த பின்பும்
தொடரும் உழைப்பு
சேவை ஆகிறது…

தொடரட்டும் உழைப்பு…
மலரட்டும் சேவை…
மகிழட்டும் உலகம்…

மேலும் படிக்க...

வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…

வாழ்க்கை
எல்லா வசதிகளையும்
உருவாக்கித் தருவதில்லை…
ஆனால்
அந்த வசதிகளை
உருவாக்கிக் கொள்ளும்
வாய்ப்புகளை தரத்
தவறியதே இல்லை…
அந்த வாய்ப்புகளை
தவற விடாத
மனிதர்களாலேயே
இந்த உலகம்
எல்லா வசதிகளையும்
கிடைக்கப் பெற்றிருக்கிறது…
திறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம்!

மேலும் படிக்க...

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…

முயற்சி என்ற
ஒற்றைச் சொல்
வளர்ச்சியை அடையும்
ரகசியமாகும்…
ஒவ்வொரு வீழ்ச்சியின் பிறகும்
இந்த சமூகத்தின் எழுச்சி
எப்போதும் பெரிதாகவே
இருந்துள்ளது…
முயற்சி தொடங்கட்டும்…
முயற்சி தொடரட்டும்…
முயற்சி வெற்றியைத் தரட்டும்…
எம் மக்களின் வாழ்வு வளமாக
தெய்வத்தாலும் ஆகட்டும்…
முயற்சியாலும் ஆகட்டும்…

மேலும் படிக்க...

முடிவெடு… புறப்படு… செயல்படு…

வெளிக்கொண்டுவர படாமல்
பூமிக்கு அடியில் இருப்பது வைரம் ஆயினும்
அதற்கு மதிப்பில்லை…
அதேபோல,
வெளிக்கொணர படாத
எந்த திறமைக்கும் மதிப்பில்லை…
முடிவெடு…
புறப்படு…
செயல்படு…
திறமையை வெளிக்காட்டி
மதிப்புக்கூட்டப்பட்ட
மனிதர்களாக வாழ்வோம் !

மேலும் படிக்க...

எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்… அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…

நிறைவேற்றக்கூடிய சக்தி இல்லாத
எந்த திட்டங்களையும்
கடவுள் நம் மனதில் தோற்றுவிப்பதில்லை…

எண்ண ஓட்டத்தை கூர்ந்து கவனியுங்கள்…
அதில் உதித்தெழும் திட்டங்களை தேர்ந்தெடுங்கள்…
மெருகேற்றுங்கள்…
செயலாற்றுங்கள்…
நிறைவேற்றுங்கள்…

புது உலகம் படைக்கப்படட்டும்…
உங்களால் உங்களுக்காக…

மேலும் படிக்க...

மாற்றம் ஒன்றே மாறாதது… மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை… ஏற்றம் பெற மாற்றம் காணுங்கள்…

விதையை இழக்காமல்
விருட்சம் இல்லை…

உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது…

மாற்றம் ஒன்றே மாறாதது…
மாற்றம் இல்லாமல்
ஏற்றம் இல்லை…

ஏற்றம் பெற
மாற்றம் காணுங்கள்…

எம் மக்களாகிய உங்களின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் என் பங்கு எப்போதும் இருக்கும்…

மேலும் படிக்க...

ஒருவரின் பெருமைக்கும் அவரின் சிறுமைக்கும் அவரவரின் செயல்களே காரணமாகிறது…

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

ஒருவரின் பெருமைக்கும்
அவரின் சிறுமைக்கும்
அவரவரின் செயல்களே காரணமாகிறது…

யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்…
யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்…

ஊரும் உலகமும் உங்கள் சொத்து…
சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…

உங்களின் நிலை அறிந்து சிந்தியுங்கள்…
உங்களின் பெருமை அறிந்து செயலாற்றுங்கள்…

மேலும் படிக்க...

விதையாய் விழுவோம்… விருட்சமாய் எழுவோம்…

வறண்ட
நிலத்தில் சுரண்டினால்
வாழ்க்கை கூட மிஞ்சாது…

வளமாய் மாற்றுவோம்…
மண்ணையும், மக்கள் மனதையும்…

விதையாய் விழுவோம்…
விருட்சமாய் எழுவோம்…

வாழ்வோம்…
வாழ வைப்போம்…

மேலும் படிக்க...

சிந்தனையை செயல் ஆக்குவோம்… சொல்லை செயல்படுத்துவோம்…

ஆயிரம் சொல்லை விட ஒரு செயல் பெரியது…
சிந்தனையை செயல் ஆக்குவோம்…
சொல்லை செயல்படுத்துவோம்…
செயலே முன்னேற்றத்தைத் தரும்…
செயலே உருவாக்கும்…
செயலே நிகழ்த்திக் காட்டும்…
அச்செயல் நற்செயலாக இருக்கட்டும்…
அச்செயல் நற்பலன்களை தரட்டும்…

மேலும் படிக்க...

கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…

கற்றதையும் பெற்றதையும்
கொண்டு நற் காரியங்கள்
செய்வீர்…

கற்றதை பகுத்தறியுங்கள்…
பெற்றதை பகிர்ந்து அளியுங்கள்…

கொடுக்க, கொடுக்க
வளர்வது இறையின் கொடை…

கொடுப்பவருக்கே
இங்கு அனைத்தும்
கொடுக்கப்படும்…

இது அறிந்து,
அறிய வைக்க வேண்டிய
இயற்கையின் இரகசியம் !

மேலும் படிக்க...

கருத்துக்கள் மாற சிந்தனைகள் மாறும்…

பார்வைகள் மாறட்டும்…
பணம் பற்றி…
உழைப்பு பற்றி…
உயர்வு பற்றி…
வெற்றி நிலைகுறித்து…
பார்வைகள் மாறட்டும்.

கோணங்கள் மாற…
காட்சிகள் மாறும்.
காட்சிகள் மாற…
கருத்துக்கள் மாறும்.

கருத்துக்கள் மாற
சிந்தனைகள் மாறும்…

சிந்தனைகள் மாற
செயல்களும் மாறும்…

சிந்தனைகளும்
செயல்களும் மாற
சமூகமும் மாறும்…

சமூகம் மாற
புது உலகு பிறக்கும்…
பார்வைகள் மாறட்டும்
புது உலகு பிறக்கட்டும்…

மேலும் படிக்க...

நாம் என்ன செய்கிறோம் என்பதை விட…

நாம்
என்ன செய்கிறோம்
என்பதை விட…

எப்படி செய்கிறோம்
என்பதைவிட…
ஏன் செய்கின்றோம்
என்ற கேள்விக்கான
விடையே
நம் முன்னேற்றத்திற்கான
திசையை தீர்மானிக்கிறது!

மேலும் படிக்க...

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…

நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

*நடப்பது நடக்கட்டும்…*
*நம் பணி தொடர்ந்து செய்வோம்…*

மேலும் படிக்க...

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும் இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது…
கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது…

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும்
இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

நமக்கு கொடுத்ததெல்லாம்
கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…

கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொடுங்கள்…
நல் வார்த்தைகளை கொடுங்கள்…
நல் நம்பிக்கையை கொடுங்கள்…

இங்கே கொடுப்பவருக்கே அனைத்தும் கொடுக்கப்படுகிறது !
கொடுங்கள், கொடுத்துக்கொண்டே இருங்கள்…

நம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

உலகத்தின் இயல்பு உங்களை மாற்றாமல் இருக்கட்டும்…

எவ்வளவு நேரம் தேக்கினாலும்
ஓடும் இயல்பை மறப்பதில்லை
-தண்ணீர்.
உலகத்தின் இயல்பு
உங்களை மாற்றாமல் இருக்கட்டும்…
உங்களின் இயல்பால் இந்த
உலகம் உயர்ந்து நிற்கட்டும்…

மேலும் படிக்க...

நம்முடைய உடனடித் தேவை… சிந்தனை சீர்திருத்தம்…

நம்முடைய உடனடித் தேவை…
சிந்தனை சீர்திருத்தம்…
நமது பொறுப்புகள் அறிவோம்…
நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…
தற்போதைய பொறுப்புகள் அறிந்து,
சூழ்நிலைகளின் தாக்கத்தை கடந்து,
செவ்வனே கடமைகள் புரிவோருக்கு…
அடுத்தடுத்த பொறுப்புகள்
இயல்பாகவே வந்து அவரை அலங்கரிக்கும்…

மேலும் படிக்க...

நம் முதிர்ச்சி நிலை… குன்றின் மேலிட்ட விளக்காய்… இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

அறிந்தது…
தெரிந்தது…
புரிந்தது…
கல்வி…
ஞானம்…
ஆற்றல்…

இவைகளைத் தாண்டி
இப்போதைய உடனடி தேவை
சமயோசித அறிவும்…
முதிர்ச்சி நிலையும்…

நம் முதிர்ச்சி நிலை…
குன்றின் மேலிட்ட விளக்காய்…
இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

நல்லவர்கள் வல்லவர்களாகவும்,
வல்லவர்கள் நல்லவர்களாகவும்,
பரிணமிக்கட்டும் !

மேலும் படிக்க...

வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…
போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…
நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல!
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…
வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மேலும் படிக்க...

வாழ்க்கையின் ஓட்டத்தில் தடை கற்களாக தென்படும் ஒவ்வொன்றையும் சற்றே உற்று நோக்குங்கள், வேறு கோணத்தில் பாருங்கள்…

வாழ்க்கையின் ஓட்டத்தில்
தடை கற்களாக தென்படும்
ஒவ்வொன்றையும்
சற்றே உற்று நோக்குங்கள்,
வேறு கோணத்தில் பாருங்கள்…

அவை உங்களை
தடுத்து வீழ்த்தும் தடை கற்கள் அல்ல
உயர்த்தி நிறுத்தும் படிக்கற்கள்
என்பதை கண்டறிவீர்கள்…

மேலும் படிக்க...

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்… அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்…
அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…
பட்டறிவு…
படிப்பறிவு…
பிரித்தறிவு…
பகுத்தறிவு…
அனைத்தும்
எம் மக்கள் நலனை
நினைவில் நிறுத்தி
செயலாற்றட்டும்…
நல் இதயங்கள்
நல் சமூகத்தை கட்டமைக்கட்டும்…
அதில் நாளும் எம் மக்கள் வளமாய் வாழட்டும்…

மேலும் படிக்க...

இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

இக்கட்டான சூழ்நிலையில்
நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

அதுவே உங்களுடைய குணத்தையும்
வாழ்வின் உயரத்தையும் தீர்மானிக்கிறது…

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…
விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

உலகம் நம் விரித்திறன் அறியட்டும் !
நம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் !!

மேலும் படிக்க...

100 அடி தூரம் ஆயினும், ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

மேலும் படிக்க...

முயற்சி என்ற ஒற்றைச் சொல் வளர்ச்சியை அடையும் ரகசியமாகும்…

முயற்சி என்ற
ஒற்றைச் சொல்
வளர்ச்சியை அடையும்
ரகசியமாகும்…

ஒவ்வொரு வீழ்ச்சியின் பிறகும்
இந்த சமூகத்தின் எழுச்சி
எப்போதும் பெரிதாகவே
இருந்துள்ளது…

முயற்சி தொடங்கட்டும்…
முயற்சி தொடரட்டும்…
முயற்சி வெற்றியைத் தரட்டும்…

எம் மக்களின் வாழ்வு வளமாக
தெய்வத்தாலும் ஆகட்டும்…
முயற்சியாலும் ஆகட்டும்…

மேலும் படிக்க...

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும் நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…
தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
மதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை…
பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்
அன்பும் மரியாதையும்
நம்மிடம் இருந்தே தொடங்குகிறது…
நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ
அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…
உள்ளம் – அதின் பிரதிபலிப்பே இந்த உலகம்…

மேலும் படிக்க...

தொடக்கமும் முடிவும் இல்லா ஒரு தொடர் ஓட்டம்…

வாழ்க்கை…

தொடக்கமும்
முடிவும் இல்லா
ஒரு தொடர் ஓட்டம்…

நன்று பெற்று…
நன்று பகிர்ந்து…
நன்று தந்து…
நன்றியுடன்
தொடர்வதே
வாழ்க்கையின்
வழித்தடம்…

நன்றியுடன் தொடரட்டும்…
புது சமூகம் மலரட்டும்…

மேலும் படிக்க...

அறிவை பட்டை தீட்டி… திறமையை வளர்த்தெடுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வெற்றி என்பது
மற்றவருடன் ஒப்பிட்டு
கொண்டாடுவதோ,
பெருமை படுவதோ அல்ல…

உண்மையான
வெற்றி என்பது,
நம்முடைய
திறமையையும், அறிவையும்
முழுமையாக வெளிப்படுத்தி வாழ்தலே…

இந்த ஊரடங்கு நிலையிலும்…
நல்ல பல விஷயங்களை கற்று தேர்ந்து…

அறிவை பட்டை தீட்டி…
திறமையை வளர்த்தெடுங்கள்…

புது வாய்ப்புகள் உங்களை கண்டெடுக்கட்டும்…
உங்கள் உயர்வில் இந்த உலகமும் உயரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நல்லவர்கள் வல்லவர்களாகவும், வல்லவர்கள் நல்லவர்களாகவும், பரிணமிக்கட்டும் !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

அறிந்தது…
தெரிந்தது…
புரிந்தது…
கல்வி…
ஞானம்…
ஆற்றல்…

இவைகளைத் தாண்டி
இப்போதைய உடனடி தேவை
சமயோசித அறிவும்…
முதிர்ச்சி நிலையும்…

நம் முதிர்ச்சி நிலை…
குன்றின் மேலிட்ட விளக்காய்…
இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

நல்லவர்கள் வல்லவர்களாகவும்,
வல்லவர்கள் நல்லவர்களாகவும்,
பரிணமிக்கட்டும் !

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்… விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இக்கட்டான சூழ்நிலையில்
நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

அதுவே உங்களுடைய குணத்தையும்
வாழ்வின் உயரத்தையும் தீர்மானிக்கிறது…

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…
விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

உலகம் நம் விரித்திறன் அறியட்டும் !
நம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்…

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…
சிறந்ததோர்
எதிர்காலத்தை
உருவாக்குவதற்காக
தற்போதைய
சௌகரியங்களை தாண்டி
இடையறாது உழையுங்கள்…
எந்த மக்களிடையே
பிறந்தோமோ
அந்த மக்களுக்காக
பணியாற்ற வேண்டியது
நம் கடமை என்ற
விழிப்புணர்வுடன்
உழைப்பவர்கள்
வாழ்த்துக்குரியவர்கள்…
நம் நேரத்தையும்
திறமையையும்
உழைப்பாக மாற்றி
இந்த சமூகத்தின்
மேம்பாட்டிற்காக
உழைப்பதையே
கடமையாக கருதுவோம்…

மேலும் படிக்க...

தொடங்குங்கள்; தொடருங்கள்; சிகரம் தொடுங்கள் !

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.

அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

மேலும் படிக்க...

எல்லா கால கட்டத்திலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது…

எந்த இக்கட்டான சூழ்நிலையையும்
கடந்து மீண்டெழும் விரிதிறனே
மனித குல பரிணாம வளர்ச்சியின்
முக்கிய அங்கம்….

எல்லா கால கட்டத்திலும்,
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றது…
உள் கடந்து,
உண்மையின் துணை கொண்டு…
சற்றே உற்று நோக்குங்கள்…
வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை
வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம்
வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…

மேலும் படிக்க...

நடப்பது நடக்கட்டும்… நம் பணி தொடர்ந்து செய்வோம்…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…

நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

நடப்பது நடக்கட்டும்…
நம் பணி தொடர்ந்து செய்வோம்…

மேலும் படிக்க...

தர்மத்தின் பக்கத்தில் நில்லுங்கள். தர்மம் உங்கள் பக்கத்தில் நிற்கும்.

தர்மத்தின் பக்கத்தில் நில்லுங்கள்.
தர்மம் உங்கள் பக்கத்தில் நிற்கும்.
அந்த தர்மமே உங்களை வாழ வைக்கும்.
வாழ வைப்பவர்களாக வைக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சமூகத்தின் ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு தேவையும், பல்வேறு வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…

சமூகத்தின்
ஒவ்வொரு பிரச்சினையும்,
ஒவ்வொரு தேவையும்,
பல்வேறு வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…
நாளடைவில்
ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வையும்…
ஒவ்வொரு தேவைக்கான சேவையும்…
ஒரு புது தொழிலாக, புது வணிகமாக உருவெடுக்கிறது…
சமூகத்தை சற்றே கவனியுங்கள்…
உள்வாங்குங்கள்…
உருவாக்குங்கள்…
உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…
நெருக்கடியான, இக்கட்டான சூழ்நிலைகளே மகத்துவமான பல மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது…

மேலும் படிக்க...

வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…

வாழ்க்கை எல்லா வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை…

ஆனால் அந்த வசதிகளை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளை தரத் தவறியதே இல்லை…

அந்த வாய்ப்புகளை தவற விடாத மனிதர்களாலேயே
இந்த உலகம் எல்லா வசதிகளையும் கிடைக்கப் பெற்றிருக்கிறது…

திறமை + முயற்சி + வாய்ப்பு = வெற்றி நிச்சயம்!

மேலும் படிக்க...

எம் தொகுதியே என் வீடு, எம் மக்களே குடும்பம் என்று வாழ்ந்த நான்…

என்ன தவம் செய்தேனோ !
என் பிறந்தநாளில்…
இத்தனை கோடி இன்பங்கள் அறிய…
என்னை
பரிவோடும்
பாசத்தோடும் வழி நடத்தும் என் தலைமைக்கும்…
கழக உடன்பிறப்புக்களும்…
எம் தொகுதி மக்களுக்கும்…
நண்பர்களுக்கும்…
என் மனமார்ந்த நன்றிகள்…
எம் தொகுதியே என் வீடு,
எம் மக்களே குடும்பம் என்று வாழ்ந்த நான்…
இன்றும் என் மக்கள் அதை
பிறந்த நாள் வாழ்த்து மூலம்
பிரதிபலிக்க
பிரமித்து நிற்கின்றேன் !!
அனைவரின்
அன்பும் பாசமும்
என்னை திகைக்க செய்கிறது !
இந்த அன்பிற்கும்,
பாசத்திற்கும்
என்ன கைம்மாறு செய்ய போகிறேன் !!

மேலும் படிக்க...

தினம்தோறும் புதியதாய் பிறக்கின்றேன்… கணம்தோறும் புத்தம் புதியதாய் பிறக்கின்றேன்…

ே 17- என் பிறந்த நாள்…
என்னை நன்றாக
இறைவன் படைத்தனன் !

தினம்தோறும் புதியதாய் பிறக்கின்றேன்…
கணம்தோறும் புத்தம் புதியதாய் பிறக்கின்றேன்…

கணம்தோறும்
என் சிந்தனை,
என் சொல்,
என் செயல் யாவும்
எம் மக்களின் நலன் பற்றியே…

எம் மக்களுக்காக
பயணிக்கும் புத்திசாலிகளையும்,
பாக்கியசாலிகளையும்
என்னுடன் பெற்ற பாக்கியசாலி நான்…

கொடுப்பது என்பது
இருப்பதை இழப்பது என்றில்லாமல்…

எண்ணங்களின் எழுச்சியும்
பொருளாதார வளர்ச்சியுமே
வளர்ச்சிக்கான வழி என்பதை அறிவோம் !

பல தொழில் கற்று தெளியுங்கள்…
உண்மையான உழைப்பும் நேர்மையும்
நம்மை வாழ்வாங்கு வாழ வைக்கும் !

ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும், அம்மாவின் ஆசியுடனும்…
எம் மக்களின் வளர்ச்சிப்பாதையில் பாலமாக என்றும் இருப்பேன் !

மேலும் படிக்க...

மாசற்ற மகத்தான தலைவனுக்கு பிறந்த நாள்…

எம் தானைத்
தலைவனுக்கு பிறந்தநாள்…
மாசற்ற
மகத்தான
தலைவனுக்கு பிறந்த நாள்…
இவர் போல யாரென்று
உலகம் போற்றும்
உத்தம தலைவனுக்கு பிறந்த நாள்!
நம் அன்பிற்குரிய அண்ணனாய்…
மக்களுக்கெல்லாம் சேவகனாய்…
கழகத்தை காக்கும்
காவலனாய்…
தொண்டர்களின்
தொண்டனாய்…
கண் துஞ்சா
பணியாற்றும்
பாதுகாவலனாய்…
அம்மாவின்
ஆளுமையையும்
ஆசியையும்
முழுமையாகப் பெற்ற
எங்கள் அண்ணன்,
முன்னாள் முதலமைச்சர்
எடப்பாடியார் அவர்களின்
பிறந்த நாளில்…
கலசப்பாக்கம் தொகுதி மக்கள் சார்பாக வாழ்க! வாழ்க!! பல்லாண்டு என்று வாழ்த்தி வணங்குகிறேன்…

மேலும் படிக்க...

சிந்தனைகளும் செயல்களும் மாற சமூகமும் மாறும்…

பார்வைகள் மாறட்டும்…
பணம் பற்றி…
உழைப்பு பற்றி…
உயர்வு பற்றி…
வெற்றி நிலைகுறித்து…
பார்வைகள் மாறட்டும்.
கோணங்கள் மாற…
காட்சிகள் மாறும்.
காட்சிகள் மாற…
கருத்துக்கள் மாறும்.
கருத்துக்கள் மாற
சிந்தனைகள் மாறும்…
சிந்தனைகள் மாற
செயல்களும் மாறும்…
சிந்தனைகளும்
செயல்களும் மாற
சமூகமும் மாறும்…
சமூகம் மாற
புது உலகு பிறக்கும்…
பார்வைகள் மாறட்டும்
புது உலகு பிறக்கட்டும்…

மேலும் படிக்க...

தைரியமும் தன்னம்பிக்கையும் கொள்ளுங்கள்…

வெற்றிக்கு அடிப்படை…
அதைப்பற்றிய சிந்தனை…
அதற்கேற்ற உழைப்பு !
தைரியமும்
தன்னம்பிக்கையும் கொள்ளுங்கள்…
தன்னம்பிக்கை உங்களை
பல மடங்கு பலம் உள்ளவர்களாக
மாற்றுகிறது !
உங்கள் சொல்லும் செயலும்
இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
தைரியமும், தன்னம்பிக்கையும் கூட்டுவதாக அமையட்டும் !
மாணவ மாணவியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்…

மேலும் படிக்க...

உலகில் எல்லாமே உழைப்பால் உருவாகிறது… எல்லாமே உழைப்பாளர்களால் உருவாக்கப்படுகிறது…

உலகில் எல்லாமே
உழைப்பால்
உருவாகிறது… எல்லாமே
உழைப்பாளர்களால்
உருவாக்கப்படுகிறது…

உழைப்பும்
உழைப்பாளர்களும்
இல்லாத பூமி மற்றொரு
வெற்று கிரகமாக
மட்டுமே இருந்திருக்கும்…

உழைப்பால் ஒரு
உயர்ந்த சமூகம்
உருவாகட்டும் இங்கு !

அறிவார்ந்த
உழைப்பாளர்கள் நாம்…
உழைக்கும் அறிவாளிகள் நாம்…

எந்த தொழில் ஆயினும்…
எந்த பணி ஆயினும்…
உழைப்பே தர்மம் இங்கு…
உழைப்பே சுதர்மம் நமக்கு…

தொடங்கட்டும்
புது முயற்சிகள் பல…
தொடரட்டும் புது உலகை உருவாக்கும் உழைப்பு…

நான் பெரிதும் போற்றி வணங்கும் உழைப்பாளர்களுக்கு
என் அன்பிற்கினிய உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் !

மேலும் படிக்க...

ஒவ்வொரு துளியிலும் மகா சமுத்திரத்தின் மகத்துவத்தை காண்கிறேன்…

விதையின் வீழ்ச்சி
விருட்சமாக வளர்கிறது…

நீரின் வீழ்ச்சி
நதியாக நகர்கிறது…

நதியோடு இணைந்த பயணம்
நகர்ந்து பெருங்கடலாக மாறுகிறது…

ஒவ்வொரு துளியிலும்
மகா சமுத்திரத்தின்
மகத்துவத்தை காண்கிறேன்…

நம் இணைந்த பயணம் என்றென்றும் தொடரட்டும்…
வீழ்ச்சியிலும் எழுச்சி காண்போம்…

மேலும் படிக்க...

ஒரு குறிக்கோளை அடைவதில் உள்ள மகிழ்ச்சியை விட…

ஒரு குறிக்கோளை
அடைவதில் உள்ள மகிழ்ச்சியை விட,
அந்த குறிக்கோளை
அடைய மேற்கொள்ளும்…
முயற்சியில் இருக்கும்
மகிழ்ச்சியும் மகிமையும் சிறப்பானது…

மேலும் படிக்க...

சரியான தொடக்கத்தின் தொடர்ச்சியே வளர்ச்சி !

சரியான தொடக்கத்தின் தொடர்ச்சியே வளர்ச்சி !
புதிய நாள்…
புதிய தொடக்கம்…
புதிய எண்ணங்கள்…
புதிய செயல்பாடுகள்…
புதிய திட்டங்கள்…
புதிய இலக்குகள்…
புதிய ஆண்டு…
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்…

மேலும் படிக்க...

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்… அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…

இதயம் இலக்கை நிர்ணயிக்கட்டும்…
அறிவு அதற்கு பாதை அமைக்கட்டும்…

பட்டறிவு…
படிப்பறிவு…
பிரித்தறிவு…
பகுத்தறிவு…
அனைத்தும்

எம் மக்கள் நலனை
நினைவில் நிறுத்தி
செயலாற்றட்டும்…

நல் இதயங்கள்
நல் சமூகத்தை கட்டமைக்கட்டும்…

அதில் நாளும் எம் மக்கள் வளமாய் வாழட்டும்…

மேலும் படிக்க...

சிந்தித்து செயல்படுவோம்…

எண்ணித் துணிக கருமம் !
சிந்தித்து செயல்படுவோம்…
சிந்திக்கும்போது
செயல் படவேண்டாம்…
செயல் படும்போது
சிந்திக்க வேண்டாம்…
சிந்திப்பதும்…
செயல்படுவதும்…
பிரத்தியேகமாக
உச்சகட்ட ஆற்றலுடன்
நிகழட்டும்…
நற் சிந்தனையில்
பிறந்த செயல்பாடுகளால்…
எம் மக்கள்
வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

வாழ்ந்த நாட்களுக்கான அர்த்தம், வாழப் போகின்ற நாட்களில் இருக்கிறது…

வாழ்ந்த
நாட்களுக்கான அர்த்தம்,
வாழப் போகின்ற
நாட்களில் இருக்கிறது…
புது அர்த்தம்
ஆகட்டும் வாழ்க்கை…
பெரு அதிசயம்
ஆகட்டும்
வளர்ச்சியும் வெற்றியும்…

மேலும் படிக்க...

கொடுத்துக்கொண்டே இருங்கள்… உழைப்பை கொடுங்கள்

பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது…
கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது…
நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும்
இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…
நமக்கு கொடுத்ததெல்லாம்
கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…
கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொடுங்கள்…
நல் வார்த்தைகளை கொடுங்கள்…
நல் நம்பிக்கையை கொடுங்கள்…
இங்கே கொடுப்பவருக்கே அனைத்தும் கொடுக்கப்படுகிறது !
கொடுங்கள், கொடுத்துக்கொண்டே இருங்கள்…
நம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

சுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்…

சுயநலமற்ற பொதுநலம்
விரைவில் நீர்த்துப் போகும்…

பொதுநல மற்ற சுயநலம் வளர்ச்சியற்று மங்கிப் போகும்…

சுயநலமில்லாமல்
பொதுநலம் இல்லை…

சுயநலமே வாழ்க்கையின்
எல்லை இல்லை…

சுயநலம் தாண்டிய
பொது நலமே
வாழ்வின் எல்லை…

சுயநலம் வளர்ந்து
பொதுநலம் ஆகி
பொதுநலம் தாண்டி
வளரும் போது
இந்த உலகம் உயர்ந்து
கொண்டே இருக்கும்…

மேலும் படிக்க...

நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை…

நிமிர்ந்த நன்னடை…
நேர்கொண்ட பார்வை…
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்…
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்…
மகாகவி பாரதியார் கண்ட வழியில் வாழ்ந்தார்
நம்மையெல்லாம் என்றென்றும்
ஆசீர்வதித்து கொண்டிருக்கும்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…
நம் தொகுதியில் உள்ள
ஒவ்வொரு தாய்மார்களிடமும்
நம் அம்மாவை காணுகிறேன்…
உலக மகளிர் தினத்தில்
ஒவ்வொருவரையும்
அம்மாவை வணங்குவதாக வணங்கிப் போற்றுகிறேன்…
அம்மாவின் ஆசி…
என்றென்றும் நமக்காக நம்முடன்

மேலும் படிக்க...

எந்த இலக்காக இருந்தாலும் தீர்க்கமான தொடக்கமும், தொடர்ச்சியான முயற்சியும் மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

மேலும் படிக்க...

பெரு அதிசயம் ஆகட்டும் வளர்ச்சியும் வெற்றியும்…

வாழ்ந்த
நாட்களுக்கான அர்த்தம்,
வாழப் போகின்ற
நாட்களில் இருக்கிறது…

புது அர்த்தம்
ஆகட்டும் வாழ்க்கை…

பெரு அதிசயம்
ஆகட்டும்
வளர்ச்சியும் வெற்றியும்…

மேலும் படிக்க...

“மக்களால் நான்” என்றீர்கள்… “மக்களுக்காக நான்” என்றீர்கள்,

அம்மா
“மக்களால் நான்” என்றீர்கள்…
“மக்களுக்காக நான்” என்றீர்கள்,

அந்த மக்களாகவே உங்களைக் காண்கிறேன்…
உங்களையே அந்த மக்களிடம் காண்கிறேன்…

ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு தினமும்,

எங்களுக்குள்
புத்துணர்வாக…
அன்பாக…
அறிவாக…
பண்பாக…
பேராற்றல் ஆக
பிறந்து கொண்டே இருக்கும்
என் தானைத் தலைவி,
எங்கள் குலதெய்வம்,
தமிழகத்தை என்றும் காக்கும் தாய்…

உங்களை ஒவ்வொரு கணமும்
நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கி
தங்கள் ஆசியுடன்
என்னுடைய மக்கள் சேவையை தொடர்கிறேன்…

மேலும் படிக்க...

பிம்பங்கள் கலையட்டும்… சாயங்கள் வெளிரட்டும்… புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…

பிம்பங்கள் கலையட்டும்…
சாயங்கள் வெளிரட்டும்…
புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…
நம் மண்ணையும் மக்களையும்
பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…
தொகுக்கப்பட்ட
பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக
தொடர்பு கொள்ளும் மனித மனங்களில்
எண்ணங்களாக வெளிப்படுகிறது…
அந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்
நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

மேலும் படிக்க...

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டிய தருணங்கள்…

கடந்துவந்த வலிகளைத் தாண்டி
வாய்ப்புகளை காண வேண்டிய நேரம்…

தடைக்கற்களை படிக்கற்களாக
மாற்றி முன்னேறிச் செல்ல
வேண்டிய தருணங்கள்…

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
வாழ்க்கையை வடிவமைத்து தருவதில்லை…

தனித் திறமையும், முயற்சியும்
விவேகத்துடன் கூடிய செயலாக்கம்
நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரும்…

காரணங்கள் கண்டு
குறை சொல்வதை தவிர்த்து
வெற்றிக் காரணிகளைக் கண்டு முன்னேறிச் செல்வோம்…

முன்னேற முடிவெடுத்த மனதால்
முன்னேற்றம் என்பது சாத்தியமே…

மேலும் படிக்க...

முயற்சி… முடிந்தவரை இல்லாமல் முடியும் வரை இருக்கட்டும்…

முயற்சி…
முடிந்தவரை இல்லாமல்
முடியும் வரை இருக்கட்டும்…
தொட்டுவிடும் தூரத்தில்
விட்டுவிடுவதாக இல்லாமல்
எட்டிப் பிடிப்பதாக இருக்கட்டும்…
கடமை…
கண்ணியம்…
கட்டுப்பாடு…
என்னும் தாரக மந்திரத்தை நம் சிந்தையிலே பதித்து
நம் நெஞ்சிலே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணா அவர்களை
அவருடைய நினைவு தினத்தில் வணங்கி…
நெஞ்சார்ந்த காலை வணக்கங்கள் தெரிவிக்கிறேன் !

மேலும் படிக்க...

நாம் வாழும் இந்த உலகம் நமக்கு மட்டும் சொந்தமானதல்ல அடுத்த தலைமுறைக்கு உரித்தானது, சொந்தமானது…

நாம் வாழும் இந்த உலகம்
நமக்கு மட்டும் சொந்தமானதல்ல
அடுத்த தலைமுறைக்கு உரித்தானது, சொந்தமானது…
இந்த தேர்தல்
நிகழ்காலத்தை மட்டும்
கட்டமைக்க கூடிய
நமக்கான தேர்தல் மட்டுமல்ல…
அடுத்த தலைமுறையை…
அடுத்த தலைமுறைக்கான…
தலையெழுத்தையே மாற்றக்கூடிய தேர்தல்…
சிந்திப்பீர்…
செயல்படுவீர்…
ஆதரிப்பீர்…
எதிர்கால தலைமுறையின் வளமான நல்வாழ்க்கைக்கு…

மேலும் படிக்க...

நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
நேசிக்கும் ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…

தன்னை உண்மையாகவும் முழுமையாகவும்
மதிக்கும் ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை…

பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்
அன்பும் மரியாதையும்
நம்மிடம் இருந்தே தொடங்குகிறது…

நாம் நம்மை எப்படி நடத்துகிறோமோ
அப்படியே இந்த சமூகமும் நம்மை நடத்துகிறது…

உள்ளம் – அதின் பிரதிபலிப்பே இந்த உலகம்…

மேலும் படிக்க...

நமக்கு கொடுத்ததெல்லாம் கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…

பெறுபவர் என்று ஒருவர் இல்லாமல் கொடுக்க முடியாது…
கொடுப்பவர் என்று ஒருவர் இல்லாமல் பெற முடியாது…

நமக்கு கிடைத்த ஒவ்வொன்றும்
இயற்கையோ அல்லது யாரோ ஒருவரோ கொடுத்தது…

நமக்கு கொடுத்ததெல்லாம்
கொடுப்பதற்காகவே கொடுக்கப்பட்டது…

கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்
அறிவைப் பகிர்ந்து கொடுங்கள்…
நல் வார்த்தைகளை கொடுங்கள்…
நல் நம்பிக்கையை கொடுங்கள்…

இங்கே கொடுப்பவருக்கே அனைத்தும் கொடுக்கப்படுகிறது !

கொடுங்கள், கொடுத்துக்கொண்டே இருங்கள்…
நம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

நம் மண்ணையும் மக்களையும் பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…

பிம்பங்கள் கலையட்டும்…
சாயங்கள் வெளிரட்டும்…
புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…

நம் மண்ணையும் மக்களையும்
பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…

தொகுக்கப்பட்ட
பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக
தொடர்பு கொள்ளும் மனித மனங்களில்
எண்ணங்களாக வெளிப்படுகிறது…

அந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்
நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

மேலும் படிக்க...

ஊரும் உலகமும் உங்கள் சொத்து… சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

ஒருவரின் பெருமைக்கும்
அவரின் சிறுமைக்கும்
அவரவரின் செயல்களே காரணமாகிறது…

யாரையும் வாழ்த்துவது உங்களை உயர்த்தும்…
யாரையும் தூற்றுவது உங்களையே தாழ்த்தும்…

ஊரும் உலகமும் உங்கள் சொத்து…
சுற்றமும் நட்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசு…

உங்களின் நிலை அறிந்து சிந்தியுங்கள்…
உங்களின் பெருமை அறிந்து செயலாற்றுங்கள்…

மேலும் படிக்க...

சுயநலமற்ற பொதுநலம் விரைவில் நீர்த்துப் போகும்…

சுயநலமற்ற பொதுநலம்
விரைவில் நீர்த்துப் போகும்…

பொதுநல மற்ற சுயநலம் வளர்ச்சியற்று மங்கிப் போகும்…

சுயநலமில்லாமல்
பொதுநலம் இல்லை…

சுயநலமே வாழ்க்கையின்
எல்லை இல்லை…

சுயநலம் தாண்டிய
பொது நலமே
வாழ்வின் எல்லை…

சுயநலம் வளர்ந்து
பொதுநலம் ஆகி
பொதுநலம் தாண்டி
வளரும் போது
இந்த உலகம் உயர்ந்து
கொண்டே இருக்கும்…

மேலும் படிக்க...

மக்களோடு நான் !! மக்களுக்காக நான் !

ஒரு சொல்…
ஒரு செயல்…
ஒரு சிந்தனை…
ஒரு எண்ணம்…
ஒரு சந்திப்பு…
ஒரு கேள்வி…
ஒரு பதில்…
ஒரு அனுபவம்…

வாழ்க்கையை மாற்றும் வல்லமை கொண்டது !
மாற்றமே ஏற்றம் தரும் !!

என் மக்களுக்கான…
மாற்றம் வேண்டி…
ஏற்றம் வேண்டி…

மக்களோடு நான் !!
மக்களுக்காக நான் !

மேலும் படிக்க...

சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…

சீரிய சிற்பத்துக்கு
சிற்பியே பொறுப்பு…

சிறந்த ஓவியத்திற்கு
ஓவியரே பொறுப்பு…

வாழும் வாழ்க்கைக்கு
வாழ்பவரே பொறுப்பு…

நம் வாழ்க்கைக்கு
நாமே பொறுப்பு !

சிறப்பாக வாழ்வோம்,
வாழ வைப்போம் !!

மேலும் படிக்க...

உள்ளத்தின் உருவம் உலகமாக தெரியும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

உள்ளத்தின் உருவம்
உலகமாக தெரியும்…

வீட்டில் விதைத்ததே
நாட்டில் விளையும்…

வீடு எப்படியோ,
நாடும் அப்படியே…

உள்ளம் எப்படியோ,
உலகமும் அப்படியே…

சிறிய உலகம் – வீடு !
பெரிய வீடு – இந்த உலகம் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் உயர்த்த முடியாது…

உங்களின் உயர்வும் தாழ்வும்,
உங்களில் இருந்தே தொடங்குகிறது…
உங்கள் எண்ணங்களாலே தொடர்கிறது…

மேலும் படிக்க...

அச்சம் தவிர்… எண்ணத் தூய்மை கொள்… பொதுநலன் கருது…

அச்சம் தவிர்…
எண்ணத் தூய்மை கொள்…
பொதுநலன் கருது…

எவரொருவர்
பொதுநலன் கருதி,
பயமின்றி
மன தைரியத்துடன்,
மனத்தூய்மையுடன்
செயல்படுகிறாரோ
அந்தத் தனி ஒருவர்
இந்த உலகத்தில் உள்ள
அனைவருக்கும் ஒப்பானவர் ஆவார்…

வாருங்கள்,
ஒன்றுகூடி
புது உலகம் படைப்போம் !

மேலும் படிக்க...

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாள்…

புரட்சித்தலைவர்
எம்ஜிஆரின் பிறந்த நாள்…

தெய்வம் பூமியில்
அவதரித்த நாள்…

என்றென்றும்
எங்கள் இதயங்களில்
வாழும் இதயக்கனியே…

உங்கள் நினைவால்
செய்வதெல்லாம்
நன்மையே…

உங்கள் நினைவால்
சிந்திப்பது எல்லாம்
நன்மையே…

நினைவெல்லாம் நீயே
என் இதய தெய்வமே…

உங்கள் நினைவால் வாழ்கிறோம்…

கொடுத்த வள்ளல்
உங்கள் நினைவாகவே வழங்குகிறோம்…

நீங்கள்
வாழ்ந்து காட்டிய
வழி நடந்து
அம்மாவின் ஆசியுடன்
மக்களோடு
மக்களாக
மக்களுக்காக…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

மகிழ்வான மக்களே மகத்தான சமூகத்தின் சிற்பிகள் ஆவர்…

என் அன்பிற்கினிய மக்களே…

காணும் பொங்கலில்…

முக நக…
அக நக…
நட்பு கண்டு,
உறவு கண்டு,
உள்ளம் உவந்து…

பரஸ்பர நட்பு பாராட்டி மகிழ்ந்திருக்க
மனதார வாழ்த்துகிறேன்…

மகிழ்வான மக்களே
மகத்தான சமூகத்தின்
சிற்பிகள் ஆவர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

உழவும் உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய மக்களே…

உழவும்
உற்பத்தியுமே
உயர்வுக்கு வழி…

உழவுக்கு நன்றி சொல்லி,
உலகத்திற்கே உணவளிக்கும்
உழவருக்கு நன்றி சொல்லி…

ஊர் உயர
உழவர்கள் உயர

எல்லோரும்
எல்லா
வளமும் பெற்று
வாழ்வாங்கு வாழ

மாட்டுப் பொங்கல் மற்றும்
உழவர் தின வாழ்த்துகளுடன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன் மகிழ்வான காலை வணக்கங்கள்…

எம் மக்களுக்கான…

ஆரோக்கியத்… தை..,
நலத்…தை,
வளத்…தை,
உற்சாகத்…தை,
ஊக்கத்… தை,
ஏற்றத்…தை,
சுபிட்சத்…தை,
வளர்த்து வளமாய் வாழ…

என்றென்றும் என் பணியில்
இயங்கிக் கொண்டே இருப்பேன்…

என் அன்பிற்கினிய மக்களே…

பொங்கல் திருநாள் வாழ்த்துக்களுடன்
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல பயனற்ற எண்ணங்களை நீக்கி…

பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல
பயனற்ற எண்ணங்களை நீக்கி…
மாசில்லா மனதுடன்
குறையில்லா அன்புடன்
களங்கமில்லா நட்புடன்
என்றும் மாறா விசுவாசத்துடன்
புகையில்லா போகியுடன்

மேலும் படிக்க...

எல்லா கால கட்டத்திலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றது…

எந்த இக்கட்டான சூழ்நிலையையும்
கடந்து மீண்டெழும் விரிதிறனே
மனித குல பரிணாம வளர்ச்சியின்
முக்கிய அங்கம்….

எல்லா கால கட்டத்திலும்,
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றது…

உள் கடந்து,
உண்மையின் துணை கொண்டு…
சற்றே உற்று நோக்குங்கள்…

வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம் வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…

மேலும் படிக்க...

எந்த இலக்காக இருந்தாலும் தீர்க்கமான தொடக்கமும், தொடர்ச்சியான முயற்சியும் மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

மேலும் படிக்க...

புத்தம் புதியதாய் ஓர் ஆண்டு…

புத்தம் புதிய எண்ணங்களுடன்
புதிய நம்பிக்கையுடன்
புதிய திட்டங்களுடன்
புதிய இலக்குகளுடன்
புத்தம் புதியதாய் ஓர் ஆண்டு…
வாழ்வு வளம் பெறட்டும்
எண்ணங்கள் எழுச்சி பெறட்டும்
வாழ்வு வண்ண மயம் ஆகட்டும்…
புத்தாண்டு தின வாழ்த்துக்களுடன்

மேலும் படிக்க...

கொடுங்கள்… கொடுத்துக்கொண்டே இருங்கள்…

கொடுங்கள்…
கொடுத்துக்கொண்டே இருங்கள்…

உழைப்பை கொடுங்கள்…
நேரத்தை கொடுங்கள்…
அறிவை கொடுங்கள்…

அன்பை கொடுங்கள்…
ஆற்றலை கொடுங்கள்…

அனைத்தையும் கொடுங்கள்…
இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…

கொடுங்கள், கொடுக்கப் படுவீர்கள்…
கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…

மேலும் படிக்க...

தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை..

உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…
தேவையைப் பூர்த்தி செய்த பின்பும்
தொடரும் உழைப்பு சேவை ஆகிறது…
தொடரட்டும் உழைப்பு…
மலரட்டும் சேவை…
மகிழட்டும் உலகம்…

மேலும் படிக்க...

வாழும் போதும் உங்கள் நினைவே… வழங்கும் போதும் உங்கள் நினைவே…

கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !
ஆனால் கண் கண்ட தெய்வம் அல்லவா நீர் !!
என்றும் ஏழை எளியோருக்காக துடித்த இதயம் – நம் இதய தெய்வம்.
என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வமே…
வாழும் போதும் உங்கள் நினைவே…
வழங்கும் போதும் உங்கள் நினைவே…
உங்கள் நினைவே என் பலமாய்…
நல்லோர் பலரின் துணையுடன்…
அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…

மேலும் படிக்க...

நேரம் இல்லாமல் உழைப்பு இல்லை…

உழைப்பில்லாமல்
உருவாக்கம் இல்லை…
நேரம் இல்லாமல்
உழைப்பு இல்லை…
நேரம் என்பது ஒருவரின்
வாழ்க்கையில் ஒரு பகுதி…
ஒவ்வொரு
உருவாக்கமும், உற்பத்தியும்
நேரத்தையும், உழைப்பையும் உள்ளடக்கியது…
உங்கள் வாழ்க்கையும்,
உங்கள் உழைப்பும்,
பொன்னான நேரமும்,
இந்த சமூகத்தை நல்ல முறையில்
உருவாக்கி சந்ததிக்கு பயன் தரட்டும்…

மேலும் படிக்க...

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் தாழ்த்த முடியாது…
உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் உயர்த்த முடியாது…
உங்களின் உயர்வும் தாழ்வும்,
உங்களில் இருந்தே தொடங்குகிறது…
உங்கள் எண்ணங்களாலே தொடர்கிறது…

மேலும் படிக்க...

உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது..

விதையை இழக்காமல் விருட்சம் இல்லை..
உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாக மாறுகிறது..
மாற்றம் ஒன்றே மாறாதது…
மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை

மேலும் படிக்க...

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…
நீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ…
அதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…

நீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ…
நீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ…
அவர்களின் தன்மையையும், குணங்களையும் ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…

தூற்றுவதும், எதிர்ப்பதும் யாரும் இல்லை என்றாகட்டும்…
நல்லவை போற்றி, நல்லவர்களை ஆதரித்து…
நற் பண்புகளை அள்ளி ஈர்க்கும் காந்தமாக மாறுவோம்…

நம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…

மேலும் படிக்க...

வெறுப்பில் வாழ்வது… நெருப்பில் தவழ்வதற்கு ஒப்பாகும்…

வெறுப்பில் வாழ்வது…
நெருப்பில் தவழ்வதற்கு ஒப்பாகும்…

இந்த உலகம் உங்களுடையது,
இந்த உலகம் உங்களுக்கானது
என்று உணருங்கள்…

அன்பால்
அ(னை)ணைத்து விடுங்கள்…
அன்பால் அனைத்தும் சாத்தியம்…

மேலும் படிக்க...

நல்லன சிந்தித்து… நல்லன பேசி… நல்லன செய்து… நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…

காலத்தே செய்த ஒவ்வொரு
நன்றுக்கும் நன்றி சொல்வோம்…
நாளும் நன்றி சொல்வோம்…

மேலோங்கிய நன்றி உணர்வு
நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…

நல்லன சிந்தித்து…
நல்லன பேசி…
நல்லன செய்து…
நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…

நன்றும், நன்றியும் சூழ…
எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

மேலும் படிக்க...

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது !

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே
நம்மை யார் என்று தீர்மானிக்கிறது !

தொழில் நுட்பத்தை
சரியான விதத்தில் பயன்படுத்தி,
நம் மக்களின்
தொழில்,
வேலைவாய்ப்பு,
பொருளாதார மேம்பாட்டிற்கு
தேவையான அனைத்து சிந்தனைகளையும்
செயல்களாக மாற்றுவோம் !

மேலும் படிக்க...

பல நூல் படித்து நாம் அறியும் கல்வி… பொதுநலன் கருதி வழங்கிடும் செல்வம்…

பல நூல் படித்து நாம் அறியும் கல்வி…
பொதுநலன் கருதி வழங்கிடும் செல்வம்…
பிறர் உயர்விலே இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
எல்லோரும் எல்லாமும் பெற…

மேலும் படிக்க...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்…

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்…
எண்ணங்கள் உயரட்டும்
செயல்கள் பெருகட்டும்
சிந்தனை சீர் பெறட்டும்
உள்ளம் ஆர்ப்பரிக்கட்டும்…
அறிவு பூக்கள் பூக்கட்டும்…

எல்லோரும் எல்லாமும் பெற

மேலும் படிக்க...

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டிய தருணங்கள்…

கடந்துவந்த வலிகளைத் தாண்டி
வாய்ப்புகளை காண வேண்டிய நேரம்…

தடைக்கற்களை படிக்கற்களாக
மாற்றி முன்னேறிச் செல்ல
வேண்டிய தருணங்கள்…

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
வாழ்க்கையை வடிவமைத்து தருவதில்லை…

தனித் திறமையும், முயற்சியும்
விவேகத்துடன் கூடிய செயலாக்கம்
நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரும்…

காரணங்கள் கண்டு
குறை சொல்வதை தவிர்த்து
வெற்றிக் காரணிகளைக் கண்டு முன்னேறிச் செல்வோம்…

முன்னேற முடிவெடுத்த மனதால்
முன்னேற்றம் என்பது சாத்தியமே…

மேலும் படிக்க...

கொடுப்பதும் பெறுவதும் என் நாளும் தொடரட்டும்…

உணவோ…
உயிரோ…
உதவியோ…
ஊதியமோ…
பணமோ…
பொருளோ…

நாம் வாழும் இந்த கூட்டு சமூகத்தில் யாரோ ஒருவர் கொடுத்தே மற்றவர் பெறுகின்றோம்…

கொடுப்பதை
பெருந்தன்மையோடு
கொடுப்போம்…

பெறுவதை
நன்றியோடு
பெறுவோம்…

கொடுப்பதும் பெறுவதும் என் நாளும் தொடரட்டும்…

நாம் எடுப்பதைவிட கொடுப்பது மிகுதியாகவே இருக்கட்டும்…

இதுவே செல்வத்தை கிரகிக்கும்
சூட்சுமம் ஆகும்…

மேலும் படிக்க...

தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்.

மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.

கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;

பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

மேலும் படிக்க...

கருத்துக்கள் மாற சிந்தனைகள் மாறும்…

பார்வைகள் மாறட்டும்…
பணம் பற்றி…
உழைப்பு பற்றி…
உயர்வு பற்றி…
வெற்றி நிலைகுறித்து…
பார்வைகள் மாறட்டும்.

கோணங்கள் மாற…
காட்சிகள் மாறும்.
காட்சிகள் மாற…
கருத்துக்கள் மாறும்.

கருத்துக்கள் மாற
சிந்தனைகள் மாறும்…

சிந்தனைகள் மாற
செயல்களும் மாறும்…

சிந்தனைகளும்
செயல்களும் மாற
சமூகமும் மாறும்…

சமூகம் மாற
புது உலகு பிறக்கும்…

பார்வைகள் மாறட்டும்
புது உலகு பிறக்கட்டும்…

மேலும் படிக்க...

விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

காவியத் தாயே…
பூவுலகை விட்டு நீங்கினாலும்,
நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…

பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,
விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் !

விஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,
விதைத்துச்சென்ற விதைகளாய் நாங்கள்…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

என்றும் அம்மாவின் ஆசியுடன்
செயல்படும் உண்மை விசுவாசி…
வி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…

மேலும் படிக்க...

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…

சிறந்ததோர்
எதிர்காலத்தை
உருவாக்குவதற்காக
தற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…

எந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…

நம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்…

மேலும் படிக்க...

சொல்லை செயல்படுத்துவோம்… செயலே முன்னேற்றத்தைத் தரும்…

சிந்தனையை செயல் ஆக்குவோம்…
சொல்லை செயல்படுத்துவோம்…
செயலே முன்னேற்றத்தைத் தரும்…
செயலே உருவாக்கும்…
செயலே நிகழ்த்திக் காட்டும்…
அச்செயல் நற்செயலாக இருக்கட்டும்…
அச்செயல் நற்பலன்களை தரட்டும்…

மேலும் படிக்க...

கண்களை மூடிக் கொண்டால் காட்சிகள் மாறாது…

கண்களை மூடிக் கொண்டால்
காட்சிகள் மாறாது…

தவிர்த்து ஒதுங்கி நின்றால்
மாற்றங்கள் நிகழாது…

முடிவுகள் சிறந்ததாக அமைய,
முயற்சிகள் நேர்த்தியானதாக
இருக்க வேண்டும்…

சீரிய சிந்தனைகளும்
அதிலிருந்து பிறந்த
நற் செயல்களுமே
நல்ல மாற்றங்களையும்
முன்னேற்றங்களையும்
இந்த சமூகத்திற்கு தரும்…

மேலும் படிக்க...

ஒவ்வொரு முயற்சிகளால் ஏற்படும் வெற்றியும் இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டட்டும்…

சக மனிதர்களிடையே நம்பிக்கை கொள்வோம்…
உள்ளங்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்துவோம்…

ஒவ்வொரு முயற்சிகளால் ஏற்படும் வெற்றியும்
இலட்சிய தீபமாய் நமக்கு வழிகாட்டட்டும்…

இனிய தீப திரு நாள் வாழ்த்துக்கள் !!

மேலும் படிக்க...

நம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…

நீங்கள் எதை அதிகம் போற்றுகிறீர்களோ…
நீங்கள் எதை அதிகம் தூற்றுகிறீர்களோ…
அதை உங்களை நோக்கி ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…

நீங்கள் யாரை அதிகம் ஆதரிக்கிறீர்களோ…
நீங்கள் யாரை அதிகம் எதிர்க்கிறீர்களோ…
அவர்களின் தன்மையையும், குணங்களையும் ஈர்க்கும் காந்தமாக மாறுகிறீர்கள்…

தூற்றுவதும், எதிர்ப்பதும் யாரும் இல்லை என்றாகட்டும்…
நல்லவை போற்றி, நல்லவர்களை ஆதரித்து…
நற் பண்புகளை அள்ளி ஈர்க்கும் காந்தமாக மாறுவோம்…

நம்மால் ஊரும், வையகமும் புது சக்தி பெறட்டும்…

மேலும் படிக்க...

நம் தொகுதியில் உள்ள கடைசி மனிதன் வரை இருக்கட்டும்…

*பதவி*

*ப* சித்து இருப்போரையும்
*த* வித்து இருப்போரையும்
*வி* ழிப்புடன் கவனித்து
பணியாற்ற பயன்படட்டும்…

*பொறுப்பு*

அதிகாரத்தை
வெளிப்படுத்தாமல்
அன்பால் எம் மக்களுக்கு
சேவை செய்யட்டும்…

*கவனம்*

நம் தொகுதியில் உள்ள
கடைசி மனிதன் வரை
இருக்கட்டும்…

*உரிமை*

போராடிப் பெறாமல்
உரிய நேரத்தில்
உரியவருக்கு கிடைக்கட்டும்…

இவை
நிகழாத போது
நிகழ வேண்டியதை
கேட்டுப் பெறுவோம்…
தட்டித் திறப்போம்…

மேலும் படிக்க...

நிமிர்ந்து நில்லுங்கள்… துணிந்து செல்லுங்கள்…

நிமிர்ந்து நில்லுங்கள்…
துணிந்து செல்லுங்கள்…

தடைகளை உடைத்திடுங்கள்…
நினைத்ததை நடத்திடுங்கள்…

கடமைகள் இனி புதியது…
கரங்களை இணைத்திடுவோம்…

முடிவு நம் படைகள் வெல்லும்…
வந்து போவார் கோடி பேர்கள்…
வாழ்ந்தவர்கள் யார்…
வென்றவர்கள் யார்…
விரைவில் உலகம் சொல்லும்…

மேலும் படிக்க...

உண்மையான விவசாய நலனுடன் இந்த வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…

உலகிற்கு
உணவளித்து
உயிர்காக்கும்
உழவர்களை நினைத்து
ஒவ்வொரு வேளை
உணவிலும் கை வைப்போம்…

விவசாய நலன்
விவசாய நலன்
என்று வெற்று கூச்சல் இடாமல்
உண்மையில் நம் சிந்தனை செயலாக்கம் பெறட்டும்…

பேரம் பேசாமல்
உரிய விலை கொடுத்து வாங்குவதில் ஆரம்பிக்கிறது விவசாய நலன்…

உண்மையான
விவசாய நலனுடன்
இந்த வையகம்
வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

சொற்களும் எண்ணங்களும் செயல்கள் ஆகட்டும்…

செயல்படுத்தாத
எண்ணங்களால் பலனில்லை…

செயல்படுத்தாத
திட்டங்களால் பயனில்லை…

செயலாக மாறாத
சொற்களால் பயனில்லை…

சொற்களும் எண்ணங்களும்
செயல்கள் ஆகட்டும்…

திட்டங்கள் நிறைவேறி பயன் தரட்டும்…

அறிவும் திறனும் கொண்ட
ஆகச்சிறந்த மனிதர்கள்
பங்காற்றட்டும்…

இந்த சமூகம் பயன் பெறட்டும்…

மேலும் படிக்க...

என் மக்கள் மனங்கள் மகிழ்ச்சியால் நிறையட்டும்…

இந்த தீபாவளி திருநாளில்…

என் மக்கள் மனங்கள்
மகிழ்ச்சியால் நிறையட்டும்…

உள்ளும் புறமும்
இருளகற்றி தீப ஒளி ஏற்றப்படட்டும்
அந்த ஒளி வெள்ளம்
எம்மக்களை வாழ்வாங்கு
வாழ செய்யட்டும்…

திருவண்ணாமலை
மாவட்ட மக்கள்
ஒவ்வொருவருக்கும்
என் இனிய தீபாவளி
நல் வாழ்த்துக்கள்…

மேலும் படிக்க...

வாழ்வின் உயர் பண்புகள் பற்றி புரியும் என்பது வேறு…

வாழ்வின்
உயர் பண்புகள் பற்றி
தெரியும் என்பது வேறு…

வாழ்வின்
உயர் பண்புகள் பற்றி
புரியும் என்பது வேறு…

தெரிவதும்,
புரிவதும் வாழ்வது ஆகாது…

உயர் பண்புகளை
கடைப்பிடித்து
வாழ்ந்து
இந்த உலகத்திற்கு
பயனளிக்கும் மனிதர்களே
பெரும் தலைவர்களாக
போற்றப்படுகிறார்கள்…

தெரிவோம்…
புரிவோம்…
வாழ்வோம்…
பயன் தருவோம்…

மேலும் படிக்க...

மனங்களால் ஒன்றிணைந்து மன சங்கிலி அமைப்போம்…

உங்களால்,
நம் ஊர் மக்களால்…
நம் தொகுதி மக்களால்…
இந்த நாடு நலம் பெறட்டும்…
இவ்வையகம் சீர் பெறட்டும்…

உங்களின் நல்லெண்ணங்கள் போதும்…
இவ்வுலகின் பலபகுதிகளில்
நல் விளைவுகளை அது உருவாக்கும்…

மனித சங்கிலி அமைக்க
கைகள் கோர்க்காவிட்டால் என்ன,

மனங்களால் ஒன்றிணைந்து
மன சங்கிலி அமைப்போம்…

மனம் மணம் வீசட்டும்…
அதன் வாசத்தில் இவ்வுலகம் புது சுவாசம் பெறட்டும் !

மேலும் படிக்க...

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை…

நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லோருக்கும்
பெய்யும் மழை…

நம்மில் உள்ள நல்லார்
ஒவ்வொருவருக்காகவும்
பெய்யட்டும் மழை…

உழவும் தொழிலும்
செழித்து ஓங்கட்டும்…

எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

அன்பை கொடுங்கள்… ஆற்றலை கொடுங்கள்…

கொடுங்கள்…
கொடுத்துக்கொண்டே இருங்கள்…

உழைப்பை கொடுங்கள்…
நேரத்தை கொடுங்கள்…
அறிவை கொடுங்கள்…

அன்பை கொடுங்கள்…
ஆற்றலை கொடுங்கள்…

அனைத்தையும் கொடுங்கள்…
இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…

கொடுங்கள், கொடுக்கப் படுவீர்கள்…
கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…

மேலும் படிக்க...

நல்லவை நம்மில் இருந்து தொடங்கட்டும்…

நல்லவை
நம்மில் இருந்து
தொடங்கட்டும்…

நல்லவை
நம்மைத் தாண்டியும்
தொடரட்டும்…

நல் உலகு படைப்போம்…
அதை அடுத்த தலைமுறைக்கு பரிசளிப்போம்…

மேலும் படிக்க...

பிரபஞ்சத்தால் சாத்தியமானது அனைத்தும் நம்மாலும் சாத்தியப்படும்

நாம் ஒவ்வொருவரும்
இந்த பிரபஞ்சத்தின் பிரதியாவோம்…
பிரபஞ்சத்தால் சாத்தியமானது
அனைத்தும் நம்மாலும் சாத்தியப்படும்…
இந்த இரகசியம் அறிந்தோர்
பிரபஞ்சத்துடன் இசைந்து பயணிக்கின்றனர்…

பிரபஞ்சத்தின் பேராற்றல்
அவர்கள் மூலமாக வெளிப்படுகிறது !

இந்த பிரபஞ்சமே
அவர்களுக்காக பணி செய்கிறது !!

இந்த பிரபஞ்ச இரகசியம்
நமக்காக பயன் தரட்டும்…

மேலும் படிக்க...

தொடங்குங்கள்; தொடருங்கள்; சிகரம் தொடுங்கள் !

100 அடி தூரம் ஆயினும்,
ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும்
அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.

அதைப்போலவே
எந்த இலக்காக இருந்தாலும்
தீர்க்கமான தொடக்கமும்,
தொடர்ச்சியான முயற்சியும்
மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.

தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !

மேலும் படிக்க...

பல நூல் படித்து நாம் அறியும் கல்வி…

பல நூல் படித்து
நாம் அறியும் கல்வி…

பொதுநலன் கருதி
வழங்கிடும் செல்வம்…

பிறர் உயர்விலே
இருக்கும் இன்பம்…

இவை அனைத்திலுமே
இருப்பதுதான் தெய்வம்…

மேலும் படிக்க...

சிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்…

எண்ணித் துணிக கருமம் !

சிந்தித்து செயல்படுவோம்…

சிந்திக்கும்போது
செயல் படவேண்டாம்…

செயல் படும்போது
சிந்திக்க வேண்டாம்…

சிந்திப்பதும்…
செயல்படுவதும்…
பிரத்தியேகமாக
உச்சகட்ட ஆற்றலுடன்
நிகழட்டும்…

நற் சிந்தனையில் பிறந்த செயல்பாடுகளால்…
எம் மக்கள்
வாழ்வாங்கு வாழட்டும்…

மேலும் படிக்க...

நாடும் மக்களும் நலம் பெறவே அயராது உழைக்கும் என் மனமெனும் ஆயுதத்திற்கு நன்றி…

உணர்வுகளுக்கு எல்லாம்
தலையாய உணர்வு…
நன்றி என்ற உணர்வு…

அந்த நன்றியின்
வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்…

கடவுளின் கருணைக்கு நன்றி…

என் மக்களின்
மனங்களுக்கு நன்றி…

என் விவசாயியின்
கலப்பைக்கு நன்றி…

என் நெசவாளரின்
கட்டு தறிக்கு நன்றி…

அனைத்து
கருவிகளுக்கும் நன்றி…

என் மாணவரின்
புத்தகத்துக்கு நன்றி…

பள்ளிக்கு நன்றி…
பாடசாலைக்கு நன்றி…

ஓட்டுநரின்
வாகனத்திற்கு நன்றி…

தாய்மார்களின்
சமையலறைக்கு நன்றி…

மின் விளக்குக்கு நன்றி…
சுற்றும் மின்விசிறிக்கு நன்றி…

மிதிவண்டிக்கு நன்றி…

கணிப் பொறியாளரின்
கணினிக்கு நன்றி…

கடைக்கு நன்றி…
கல்லாப் பெட்டிக்கு நன்றி…

என் உயிர் மூச்சான
தொண்டர்களுக்கு நன்றி…

நாடும் மக்களும்
நலம் பெறவே
அயராது உழைக்கும்
என் மனமெனும்
ஆயுதத்திற்கு நன்றி…

மிக்க நன்றியுடன்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…

மேலும் படிக்க...

அந்த குறிக்கோளை அடைய மேற்கொள்ளும்… முயற்சியில் இருக்கும் மகிழ்ச்சியும் மகிமையும் சிறப்பானது…

ஒரு
குறிக்கோளை
அடைவதில் உள்ள
மகிழ்ச்சியை விட,

அந்த குறிக்கோளை
அடைய மேற்கொள்ளும்…
முயற்சியில் இருக்கும்
மகிழ்ச்சியும்
மகிமையும்
சிறப்பானது…

மேலும் படிக்க...

பின்னடைவுகளை எண்ணி கலங்கி நிற்பதில்லை…

வெற்றியாளர்கள்
தடைகளால்
தடுக்கப்பட்டு
தேங்கி கிடப்பதில்லை…

பின்னடைவுகளை
எண்ணி கலங்கி
நிற்பதில்லை…

வெற்றியோ !
தோல்வியோ…
எப்போதும்
அவர்களின் நோக்கம்
அடுத்தது என்ன என்பதே…

அடுத்த நாள்…
அடுத்த இலக்கு…
அடுத்த திட்டங்கள்…
என்று சிந்திக்க
ஆரம்பித்து விடுவார்கள்…

இதுவே அவர்களின்
வெற்றி சூத்திரம்…

இந்த மனப்பாங்கே
அவர்களை
தடைகளை தகர்த்தெறியும்
திண்ணமானவர்களாக
மாற்றுகிறது…

பின்னடைவுகளை
பின்னுக்குத்தள்ளி
தானும் முன்னேறி
இந்த சமூகத்தையும்
முன்னேற்றும்
வெற்றி தலைவர்களாக
திகழ செய்கிறது…

மேலும் படிக்க...

நம் வெற்றியில் இந்த உலகம் வளர்ச்சி காணட்டும்… நம் வளர்ச்சியில் இந்த உலகம் வெற்றி காணட்டும்…

வாழ்வின் அர்த்தம் தேடி புரிவோம்…
தேடி புரிந்ததை பகிர்வோம்…

ஒவ்வொருவரும் தன் இயல்பில் செயல்படும்போது
மிக சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை தெளிவோம்…

இயல்பும் தர்மமும் வேறு வேறல்ல…
தர்மத்துடன் செயலாற்றும் பொழுது
அந்த தர்மமே நம்முடன் செயலாற்றுகிறது…
அந்த தர்மமே நமக்காக செயலாற்றுகிறது…

அந்த தர்மமே நம்மையும்
இந்த உலகத்தையும் காத்து அருளட்டும்…

நம் வெற்றியில் இந்த உலகம் வளர்ச்சி காணட்டும்…
நம் வளர்ச்சியில் இந்த உலகம் வெற்றி காணட்டும்…

மேலும் படிக்க...

இன்று அண்ணல் காந்தியடிகளின் 152 வது பிறந்த நாள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இன்று
அண்ணல் காந்தியடிகளின்
152 வது பிறந்த நாள்…

ரூபாய் நோட்டுகளில்
மட்டுமல்லாமல்…
நம்முடைய ஒவ்வொரு
சிந்தனையிலும்…
செயல்களிலும்…
அண்ணல் காந்தியடிகள்
வாழ்ந்து காட்டிய வழி நடந்து…
ஊரும் உலகமும் சிறக்க
வாழ்ந்து காட்டுவோம்…

முழு ஈடுபாட்டுடன்
நம் கடமை ஆற்றுவோம்…
புது உலகைப் படைக்கும்
மனநிறைவு கொள்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல! உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல!
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

ஒற்றை தீர்வு ஒட்டுமொத்த மக்களுக்கும் தீர்வாகாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா என்ற மாய பிடி
விரைவில் விலகும் !
நீங்கள் நினைப்பதை விட
மிக வேகமாக,
உலகம் புதிய வேகத்தில்
மீண்டும் பயணிக்கத் தொடங்கும்…

ஒற்றை தீர்வு
ஒட்டுமொத்த
மக்களுக்கும் தீர்வாகாது…

அவரவர் இருக்கும்
நிலையிலிருந்து
வாழ்க்கை பயணம்
மீண்டும் தொடரட்டும்…

இடைப்பட்ட காலத்தில்…

புதியன கற்று தேருங்கள்..
புதிய திட்டம் தீட்டுங்கள் !
சூழ்நிலையை சாதகமாக்குங்கள் !

பல பரிணாமங்களில்
தயார் படுத்திக்கொள்ளுங்கள்…
தயாராக இருப்பவர்களையே
வாழ்க்கை புதிய வாய்ப்புகளுடன்
வரவேற்கும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

ஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஒருவரின் சக்தியும் ஆற்றலும்
பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

நல் உணர்வால் நிரம்பிய இதயம்…
சீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு…
சேவை செய்யும் கைகள்…

இவையே ஒருவரை
ஆற்றல் நிரம்பிய சக்தி சுரங்கமாக மாற்றுகிறது !

படைத்தவனின் படைப்பில் அதிசயம் நாம்…
வாருங்கள் அந்த படைத்தவனையே
அதிசயிக்க செயலாற்றுவோம்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

மக்களும், மகேசனும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

படிக்கும்…
பார்க்கும்…
கேட்கும்…
ஒவ்வொரு விஷயங்களையும்,
ஒவ்வொரு கருத்துக்களையும்,
விழிப்புணர்வு என்ற வடிகட்டி
கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்…

உறுதிப்படுத்தாத கருத்துக்களை
அரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்…

*குறை சொல்வதை மட்டுமே*
*குறிக்கோளாக கொண்டவர்க்கு*
*தீர்வின் நுனியையும் எட்ட திறன் போதாது…*

உண்மையான அக்கறையும்,
அயராத உழைப்பும்…
விவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…

*மக்களும், மகேசனும்*
*கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !*
*அறிவிக்கப்பட்ட நாளன்று*
*நல்லதொரு தீர்ப்பை எழுத…*

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

பாதைகள் வேறு வேறு ஆயினும்
பயணம் ஒன்றாகட்டும்…

உத்திகள் வேறு வேறு ஆயினும்
இலக்கு ஒன்றாகட்டும்…

ஒன்று கூடுவோம்
ஒற்றுமை உணர்வோம்

பலம் அறிவோம்…
நன்மைகள் பல பல புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

தமிழர்களின் அடையாளமாக திகழ்ந்த தானைத்தலைவர் நமது அண்ணா அவர்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

தமிழர்களின் அடையாளமாக
திகழ்ந்த தானைத்தலைவர் நமது
அண்ணா அவர்கள்…

கழகத்தின் விதையாய்,
வேராய் இருந்து நம்மை
விழுதுகளாய் விட்டுச்சென்ற
ஆலமரம் நம் அண்ணா அவர்கள்…

வேர் தொடும் விழுதுகளாய்
நம் அண்ணா அவர்களின்
பிறந்த நாளில்
அண்ணாவின் அனைத்து குணநலன்களையும்
நம்முள் வாங்கி
அண்ணா காட்டிய
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு என்று வழிநடந்து
கால காலத்திற்கும்
தமிழ் தேசத்திற்காக வாழ்ந்து
அண்ணா அவர்களின் கனவை
நிறைவேற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நடக்கும் நிகழ்வுகள் உங்கள் இயல்பை மாற்றாமல் இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நடக்கும் நிகழ்வுகள்
உங்கள் இயல்பை
மாற்றாமல் இருக்கட்டும்…

உங்கள் இயல்பு
நடப்பவைகளை மாற்றி முன்னேற்றட்டும்…

எந்த நிலையிலும்
தன் இயல்பை
மாற்றிக் கொள்ளாதவரின் புகழ் மலைபோல உயர்ந்து நிற்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

மக்கள் சேவை என்ற பயணத்திற்கு பதவியும் பொறுப்பும் மட்டுமே ஒற்றைப் பாதை அல்ல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மக்கள் சேவை என்பது
சரியான நேரத்தில் தோன்றும்
சரியான எண்ணங்களில் ஆரம்பிக்கிறது…

மக்கள் சேவை என்ற பயணத்திற்கு பதவியும் பொறுப்பும் மட்டுமே ஒற்றைப் பாதை அல்ல…

விரைவில் புதிய உத்வேகத்துடன் என் மக்களுக்காக புதிய திட்டங்களுடன் நான்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி கணபதி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வினைக்கு
நாயகன் விநாயகன்…

ஒவ்வொரு
கணத்துக்கும் அதிபதி கணபதி…

விநாயகரைத் துதிக்க
வினைகள் அனைத்தும்
நன்மையாக நடைபெறும்
சங்கடங்கள் தீரும்…

எம் மக்கள் அனைவரும்
விநாயகர் சதுர்த்தியை
நம்பிக்கையுடனும்
மனத்தூய்மையுடன்
கொண்டாடி அனைத்து
சங்கடங்களும் தீர்ந்து
புத்தம்புது வாழ்க்கை அமைத்து
வளமான வாழ்வு பெற
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வாழ்த்துக்களுடன் பிரார்த்திக்கிறேன்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஆசிரியர் தினம்…

ஆசிரியர்களுக்கு
நன்றி சொல்ல ஒரு தினம்…

மருத்துவர்களும்…
பொறியாளர்களும்…
அனைத்து துறை வல்லுநர்களும்…
நல் காவல் அதிகாரிகளும்…
பல்துறை தலைவர்களும்…
உருவாவது நல் ஆசிரியர்களாலேயே…

ஆசிரியர்கள்…
நல் சமூகத்தின்
நவீனகால சிற்பிகள்…

தன் உயரத்தையும் தாண்டி
மற்றவர்களை உயர்த்திவிடும்
சமூகத்தின் ஏணி அவர்கள்…

இப்படி இந்த சமூகத்தை
உருவாக்குவதும்
உயர்வாக்குவதும் ஆசிரியர்களே…

படைத்தவனின் படைப்பு
முழுமை பெறுவது
ஆசிரியர்களாலேயே…

எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்…

இறைவனுக்கு ஒப்பான
ஆசிரியப் பெருமக்களை
வணங்கி, பாராட்டி
நன்றி கூறி மகிழ்கிறேன்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

வளர்ச்சி என்பது வார்த்தையாக மட்டும் இல்லாமல் செயல்படும் போது மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல !
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள்

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.

ஒருவரைப் பற்றிய நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள், யாரைப் பற்றி கருத்து சொல்கிறீர்களோ அவரைவிட கருத்து சொல்பவர் ஆகிய உங்களையே அதிகம் வெளிபடுத்துகிறது…

சாதாரணமானவர்களின்
சாதாரண கருத்துக்கள்
மகத்துவமானவர்களின் புகழை என்றும் மங்கச் செய்வதில்லை…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

பலமே வாழ்வு, பயமே வீழ்ச்சி

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

பலமே வாழ்வு;
பலமே வாழ்வு;
பயமே வீழ்ச்சி;
பயத்துடன் எந்த ஒரு மகத்தான காரியத்தையும் செய்து விடமுடியாது !
பலம் அறிவோம்!
மகத்தான செயல்கள் புரிவோம்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

விதைத்ததே விளையும் என்பது விதி காரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது விதி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஆம்…
எல்லாம் விதிப்படியே நடக்கும்…

புவியீர்ப்பு என்பது விதி
தீ சுடும் என்பது விதி

விதைத்ததே விளையும் என்பது விதி
காரணம் இல்லாமல் காரியம் நிகழாது என்பது விதி…

இந்த விதியை புரிந்துகொள்ளுதல் மதி
விதியை புரிந்து அதற்கேற்றார்போல் வாழ்வது மதி

உழைத்தால் உயர்வு வரும் என்பது மதி உணர்ந்த விதி !
உழவும், உற்பத்தியுமே மக்களின் வாழ்வுக்கு வழி என்பது மதி உணர்ந்த விதி !

விதியை மதியால் வெல்ல வேண்டாம்…
விதியும் மதியும் கூட்டணி அமைக்கட்டும்…
விதியும் மதியும் இணைந்து பயணிக்கட்டும்…

விதியுடன் இணைந்த மதி எம்மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒரு நாள் விடிவதும் முடிவதும் அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஒரு நாள்
விடிவதும் முடிவதும்
அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

காரணம் சொல்லி
காலம் தாழ்த்தி
காரியங்களை தள்ளி போடுவதும்…

வீறு கொண்டு…
வாய்ப்புகள் கண்டு…
நல்லோர் துணை கொண்டு…
நலம் பயக்க நாளும் நலன் செய்வதும்…

நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே தீர்மானிக்கிறது…

சிரியன தவிர்த்து
சிறப்பான வாய்ப்பு கொளல்…
சிறப்பிலும், சிறப்பே…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள் நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நம்மை
நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்
நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை !

அதை நாம்
எதிர்கொள்ளும் விதமும்
அதற்கான நம் விடையுமே
வாழ்வையும் வளர்ச்சிக்கான வழியையும் தீர்மானிக்கிறது…

கேள்விகள்
என்னவாகவும் இருக்கட்டும்…
பதில்கள்
நேர்மையையும், வலிமையையும்
தாங்கி நிற்கட்டும் !

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…
தேவையைப் பூர்த்தி செய்த பின்பும்
தொடரும் உழைப்பு சேவை ஆகிறது…

தொடரட்டும் உழைப்பு…
மலரட்டும் சேவை…
மகிழட்டும் உலகம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

இந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்… உங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

மூன்றாம் அலை வராமல் போகட்டும்…
பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…
என் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே…

தொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்…
செய்யும் தொழிலில் புது வாய்ப்புகளை உருவாக்குங்கள்…

வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…
விவசாயம், தொழில், வர்த்தகம், பணி மூலம் மக்களின் வருவாய் கூடட்டும்…

மனம் மலரட்டும்…
பணம் எம் மக்களை சுற்றி வரட்டும்…
வாழ்வாதாரம் மேம்படட்டும்…
தடைகளை தாண்டி வாய்ப்புகளை கண்டறிவோம்…

இந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்…
உங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

தனிமனித வளர்ச்சியே சமூகத்தின் வளர்ச்சிக்கான வேர்…

என் அன்பிற்கினிய திருவண்ணமலை மாவட்ட மக்களே…

தனிமனித வளர்ச்சியே
சமூகத்தின் வளர்ச்சிக்கான வேர்…

சீரான குடிமக்களே
சிறப்பான அரசின் ஆதாரம்…

நல் விதையே
நல்ல விளைச்சலை உருவாக்கும்…

எம் மக்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும்
என் பங்கும் என் ஒத்துழைப்பும் என்றென்றும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

அன்பு, பண்பு, மனிதம் போன்ற… இணைக்கும் அடையாளங்களை கொண்டாடுவோம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஜாதி, மதம், இனம் என…
நம்மை பிரிக்கும் அடையாளங்களை தவிர்த்து,

அன்பு, பண்பு, மனிதம் போன்ற…
இணைக்கும் அடையாளங்களை கொண்டாடுவோம்…

வேறு வேறு கிளைகள் ஆயினும்
நாம் ஒரு மரத்தின் கிளைகள் என்று புரிவோம்…

என் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நாம் எதைப் பிறருக்கு தர எண்ணுகிறோமோ… அதுவே நமக்கு தரப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் திட்டங்களையும்…
நம் செயல்களையும்…
நம் சொற்களையும் தாண்டி…
நம் எண்ணங்களே
நம் வாழ்வை வடிவமைப்பதில்
அதிக பங்காற்றுகிறது…

நாம் எதைப் பிறருக்கு
தர எண்ணுகிறோமோ…
அதுவே நமக்கு தரப்படுகிறது…

நாம் பிறருக்கு எதை
தடுக்க நினைக்கிறோமோ
அதுவே நமக்கு தடுக்கப்படுகிறது…

நாம் எப்படி பிறர் வாழ வேண்டும்
என்று நினைக்கிறோமோ
அப்படியே நம் வாழ்வு அமைகிறது…

*எண்ணங்களில் இருக்கட்டும் கவனம்…*
*வண்ணங்கள் ஆகட்டும் வாழ்க்கை…*

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள் நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்
நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை !

அதை நாம் எதிர்கொள்ளும் விதமும்
அதற்கான நம் விடையுமே வாழ்வையும்
வளர்ச்சிக்கான வழியையும் தீர்மானிக்கிறது…

கேள்விகள் என்னவாகவும் இருக்கட்டும்…
பதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

வருங்காலத்தில் இவர்களின் வார்த்தைக்கே எம்மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நல்ல குறிக்கோளை
அடைவதற்காக
தொடர்ந்து முயற்சி செய்யும்
ஒருவரின் செயல்பாடுகளே
எதிர்காலத்திலும்,
வருங்காலத்திலும்
வரலாறாக படிக்கப்படுகிறது…

வரலாறு படிக்கும்
என் இளைய சமுதாயமே…
வரலாறு படைக்க புறப்படுங்கள்…
தோழனாக, சகோதரனாக
தோள் கொடுத்து
உடன் பயனிக்க
தயாராகவே இருக்கிறேன்…

மக்கள் நலனுக்காக
பங்காற்றாமல்
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து
நம்பிக்கை மோசடி
செய்பவர்களை
மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்…

வருங்காலத்தில் இவர்களின் வார்த்தைக்கே
எம்மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள்…

மகிழ்வான வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல ! பயணம்…

வாழ்க்கை என்பது
பந்தயம் அல்ல !
பயணம்…

தொடங்கி,
தொடரும்…
ஒவ்வொருவரும்
இலக்கை அடைந்தே தீருவர்…

தொடங்குங்கள்…
தொடருங்கள்…
சிகரம் தொடுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒரு நாள் விடிவதும் முடிவதும் அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு நாள்
விடிவதும் முடிவதும்
அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

காரணம் சொல்லி
காலம் தாழ்த்தி
காரியங்களை தள்ளி போடுவதும்…

வீறு கொண்டு…
வாய்ப்புகள் கண்டு…
நல்லோர் துணை கொண்டு…
நலம் பயக்க நாளும் நலன் செய்வதும்…

நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே தீர்மானிக்கிறது…

சிரியன தவிர்த்து
சிறப்பான வாய்ப்பு கொளல்…
சிறப்பிலும் சிறப்பே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சிந்திப்பதும்… செயல்படுவதும்… பிரத்தியேகமாக உச்சகட்ட ஆற்றலுடன் நிகழட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எண்ணித் துணிக கருமம் !

சிந்தித்து செயல்படுவோம்…

சிந்திக்கும்போது
செயல் படவேண்டாம்…

செயல் படும்போது
சிந்திக்க வேண்டாம்…

சிந்திப்பதும்…
செயல்படுவதும்…
பிரத்தியேகமாக
உச்சகட்ட ஆற்றலுடன்
நிகழட்டும்…

நற் சிந்தனையில் பிறந்த செயல்பாடுகளால்…
எம் மக்கள்
வாழ்வாங்கு வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

அன்பு என்ற ஒற்றை இழையாலேயே இழுத்துக் கட்டப்பட்டு உள்ளது இந்த உலகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சக மனிதர்களை வாசிக்காமல்
சக மனிதர்களை பரிகாசிக்காமல்
நேசிக்க ஆரம்பியுங்கள்
உலகம் உங்களுடையதாகும்…

ஒவ்வொரு தனி மனிதனுக்கு
கிடைத்திருக்கும் நற் பலனும்
வேறு யாரோ சக மனிதர்களின்
உழைப்பாலேயே உருவாக்கப்பட்டது…

கூட்டு முயற்சியிலும்
அயராத உழைப்பிலுமே
யுகம் கடந்து காலங் காலமாய்
உயிர்ப்புடன் இருக்கிறது இந்த உலகம்…

அன்பு என்ற ஒற்றை இழையாலேயே
இழுத்துக் கட்டப்பட்டு உள்ளது இந்த உலகம்…

அன்பே சிவம்…
அன்பே நிஜம்…
அன்பால் அனைத்தும் சாத்தியம்…
அன்பு – மனித குலத்தின் மகத்தான பொக்கிஷம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

பிறப்பும் இருப்பும் சிறப்பாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகம் எல்லா
உயிர்களுக்கும் ஆனது…

இந்த உண்மை புரிதல்
உணர்வு சமநிலைக்கு
வழிவகுக்கும்…

பிறப்பும்
இருப்பும் சிறப்பாக இருக்கட்டும்…

உயர்ந்தவர்களாக இருப்போம்… உயர்பவர்களாக இருப்போம்…

உயர்த்துபவர்களாகவும் இருப்போம்…

பிறரை உயர்த்துபவர்களே உண்மையான உயர்ந்தவர்கள் ஆவர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

முடிவுகள் சிறந்ததாக அமைய, முயற்சிகள் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கண்களை மூடிக் கொண்டால்
காட்சிகள் மாறாது…

தவிர்த்து ஒதுங்கி நின்றால்
மாற்றங்கள் நிகழாது…

முடிவுகள் சிறந்ததாக அமைய,
முயற்சிகள் நேர்த்தியானதாக
இருக்க வேண்டும்…

சீரிய சிந்தனைகளும்
அதிலிருந்து பிறந்த
நற் செயல்களுமே
நல்ல மாற்றங்களையும்
முன்னேற்றங்களையும்
இந்த சமூகத்திற்கு தரும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நாம் யாரென்று இந்த உலகத்திற்கு பறை சாற்றட்டும்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்முடைய ஒவ்வொரு
நகர்வும்…
இருத்தலும்…
பார்வையும்…
சொல்லும்…
செயலும்…
சிந்தனையும்…

நாம் யாரென்று
இந்த உலகத்திற்கு
பறை சாற்றட்டும்…

சிந்தனையும்
சொல்லும்
செயலும்
எப்பொழுதும் மேன்மை
மிக்கதாகவே இருக்கட்டும்…

நம்முடைய
உயர்ந்த குணங்கள்
இந்த உலகத்திற்கு
வழி காட்டட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நன்றியுடன் தொடரட்டும்… புது சமூகம் மலரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கை…

தொடக்கமும்
முடிவும் இல்லா
ஒரு தொடர் ஓட்டம்…

நன்று பெற்று…
நன்று பகிர்ந்து…
நன்று தந்து…
நன்றியுடன்
தொடர்வதே
வாழ்க்கையின்
வழித்தடம்…

நன்றியுடன் தொடரட்டும்…
புது சமூகம் மலரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…

சிறந்ததோர்
எதிர்காலத்தை
உருவாக்குவதற்காக
தற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…

எந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…

நம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்..

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

உங்கள் வாழ்க்கை புத்தகம் இந்த உலகத்தின் வழிகாட்டும் புத்தகம் ஆகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தருவதும்
பெறுவதும்
தாண்டி…

கொடுப்பதும்
எடுப்பதும்
கடந்து…

வாழ்ந்து காட்டுதலே சிறந்த
வழிகாட்டுதல் ஆகும்…

வழிகாட்டுதலே சிறந்த
வாழ்ந்து காட்டுதல் ஆகும்…

உங்கள் வாழ்க்கை புத்தகம்
இந்த உலகத்தின்
வழிகாட்டும் புத்தகம் ஆகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நீங்கள் இந்த உலகத்தின் ஓர் அங்கம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உலகம்
உங்களை எப்படிப் பார்த்தாலும்
உங்கள் பார்வையில்
உங்களின் மதிப்பு குறைத்து
மதிப்பிட படாமல் இருக்கட்டும்…

இந்த உண்மை அறிவீர்…
உங்களின் மேன்மை புரிவீர்…
நீங்கள் இந்த உலகத்தின் ஓர் அங்கம்…
இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளி…
உங்களைத் தவிர்த்து இந்த உலகமும், பிரபஞ்சமும் முழுமை அடையாது…

இத்தகைய மேன்மை பொருந்திய நீங்கள் அதை உணர, உணர, புரிய, புரிய
உங்கள் வாழ்வு செம்மை படும்…

இந்த சமூகமும் மேன்மை படும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

ஊரடங்கு தளர்கிறது… புது விடியல் தெரிகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஊரடங்கு தளர்கிறது…
புது விடியல் தெரிகிறது…

கவனத்துடன் செயல்படுவோம்…
புதுப்பொலிவுடன் முன்னேறுவோம்…

வாழ்வின் ஆதாரம் பொருளாதாரம்…
பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்…

நம் சிந்தனையும் உழைப்பும்
நமக்காக மட்டும் இல்லாமல்
ஒட்டுமொத்த மனித குலத்திற்காக
இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

வீழ்ந்தது போதும்! வீறு கொண்டு எழுங்கள்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஆம். கொரோனாவால்
பின்னடைவை சந்தித்தோம்!

வீழ்ந்தது போதும்!
வீறு கொண்டு எழுங்கள்…

திறனாய்வுக்கான நேரம் இப்பொழுது…
சிந்தனைகளையும் செயல்களையும்
சீராய்வு செய்வோம்…

இலக்குகள் புதியதாகட்டும்…
முன்னேறும் வழிகள்
திடமாய் தீர்மானமாகட்டும்…

என்றென்றும்
என் மக்களுக்காக நான்,
மக்களின் வளர்ச்சிக்காக நான்…

தங்களின் வளர்ச்சிக்கான
தேவையை சேவையாய்
செய்ய என்றென்றும்
காத்து நிற்கின்றேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்களோ, அதுவே நீங்கள் ஆகிறீர்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்கள் யார்? என்பது

உங்களுக்கு நீங்களே
கொடுக்கும் வரையரைகள் அல்ல…

இந்த உலகம் உலகம்
உங்களுக்கு கொடுக்கும்
வரையறைகளும் அல்ல…

நீங்கள் யார்? என்பது

உங்களின் பெயர் அல்ல…
உங்களின் முகவரி அல்ல
உங்கள் குடியுரிமை அல்ல
உங்கள் படிப்பு அல்ல…
உங்கள் பதவி அல்ல…
உங்கள் பொருளாதார அந்தஸ்து அல்ல…
உங்கள் திறமை அல்ல…
உங்கள் தொழில் அல்ல…
உங்கள் மொழி அல்ல…

நீங்கள் யார்? என்பது

நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்களோ,
அதுவே நீங்கள் ஆகிறீர்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்… நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நம்முடைய ஒவ்வொரு
நகர்வையும், செயலையும்
இந்தப் பிரபஞ்சமும் வரலாறும்
பதிந்து கொண்டே இருக்கிறது…

வருங்காலமும்
வரும் தலைமுறையும்
சுவாசிக்கும் இந்த பதிவுகளை…

எப்படி பதிய போகிறோம்
நம் வாழ்க்கையை ?
வாழ்ந்து உயர்ந்த
கதையாகவா…
விழுந்து காய்ந்த
கதையாகவா…
விழுந்தாலும்
விளைந்து உயர்ந்த
வரலாறாகவா ?

நம் பிறப்பு
ஒரு சம்பவமாக இருந்தாலும்…
நம் வாழ்க்கை
ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

நம்மால் உலகம்
புன்னகை பூக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

சின்னஞ் சிறுகதைகள் பேசி… மனம் வாடித் துன்பமிக உழன்று…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

சின்னஞ்
சிறுகதைகள் பேசி…
மனம் வாடித்
துன்பமிக உழன்று…

பிறர் வாடப்
பலசெயல்கள் செய்து…
நரை கூடிக்
கிழப்பருவ மெய்தி…
கொடுங் கூற்றுக்கு
இரை என பின் மாயும்…
பல வேடிக்கை மனிதரைப்
போல் அல்லாமல்…

நாம் ஒவ்வொருவரும்
பல நூறு,
பல ஆயிரம்
மனிதர்கள் வாழ்வு மேம்பட…

படைத்தவன்
பெருமை கொள்ள…
வளர்ந்து,
வாழ்ந்து,
வாழ வைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நாம் நம் சமூகத்தின் அடையாளங்களாக மாறுவோம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஜாதி…
மதம்…
இனம்…
என்ற அடையாளங்களை நாம் தாங்கி…
அதை பற்றி பேசி கொண்டிருப்பதை தாண்டி…

நாம் நம் சமூகத்தின்
அடையாளங்களாக மாறுவோம்…

நற் சிந்தனைகளால் முடுக்கிவிடப்பட்ட…
நல் செயல்களால்
உங்கள் தெருவின் அடையாளமாக மாறுங்கள்…
உங்கள் பகுதியின் அடையாளமாக மாறுங்கள்…

உங்கள் செயல்களால்
உங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…

உங்களால் உங்கள் ஊரும், நாடும் பெருமை கொள்ளட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

வாழ்விலும்… தொழிலிலும்… காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

மெத்தப் படித்த படிப்பு…
தேடிச் சேர்த்த பெரும் செல்வம்…
வானளாவிய வீரம்…
உலகளாவிய புகழ்…

இவை அனைத்தையும் தாண்டி…

தகவமைப்பு என்ற ஒற்றை அணுகுமுறையே, இந்த மனித குலத்தை காலங்கடந்து, பல இடர் கலைந்து, உயிர்ப்புடன் வைத்து உயர்த்திப் பிடிக்கிறது…

வாழ்விலும்…
தொழிலிலும்…
காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு…

நாமும் வளர்ந்து, முன்னேறி…
நம்மை சுற்றியுள்ள
இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும்,
பங்காற்றுவோம்,
பயன் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

சீரிய சிந்தனைகளாலும் நேர்மறையான எண்ணங்களாலும் மனம் உறுதி பெறட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

சீரிய சிந்தனைகளாலும்
நேர்மறையான எண்ணங்களாலும்
மனம் உறுதி பெறட்டும்…

சரியான உணவு முறைகளாலும்
நேர்த்தியான வாழ்வியல் முறைகளும்
உடலை வஜ்ஜிரமாக உறுதிபெற செய்யட்டும்…

நம் மனதையும், உடலையும்
பலவீனப்படுத்தும் எந்த விஷயங்களையும்
நம் எண்ணங்களாலும் தொடாமல் இருப்போம்…

எப்படி வாழவேண்டும் என்று
நாம் வாழும் முறையை பார்த்து
இந்த உலகம் குறிப்பெடுத்துக் கொள்ளட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

படைப்பின் சிறந்த படைப்பு நாம் என்று உணர்வோம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

மானுடம் போற்றுவோம்…
மனிதம் காப்போம்…
தடைகள் தாண்டி
சிந்திப்போம்…

படைப்பின் சிறந்த
படைப்பு நாம் என்று உணர்வோம்…

புது உலகைப் படைப்போம்…

நம் தொகுதியில்
புதிய தொழில்கள் தொடங்கப்படட்டும்…

என் அன்பிற்குரிய இளைஞர்கள்
வாய்ப்புகளுக்காக காத்திராமல்
புதிய வாய்ப்புகளை உருவாக்கட்டும்…

இயற்கை சார்ந்த…
விவசாயம் சார்ந்த…
நம் மண் சார்ந்த…
வாய்ப்புகளை…
தொழில் வாய்ப்புகளை…
சிந்தித்து கண்டறியுங்கள்…

புதிய வாய்ப்புகள் உருவாகட்டும்…

நம் மக்கள்
வேலைவாய்ப்புகள் பெறட்டும்…
தொழில்கள் வளரட்டும்…

உற்ற துணையாக இருப்பேன்…
உறுதுணையாக இருப்பேன்….
எம்மக்களின் வாழ்வு
வளம் பெறவே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

எண்ண மாற்றத்தினால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

நன்மையை ஆதரிப்போம்…
தீமையை வேரறுப்போம்…
தீமையை எதிர்க்க திராணி இல்லாதவர்கள் அல்ல நாம்…

இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்…

எதிர்ப்பது வேல் கொண்டு நிகழ வேண்டாம்…
எதிர்ப்பது வில் கொண்டு நிகழ வேண்டாம்…

எண்ணங்களால் அவர்களின் செயல்களை மறுதலியுங்கள்…

எண்ண மாற்றத்தினால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலும்…

அந்த எண்ண மாற்றமும் எண்ண எழுச்சியும் மகத்தான மக்கள் சக்தியாக உருவாகட்டும்…

மக்கள் சக்தியால் தீயசக்திகள் பொசுங்கி போகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

*வி. பன்னீர் செல்வம். Ex. MLA*
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

உள்ளம் – அதன் பிரதிபலிப்பே உங்கள் உலகம்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

தன்னை
உண்மையாகவும்
முழுமையாகவும் நேசிக்கும்
ஒருவர் பிறரை வெறுப்பதில்லை…

தன்னை
உண்மையாகவும்
முழுமையாகவும் மதிக்கும்
ஒருவர் பிறரை அவமதிப்பதில்லை…

பிறரிடம் நாம் எதிர்பார்க்கும்
அன்பும் மரியாதையும்
நம்மிடம் இருந்தே
தொடங்குகிறது…

நாம் நம்மை
எப்படி நடத்துகிறோமோ
அப்படியே
இந்த சமூகமும்
நம்மை நடத்துகிறது…

உள்ளம் – அதன் பிரதிபலிப்பே
உங்கள் உலகம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இலக்கு தெரியாத பயணம்
எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !

வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெறுகிறது…

என் இலக்கெல்லாம்…

எம் மக்களின்…
வளம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…

சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…

விரைவில் அதற்கான
வழிவகைகள் காண்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம். Ex. MLA
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

ஒழுக்கம் இல்லாத செல்வம் பயனற்றது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

ஒழுக்கம் இல்லாத
கல்வி வீண்…

ஒழுக்கம் இல்லாத
செல்வம் பயனற்றது…

ஒழுக்கம் இல்லாத
பலம் ஆபத்து…

ஒழுக்கம் இல்லாத
அறிவு, தந்திரத்திற்கு
வழி வகுக்கும்…

ஆதலாலே
ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்
என்கிறது பொதுமறை…

ஒட்டுமொத்த சமூகத்தின்
ஒழுக்கப் பிறழ்வே
இன்று நாம்
சந்தித்துக்கொண்டிருக்கும்
கொரோனா பரவல்
போன்ற சவால்களுக்கு
காரணமாகிறது…

நம் சந்ததிக்கு
கல்வி, செல்வம்,
பலம் தாண்டி,
ஒழுக்கமே
நாம் தரும்
முதல் சொத்து,
சீதனமாக இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல ! உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல !
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும் சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இயற்கையின் உருவாக்கத்தில்
ஒவ்வொரு உயிரினத்திற்கும்
ஒவ்வொரு விதமான சவால்கள்…

அதில் மனித இனம்
பல நூற்றாண்டுகளாக
பல சவால்களை
சந்தித்து முன்னேறி வந்து கொண்டிருக்கிறது…

அதில் கொரோனா என்ற சவால் இந்த 2020-21 ல்…
கொரோனா என்ற வைரஸ்
மக்களுக்கு மக்கள் மூலமாகவே பரவுகிறது…

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும்
சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

மனித குலத்தின் ஒற்றுமையாலும்
விவேகத்தாலும், மேன்மையாலும்
கொரோனாவை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

உங்களுக்கான உதவி உங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து !
கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

கொரானா பற்றிய அறிவும்
அதை கவனத்துடன் கையாளும் விதமும்,
நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும்
தொற்றிலிருந்து காக்கும்…

உங்களுக்கான உதவி உங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது…

கொரானா நம்மை கடந்து போகும்…
நாமும் அதை தொடாமல்
தொட விடாமல் கடந்து போவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

பயம் தீர்வாகாது… குழப்பம் வலிமை சேர்க்காது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

கொரோனா…
பொருளாதார மந்தம்…
சமூக குழப்பம்…
பேரிடர்… எதுவாயினும்…

பயம் தீர்வாகாது…
குழப்பம் வலிமை சேர்க்காது…

தடுப்பதும்,
தீர்ப்பதும்
தீர்வாகாத போது
தனித்திருத்தலும்,
தவிர்த்திருத்தலும்
தீர்வாகலாம்…

தனித்து இருப்போம்…
தவிர்த்து இருப்போம்…
கொரானாவையும்,
பயத்தையும்,
குழப்பத்தையும் கூட…

எம் மக்களை கொரானாவிலிருந்தும், பயத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் காத்து அருள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

வாழ்வு அமைவது, வாழ்க்கை வாழ்வது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

வாழ்க்கையின் சீரான ஓட்டத்தில்,
சவால்களை சந்திக்கும் போது…
கலங்க வேண்டாம்…
நொறுங்க வேண்டாம்…

மனத்திடமும்
விரி திறனும்
மனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்…

வாழ்வு வேறு…
வாழ்க்கை வேறு…

வாழ்வு அமைவது,
வாழ்க்கை வாழ்வது…

வாழ்ந்து காட்டுவோம்…

அன்பிற்குரிய என் மக்களே…
நற் சிந்தனையை செயலாக்கி வளமான வாழ்வு பெற
எப்பொழுதும் துணை நிற்பேன் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

இந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல !
ஒவ்வொருவராலும் இயங்குவது…

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…
யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…

சரித்திர சாதனைகள்
எதுவும் சாவகாசமாக நிகழ்த்தப்பட்டதல்ல…
இக்கட்டான சூழலும், மனிதகுலத்தின் தேவையுமே
பல சாதனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது…

இந்த சூழ்நிலையிலும்…
பூமியை பிளந்து எழும் விதைகளாக வெடித்து எழுவோம்…
நம்முடைய வெற்றி இந்த சமூகத்தின் வெற்றியாக முழுமை பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

உங்கள் கேள்வி என்ன ?
உங்கள் இலக்கு என்ன ?
உங்கள் தேடல் என்ன ?
உங்கள் திட்டம் என்ன ?
உங்கள் தேவை என்ன ?

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…
சரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…

ஊரின் தேவை…
நாட்டின் தேவை…
உலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்
உங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…

அதற்கான பதில்
உங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…

உங்கள் வளர்ச்சியில்
அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் !

என்னுடைய இலக்கு,
என்னுடைய தேடல்,
என்னுடைய திட்டம்,
என்னுடைய தேவை…
அனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நன்றும், நன்றியும் சூழ… எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

காலத்தே செய்த ஒவ்வொரு
நன்றுக்கும் நன்றி சொல்வோம்…
நாளும் நன்றி சொல்வோம்…

மேலோங்கிய நன்றி உணர்வு
நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…

நல்லன சிந்தித்து…
நல்லன பேசி…
நல்லன செய்து…
நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…

நன்றும், நன்றியும் சூழ…
எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்,

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

சமூகத்தை சற்றே கவனியுங்கள்… உள்வாங்குங்கள்… உருவாக்குங்கள்… உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…

என் அன்பிற்கினிய திருவண்ணாமலை மாவட்ட மக்களே…

சமூகத்தின்
ஒவ்வொரு பிரச்சினையும்,
ஒவ்வொரு தேவையும்,
பல்வேறு வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…

நாளடைவில்
ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வையும்…
ஒவ்வொரு தேவைக்கான சேவையும்…
ஒரு புது தொழிலாக, புது வணிகமாக உருவெடுக்கிறது…

சமூகத்தை சற்றே கவனியுங்கள்…
உள்வாங்குங்கள்…
உருவாக்குங்கள்…
உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…

நெருக்கடியான, இக்கட்டான சூழ்நிலைகளே மகத்துவமான பல மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டியிருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

வி. பன்னீர் செல்வம்.
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்,

செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின்
அளவற்ற கருணை…

பரிவுடன்
வழிகாட்டும் தலைமை…
தொகுதி மக்களின் பாசம்…
தொண்டர்களின் பலம்…

நல்லோர்களின் நட்பு…
சான்றோர்களின் ஆதரவு…

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்…

இவை அனைத்துக்கும் என் பிறந்த தினத்தில் நன்றி சொல்லி
பிறந்ததின் பயனை அடைந்தேன் என உள்ளம் உவக்கிறேன்…

இக்கட்டான சூழ்நிலையை விரைவில் கடந்து என் மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மக்கள் சேவகர்

*வி. பன்னீர் செல்வம்.*
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும் அதற்கேற்றாற்போல் சிந்தித்து செயலாற்றுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கண்களை மூடிக்கொண்டு
கருத்து சொல்லி கொண்டிருக்கவில்லை !

மனித சக்தியின் மகத்துவத்தை
உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…

கொரோனா வைரஸ்…
தொழில் முடக்கம்…
ஊரடங்கு…
பணவரவு குறைவு…
பொருளாதார தேக்கம்…
பற்றாக்குறை…

இவை அனைத்தையும் கடந்து புதுவாழ்வு படைப்போம் !

சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும்
அதற்கேற்றாற்போல் சிந்தித்து செயலாற்றுங்கள்…

பொழுது போக்காதீர்கள்…
பொழுது ஆக்குங்கள்…
புது வாழ்க்கை உருவாக்குங்கள் !

நம்பிக்கை கொள்ளுங்கள் !
தனித்திறமை வளர்த்தெடுங்கள்…
தொழில் நுணுக்கத்தை கற்றுத் தேருங்கள்…

என் மக்களே உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியும் எனக்கு முக்கியம் !
எல்லா கால கட்டத்திலும் என் மக்களுக்காக என் உழைப்பும் முயற்சியும் இருக்கும் !

ஒவ்வொரு மனிதனின் முழுமையான வாழ்க்கையிலும் ஒட்டுமொத்த சமூகமே பலன் அடையக்கூடும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நம்மாலும் மீண்டு உருவாகட்டும் இந்த உலகு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இறக்கும் தருவாயிலும்
தன்னை மீள் உருவாக்கம் செய்து
மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…

இடர்பாடுகள் களைந்து…
நம்மை புதுப்பித்து, உயிர்ப்பித்து…
உயிரின் உச்சம் தொடுவோம்…

நம்மாலும் மீண்டு உருவாகட்டும் இந்த உலகு…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

பாதைகள் மாறாமல் பயணங்கள் மாறாமல் மாற்று இலக்கை அடைய முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மெழுகுவர்த்தியை
மெருகேற்றி, மேம்படுத்தி
மின் விளக்காக
மாற்றிவிட முடியாது…

பாதைகள் மாறாமல்
பயணங்கள் மாறாமல்
மாற்று இலக்கை
அடைய முடியாது…

தற்போதைய சிந்தனைகளும்
தற்போதைய செயல்களும்
தற்போதைய பலன்களையே தரும்…

புதிய ஏற்றம் வேண்டின்
புதிய மாற்றம் வேண்டின்
புதிய சிந்தனைகள் தேவை
புத்துணர்வுடன் கூடிய
உத்வேகம் மிக்க
செயல்திறன் தேவை…
பொது அறிவுடன்
தொழில் நுட்ப அறிவு தேவை…

இந்த ஊரடங்கு நிலையிலும்
சிந்தித்திடுவீர்,
கற்றிடுவீர்,
பெற்றிடுவீர்
புதிய சிந்தனைகளை…
புதிய உத்திகளை…

புதியதோர் சமூகம் படைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

நம் தானைத் தலைவனுக்கு பிறந்தநாள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் தானைத்
தலைவனுக்கு பிறந்தநாள்…

நம் அன்பிற்குரிய அண்ணனாய்…
மக்களுக்கெல்லாம் சேவகனாய்…

தாய் உள்ளத்துடனும்,
கருணையுடனும்
கழகத்தை காக்கும்
காவலனாய்…

தொண்டர்களின்
தொண்டனாய்…

சவால்களை எல்லாம்
வாய்ப்பாக மாற்றி…
கண் துஞ்சா
பணியாற்றும்
பாதுகாவலனாய்…

அம்மாவின்
ஆளுமையையும்
ஆசியையும்
முழுமையாகப் பெற்ற
எங்கள் அண்ணன்,
முன்னாள் முதலமைச்சர்
எடப்பாடியார் அவர்களின்
பிறந்த நாளில்…

கலசப்பாக்கம் தொகுதி மக்கள் சார்பாக வாழ்க! வாழ்க!! பல்லாண்டு என்று வாழ்த்தி வணங்குகிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மக்கள் சேவகர்

*வி. பன்னீர் செல்வம்.*
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பாதுகாப்புடன் வாழ்க்கைப்
பயணம் தொடரட்டும்…

என் சிந்தையெல்லாம்
எம் மக்களின் வாழ்க்கை
முன்னேற்றம் பற்றியே…

தொழிலும் வர்த்தகமும்
வளர வழிவகை செய்வோம்…
செய்யும் தொழிலில்
புது வாய்ப்புகளை உருவாக்குங்கள்…

வீட்டிலிருந்தே பணி செய்யும்
வாய்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…
விவசாயம், தொழில்,
வர்த்தகம், பணி மூலம்
மக்களின் வருவாய் கூடட்டும்…

மனம் மலரட்டும்…
பணம் எம் மக்களை சுற்றி வரட்டும்…
வாழ்வாதாரம் மேம்படட்டும்…
தடைகளை தாண்டி வாய்ப்புகளை கண்டறிவோம்…

இந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்…
உங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

என் அன்பிற்குரிய மக்களே, நம்பிக்கை கொள்ளுங்கள், புதிய பாதைகள் கண்டெடுப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

காலமும், சூழலும்
வாழ்க்கையையும்
பணியையும்
பணி செய்யும் முறையையும்
தொழில் செய்யும் முறையையும்
வர்த்தகம் செய்யும் முறையையும்
தனிமனித பொறுப்புகளையும்
திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது….

என் அன்பிற்குரிய மக்களே,
நம்பிக்கை கொள்ளுங்கள், புதிய பாதைகள் கண்டெடுப்போம்…

நீங்கள் எந்த பணியில் இருந்தாலும்
உற்பத்தியாளர்களாகவும்
விற்பனையாளர்களாகவும் உருவெடுங்கள்…

உங்கள் வருமானம் உங்களால் நிர்ணயிக்கப்படட்டும்…
உங்களால் இந்த ஊரும் உலகமும் உயரட்டும்…

வாழ்க்கையில் உழைத்து முன்னேற, மக்களின் வாழ்வை உயற்ற ஆர்வமுள்ள தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் என்னுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

கொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி…

நம் மக்களை
வாழ்வாங்கு
வாழ செய்வோம் !

படித்த,
பணியில் உள்ள இளைஞர்களே…
உங்களுக்கு தெரிய வரும்
புதிய வேலை வாய்ப்புகளை
நம் இணையதளம் மூலம்
நம் மக்களுக்கு தெரிவியுங்கள்…

தொழில் புரிவோரே,
தொழில் வாய்ப்புகளை
நம் மக்களுடன்
பகிர்ந்து கொள்ளுங்கள்…
யாம் பெற்ற நலமும், வளமும்
இவ்வையகம் பெறட்டும்…

மக்களே,
உங்களின் தன்மை அறியுங்கள்…
உயிரின் தன்மையும் அறியுங்கள்…
உங்களின் ஒவ்வொரு
ஆக்கப்பூர்வமான முயற்சியும்
இந்த சமூகத்தையே
மாற்றும் வல்லமை கொண்டது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மக்கள் சேவகர்

வி. பன்னீர் செல்வம்.
அ.தி.மு.க ஒன்றிய செயலாளர், கலசபாக்கம் கிழக்கு,
திருவண்ணாமலை மாவட்டம் (வடக்கு)
செல்: 9843038848
வாட்ஸ்ஆப்: wa.me/919843038848

மேலும் படிக்க...

வருமுன் காப்பதே விவேகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா வேகமாகப்
பரவ ஆரம்பித்துள்ளது…

வருமுன் காப்பதே
விவேகம்…

வீட்டின் உள்ளும் புறமும்
தூய்மை காத்திடுங்கள்…

சமூக விலகலை அவசியம்
பின் பற்றுங்கள்…

தூய்மையான முக கவசம் முக்கியம் என்று உணருங்கள்…

மனத்திடம் கொள்ளுங்கள்…
இதை நெஞ்சில் நிறுத்தி பின்பற்றினால்
அச்சம் கொள்ள தேவையில்லை…

அன்பிற்குரிய மக்களே,
உங்கள் ஒவ்வொருவரின் நலனும் நமக்கு முக்கியம் !

படிப்படியாக இந்த இடர்பாடுகளை களைந்து வாழ்வை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

சாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சாதகமான, வழக்கமான சூழலில்
யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

சவாலான, அசாதாரணமான சூழ்நிலையிலும்,
வளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில்,
படைத்தவனின் படைப்பில்
நாம் மகத்தான மனிதர்களே…

இடர்பாடுகளையும் இன்னல்களையும் தாண்டியே
மானுடம் மகத்தான பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது…

என் அன்பிற்குரியவர்களே, எண்ணங்களை மட்டும் செம்மை படுத்துங்கள்…
செயல்கள் வளமானதாகவும், பலமானதாகவும்,
நம் சூழ்நிலையை மாற்றியமைக்க கூடியதாகவும் மாறும்…

என் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் என் பங்களிப்பு எல்லா நேரத்திலும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

கடந்த ஐந்து வருடங்களாக மக்கள் பணியாற்ற வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடந்த ஐந்து வருடங்களாக
மக்கள் பணியாற்ற
வாய்ப்பளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி…

அன்பாலும்…
ஆதரித்தும்…
இந்த தேர்தலில்
என் மீதும்,
நம் இயக்கத்தின் மீதும்,
நம்பிக்கை வைத்து
வாக்களித்த
ஒவ்வொரு வாக்காளருக்கும்
*நன்றி… நன்றி…*

ஜனநாயகத்தில்
வெற்றி, தோல்வி
என்பதைத் தாண்டி
பெரும்பான்மை மக்களின் தீர்ப்பு
மதிக்கப்பட வேண்டியது…

நீங்கள் அளித்த வாக்கு,
என் மீது வைத்த நம்பிக்கை,
புதைக்கப்படவில்லை;
விதைக்கப்பட்டிருக்கிறது…

மீண்டும் வருவேன்…
மீண்டு வருவேன்…
விருட்சமாய் என் மக்களுக்கு பலன் தருவேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

என்றும் உங்கள் அன்பிற்குரிய
*வி பன்னீர்செல்வம்*
ஒன்றிய செயலாளர்,
கலசபாக்கம் கிழக்கு.

மேலும் படிக்க...

நல்லதொரு நோக்கத்துடன் செயல்படும் நல்லோர்களின் சிந்தனைகள்… எண்ணங்கள்… விருப்பங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லதொரு நோக்கத்துடன்
செயல்படும் நல்லோர்களின்
சிந்தனைகள்…
எண்ணங்கள்…
விருப்பங்கள்…

இந்த பிரபஞ்சத்திற்கு இட்ட
கட்டளைகளாக மாறும்…

சூழ்நிலைகளையும்…
நிகழ்வுகளையும்…
இந்த பிரபஞ்சம்
அதற்கேற்றார் போல்
கட்டமைத்து
நல்லோரின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உண்மையான விவசாய நலனுடன் இந்த வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உலகிற்கு
உணவளித்து
உயிர்காக்கும்
உழவர்களை நினைத்து
ஒவ்வொரு வேளை
உணவிலும் கை வைப்போம்…

விவசாய நலன்
விவசாய நலன்
என்று வெற்று கூச்சல் இடாமல்
உண்மையில் நம் சிந்தனை செயலாக்கம் பெறட்டும்…

பேரம் பேசாமல்
உரிய விலை கொடுத்து வாங்குவதில் ஆரம்பிக்கிறது விவசாய நலன்…

உண்மையான
விவசாய நலனுடன்
இந்த வையகம்
வாழ்வாங்கு வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஜனநாயகத்தில் மக்களே பிரதானம்…

ஜனநாயகத்தில்
மக்களே பிரதானம்…

மக்களால் மக்களுக்காக அமைக்கப்பட்ட அமைப்பே அரசாங்கம்…

நாட்டின்
ஒவ்வொரு குடிமகனும்
அரசாங்கத்தின் ஓர் அங்கம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஜனநாயகத்தில் பார்வையாளர்களாக, பயனாளர்களாக மட்டுமல்லாமல் பங்கேற்பாளர்களாக செயல்படுங்கள்…

ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் ஜனநாயகத்தை உயர்த்தும், உன்னதமாக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அவை உணர்வின் நீட்சி… அவை உழைப்பின் தொடர்ச்சி…

வெற்றி…
சாதனை…
வளர்ச்சி…
மகிழ்ச்சி…
எழுச்சி…
இவையெல்லாம்
வார்த்தைகள் மட்டும் அல்ல…

அவை உணர்வின் நீட்சி…
அவை உழைப்பின் தொடர்ச்சி…

எத்தனையோ இடர்பாடுகளை
கடந்து வந்த மனிதகுலம்
இந்தக் கொரோனா என்ற
மாய வலையையும் அறுத்து
மீண்டெழட்டும்…

இலக்கை நோக்கிய
எம்மக்களின் நகர்வு
எந்த தடைகளைத் தாண்டியும்
எந்த சூழலை கடந்தும்
தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் சீரிய சிந்தனைக்கும்
ஆற்றல்மிக்க செயலுக்கும்
என்றென்றும் துணை நிற்பேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய முடியும் !

இக்கட்டான இந்த சூழலில்
நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்…

அரசின் நல் எண்ண நடவடிக்கைகளுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுப்போம்…

இந்த ஊரடங்கும், கட்டுப்பாடுகளும்
நம் நலனுக்காக,
நம் குடும்பத்தின் நலனுக்காக…
நம் சமூகத்தின் நலனுக்காக என்று உணர்வோம்…

எதிர்கால நலன் கருதி
நிகழ்கால சிரமங்களை கடந்து மீள்வோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அறியாமையாலும், அலட்சியத்தாலும், மக்களுக்கு மக்களால் கொரோனா பரப்பப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா எனும்
பெரும் தொற்று
நமக்கு மட்டுமல்ல
உலகத்திற்கே
பெரும் சவாலாக உள்ளது…

அறியாமையாலும்,
அலட்சியத்தாலும்,
மக்களுக்கு
மக்களால்
கொரோனா பரப்பப்படுகிறது…

தனிமனித கட்டுப்பாடும்,
சமூக சிந்தனையும் கொண்ட
தனிமனித ஒழுக்கமுமே
இந்தப் பெரும் இடரில்
இருந்து நம்மை விடுவிக்கும்.

அரசை குறை கூறும்
குறை அரசியல்வாதி போல்
பேசிக் கொண்டிராமல்,
பொறுப்புடன் உங்களையும்
உங்கள் குடும்பத்தாரையும்
பாதுகாக்க வேண்டியது
உங்கள் கடமையும் பொறுப்பும்
என்று உணருங்கள்.

அப்படி உணர்ந்த பிறகே
அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும்
உண்மையிலேயே
உங்களுக்கு பலன் கொடுக்கும்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சாதகமான சூழ்நிலையில் யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சாதகமான சூழ்நிலையில்
யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…

அசாதாரண சூழ்நிலையிலும்,
இக்கட்டான சூழ்நிலையிலும்
யார் ஒருவர் செம்மையாக சிந்தித்து
எல்லோர் நலன் கருதி செயல்படுகிறாரோ
அவரே வல்லவரும், நல்லவரும் ஆவார்…

அப்படிப்பட்ட வல்லவர்களாலும்,
நல்லவர்களாலுமே இந்த சமூகம் எத்துனை இடர்பாடுகளையும் தாண்டி சீர்படுகிறது, செயல்படுகிறது !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்..

மேலும் படிக்க...

மனித குலத்திற்கே சவால்விடும் கொரோனா தாக்குதலிலிருந்து..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனித குலத்திற்கே சவால்விடும் கொரோனா தாக்குதலிலிருந்து..

தப்பித்து இருத்தலும் தவிர்த்து இருத்தலும் நிரந்தரத் தீர்வாகாது…

மேம்பட்ட விரி திறனும்
விவேகமான அணுகுமுறையும்…

ஆரோக்கியமான வாழ்வியலும்..
அறிவுபூர்வமான உளவியலும்..

நம் வாழும் முறையின் அம்சங்கள் ஆகட்டும்…

எத்தனையோ சூழ்நிலைகளையும் இடர்பாடுகளையும் கலைந்தெரிந்து கரைகண்ட மனித குலம் இதையும் கடந்து முன்னேறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

 

மேலும் படிக்க...

இந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்… உங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…
என் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே…

தொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்…
செய்யும் தொழிலில் புது வாய்ப்புகளை உருவாக்குங்கள்…

வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…
விவசாயம், தொழில், வர்த்தகம், பணி மூலம் மக்களின் வருவாய் கூடட்டும்…

மனம் மலரட்டும்…
பணம் எம் மக்களை சுற்றி வரட்டும்…
வாழ்வாதாரம் மேம்படட்டும்…
தடைகளை தாண்டி வாய்ப்புகளை கண்டறிவோம்…

இந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்…
உங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த நெருக்கடியான சூழலிலும் நம் கடமை ஆற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்கு இடும்பை படா தவர்
என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்…

கொரோனா,
பொருளாதாரத் தேக்கம்
போன்ற எத்தனை
இடையூறுகள் வந்தாலும்
அதற்கெல்லாம்
கவலையுறாமல் பணியாற்றுபவர்
அந்த இடையூருக்கே
இடையூறாக இருப்பார்
என்பதையே எடுத்துரைக்கிறது இந்த குறள்.

இந்த நெருக்கடியான சூழலிலும்
நம் கடமை ஆற்றுவோம்…

இதுவும் கடந்து போகும் !
பல வாய்ப்புகளுடன் புது வாழ்க்கை பிறக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நீங்கள் எந்த பணியில் இருந்தாலும் உற்பத்தியாளர்களாகவும் விற்பனையாளர்களாகவும் உருவெடுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

காலமும், சூழலும்
வாழ்க்கையையும்
பணியையும்
பணி செய்யும் முறையையும்
தொழில் செய்யும் முறையையும்
வர்த்தகம் செய்யும் முறையையும்
தனிமனித பொறுப்புகளையும்
திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது….

என் அன்பிற்குரிய மக்களே,
நம்பிக்கை கொள்ளுங்கள், புதிய பாதைகள் கண்டெடுப்போம்…

நீங்கள் எந்த பணியில் இருந்தாலும்
உற்பத்தியாளர்களாகவும்
விற்பனையாளர்களாகவும் உருவெடுங்கள்…

உங்கள் வருமானம் உங்களால் நிர்ணயிக்கப்படட்டும்…
உங்களால் இந்த ஊரும் உலகமும் உயரட்டும்…

வாழ்க்கையில் உழைத்து முன்னேற, மக்களின் வாழ்வை உயற்ற ஆர்வமுள்ள தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் என்னுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தடுக்க முடியும் என்பது ஆறுதல்… தவிர்க்க முடியும் என்பது அறிவியல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அறியாமையும்,
அலட்சியமும்
உருவாக்கிய அவலம்
ஆயிரக்கணக்கானோர்க்கு
கொரோனா நோய் தொற்று…

தடுக்க முடியும் என்பது ஆறுதல்…
தவிர்க்க முடியும் என்பது அறிவியல்…

பசி என்ற உணர்வு போன்று
பாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்டும்…

முக கவசம் உங்கள் குடும்பத்தின் உயிர் கவசம்…
சமூக விலகல் உங்களை ஆபத்திலிருந்து விலக்கி வைக்கும்…

கொரோனா தடுப்பு என்பது சட்டமாகவும்,
அரசின் நடவடிக்கையாகவும் மட்டும் அல்லாமல்…
மக்கள் இயக்கமாக மாற வேண்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாடுவதும், தேடி ஓடுவதும் எம் மக்களின் நலனிற்கே…

எல்லாம் வல்ல இறைவா !
கொரோனா என்ற
இந்த மாய பிடியிலிருந்து
எம் மக்களை காப்பாற்று !

வேண்டுவதும்
விரும்புவதும்
எம் மக்கள் நலனே…

நாடுவதும்,
தேடி ஓடுவதும்
எம் மக்களின் நலனிற்கே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை ஆக்கும் சக்தி,
நம்மை காக்கும் சக்தியாகட்டும்…

சமூக விலகலை
கவனத்துடன் கடைபிடிப்போம்…
கொரோனா, சமூக பரவலாய்
மாறாமல் தவிர்ப்போம்…

கவனத்துடனும்
மனோ பலத்துடனும்
இச்சூழலை கடப்போம் !

மானுடத்தின் மகிமையை
தலைமுறை கண்டு தெரியட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மேலோங்கிய நன்றி உணர்வு நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

காலத்தே செய்த ஒவ்வொரு
நன்றுக்கும் நன்றி சொல்வோம்…
நாளும் நன்றி சொல்வோம்…

மேலோங்கிய நன்றி உணர்வு
நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…

நல்லன சிந்தித்து…
நல்லன பேசி…
நல்லன செய்து…
நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…

நன்றும், நன்றியும் சூழ…
எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சமூக விடுதலையே அரசியல் விடுதலைக்கு வழி என்றார்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்று
தொகுதி முழுவதும்
பல இடங்களில்
அண்ணல் அம்பேத்கரின்
பிறந்த நாள் விழாவில்
கலந்து கொண்டேன்…

இது ஒரு சம்பிரதாய
பங்கேற்பாக இல்லாமல்
அண்ணல் அம்பேத்காரின்
எழுச்சிமிகு கருத்துக்கள்
என் எண்ண சிந்தனையில் கலந்து
என் இளைஞர் சமூகத்திற்காக
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது…

கற்பி…
ஒன்று சேர்…
புரட்சி செய் என்றார்…

சமூக விடுதலையே
அரசியல் விடுதலைக்கு
வழி என்றார்…

வரலாறு படிக்காமல்
வரலாறு படைக்க முடியாது என்கிறார்…

பெண்களின் வளர்ச்சியே
ஒரு சமூகத்தின் வளர்ச்சியை காட்டும் குறியீடு என்றார்…

அண்ணலின் பிறந்த தினத்தை
கொண்டாடுவதோடு
அவரின் கருத்துக்களையும்
என் இளைய சமூகம்
சிந்தனையில் கலந்து
செயலாக வெளிப்படுத்தி
நல் சமூகத்தை கட்டமைக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிப் போகாமல் பாதுகாப்புடன் பயணித்து முன்னேறுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

புத்தம் புதிய பிலவ ஆண்டில்…

ஜோதிடர்கள் எப்படி கணித்தாலும்…
கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும்…
கொரோனாவின் அச்சுறுத்தல் எப்படி இருந்தாலும்…

அம்மாவின் ஆசியுடனும்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…

புதிய திட்டங்களுடன்…
புதிய உத்வேகத்துடன்…
கருவாகி
உருவாகி
புதியதாய் பிறப்பெடுப்போம்…

பிலவ ஆண்டில்…

அம்மாவின் அரசு அமையும்;
விவசாயம் செழிக்கும்;
உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்;
போதுமான மழை பொழிவு இருக்கும்;
பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆண்டாக இருக்கும்…

கொரோனா அச்சுறுத்தலால்
முடங்கிப் போகாமல்
பாதுகாப்புடன் பயணித்து முன்னேறுவோம்…

என் சொல்
என் சிந்தனை
என்செயல் அனைத்தும்
என் மக்களின்
முன்னேற்றத்திற்காகவே இருக்கும்…

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உலகத்தின் இயல்பு உங்களை மாற்றாமல் இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எவ்வளவு நேரம் தேக்கினாலும்
ஓடும் இயல்பை மறப்பதில்லை
-தண்ணீர்.

உலகத்தின் இயல்பு
உங்களை மாற்றாமல் இருக்கட்டும்…

உங்களின் இயல்பால் இந்த
உலகம் உயர்ந்து நிற்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இதோ தொகுதியின் பல பகுதிகளில் தண்ணீர் பந்தல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தேர்தல்…
தேர்தலுக்கு முன்…
தேர்தலுக்குப் பின்…
தேர்தல் முடிவுகள்…
தேர்தலுக்கான அரசியல்…
இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது
அம்மாவின் அரசு…

ஒட்டுமொத்த மக்களின்
வளமும் வாழ்வும்
ஒற்றை லட்சியமாய் கொண்டு செயல்படும்
மாண்புமிகு முதல்வர்
மதிப்பிற்குரிய சகோதரர் எடப்பாடியார்
அவர்களின் தலைமையிலான அம்மாவின் அரசு…

கோடைகாலத்தில் குளிர் தரும் நிழலாய்
மக்களின் தாகம் தீர்க்க
தண்ணீர் பந்தல் அமைத்து
நீரும், மோரும் அளிக்க எண்ணிய
என் தலைவனின் எண்ணத்தை ஈடேற்ற…

இதோ தொகுதியின் பல பகுதிகளில்
தண்ணீர் பந்தல்…

என் அன்பிற்குரிய மக்களே…
என் ஆருயிர் தொண்டர்களே…
தொகுதி மக்களின் அனைவரின் தாகம் தீர்ப்போம்…

தாகத்திற்கு தண்ணீர் கொடுப்பதும்
தாகம் தீர்ப்பதும்
நம் எண்ணங்களின் வெளிப்பாடாய் அமையட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தனிப்பட்ட பலரின் அறியாமையும் அலட்சியமும் காரணமே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனாவின் இரண்டாம் அலை…
1 லிருந்து 10 ஆகவும்…
10 லிருந்து 100 ஆகவும்…
100 லிருந்து 1000 ஆகவும் பரவுவதற்கு…
கொரோனா என்ற கொடிய வைரஸ் மட்டும் காரணமல்ல…

தனிப்பட்ட பலரின்
அறியாமையும் அலட்சியமும் காரணமே…

கவனம்…
இந்த உலகத்திற்கு
உங்கள் இருப்பும் வாழ்வும்
மற்றொரு எண்ணிக்கை…

ஆனால் உங்கள் குடும்பத்திற்கு
நீங்கள்தான் அவர்களின் ஒட்டுமொத்த உலகம்…

இதில் கவனக்குறைவு வேண்டாம் என் அன்பிற்கினிய மக்களே…
முக கவசம், சமூக விலகல் என்ற விவேகத்துடன்
கொரானாவை தடுத்திடுவீர், தவிர்த்திடுவீர்…
உங்கள் குடும்பத்தை காத்திடுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அம்மாவின் ஆணையை ஏற்று… தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒற்றுமை என்றும் பலமாம்…
ஒற்றுமையே உயர்வு…
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே…

அம்மாவின் ஆணையை ஏற்று…
தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு…

அம்மாவின் ஆட்சியின்
நோக்கமான மக்கள் நலனை முன்னிறுத்தி…
செவ்வனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்…

யாரோ ஒருவரின்
சுய லாபத்திற்காகவோ,
காழ்ப்புணர்ச்சியாலோ, பிரித்தாளும் சூழ்ச்சிகளை கடந்து நாம் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஊரறியச் செய்வோம்…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அருள்…
மக்களின் ஆதரவு…
அனைத்து தொண்டர்களின் பலம்…
என்றென்றும் நம் பக்கம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அளவற்ற கருணை…
பரிவுடன் வழிகாட்டும் தலைமை…
தொகுதி மக்களின் பாசம்…
தொண்டர்களின் பலம்…

நல்லோர்களின் நட்பு…
சான்றோர்களின் ஆதரவு…

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்…
எல்லாம் வல்ல இறைவனின்
பேராற்றலுடன் கூடிய செயல்கள்…

இவை அனைத்தும் என் மக்கள்
நலனுக்காக பயன்தர…
சிந்தையும் செயலும் என்
மக்களுக்காக தினம்தினம் தொடர…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லாட்சி யாக விளைந்து மலரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மிக்க மகிழ்ச்சி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நம் தொகுதியில் அதிகமான வாக்குப்பதிவு…

நல் வாக்குகளை விதைத்துள்ளீர்கள்…

நல்லாட்சி யாக
விளைந்து மலரட்டும்…

வையகம் வாழ்வாங்கு
வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த சமூகம் யுகத்திற்கும் செழிக்கணும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் கையில் உள்ள
வீரிய விதையை
நல்ல நிலம் பார்த்து
விதை விதைக்கணும்…

அதை நாளும்
வளர்த்து எடுக்கணும்…

இந்த சமூகம்
யுகத்திற்கும் செழிக்கணும்…

தவறாமல் வாக்களிப்பீர்…
உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சாதாரணமானவர்களின் சாதாரண கருத்துக்கள் மகத்துவமானவர்களின் புகழை என்றும் மங்கச் செய்வதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.

ஒருவரைப் பற்றிய நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள், யாரைப் பற்றி கருத்து சொல்கிறீர்களோ அவரைவிட கருத்து சொல்பவர் ஆகிய உங்களையே அதிகம் வெளிபடுத்துகிறது…

சாதாரணமானவர்களின்
சாதாரண கருத்துக்கள்
மகத்துவமானவர்களின் புகழை என்றும் மங்கச் செய்வதில்லை…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் தேடலும், எதிர்பார்ப்பும் என் மக்களாகிய உங்களுக்காகவே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அருளுடன்…
இந்த அகிலத்தையும், அண்டத்தையும்
இயக்கும் பிரபஞ்ச சக்தியுடன்
இணைந்து, இசைந்து
செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்…

என் தேடலும், எதிர்பார்ப்பும்
என் மக்களாகிய உங்களுக்காகவே…

இன்றைய வாழ்வு,
நாளைய எதிர்பார்ப்பு தாண்டி,
நம் எதிர்காலத்தை
கட்டமைக்கும் தேர்தலாக
இது இருக்கட்டும்…

அரசியல் பேசி…
அரசியல் விவாதித்து…
அரசியல் ஆய்ந்து, அறிந்து
நல் அரசு அமைய…
இரட்டை இலை சின்னத்தில்
வாக்களித்து
என்னை பெரு வெற்றி பெறச் செய்து
நல் சமூகம் அமைப்போம்…
அதை அடுத்த தலைமுறைக்கு
பரிசாக அளிப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம்முடைய வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வழிவகுக்கட்டும்…

கலசப்பாக்கம் தொகுதி வளர்ச்சியின் ஆணிவேராய் இருக்கும் என் அன்பிற்குரிய மக்களே,
வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும்
சட்டமன்ற தேர்தல் அடுத்த ஐந்தாண்டுகள் மட்டுமல்ல
நம் வருங்கால சந்ததியின் தலையெழுத்தை
தீர்மானிக்கப் போகும் தேர்தலாக அமையவிருக்கிறது…

நமக்கு கிடைத்திருக்கும் அடுத்த
சில தினங்களில்
நடந்த நல்லனவற்றை
நடக்கப்போகும் நல்லனவற்றை
நம்மை சுற்றி இருக்கும் வாக்காளருக்கு
எடுத்துச்சொல்லி
நினைவுகூர்ந்து
அவர்களின் ஆதரவையும்
சிந்தாமல் சிதறாமல்
100 சதவீத வாக்குப்பதிவு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக
போட்டியிடும் எனக்கு
இரட்டை இலை சின்னத்தில்
வாக்களித்து
நம் தொகுதி மக்கள் ஒவ்வொருவரும்
வெற்றி பெற வேண்டும்…

நம்முடைய வளர்ச்சி
மகிழ்ச்சிக்கு வழிவகுக்கட்டும்…

இந்த தேர்தல்
நமக்கான தேர்தல்
நம் ஒவ்வொருவருக்குமான தேர்தல்
நம் சமூகத்திற்கான தேர்தல்
நம் சந்ததிக்கான தேர்தல்

உங்கள் ஒவ்வொருவருடைய வெற்றியும்
நம்முடைய வளமான எதிர்காலத்தை கட்டமைக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழைப்பும் முயற்சியும் நல்ல வாய்ப்பை சந்திக்கும்போது வெற்றியாக மாறுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பும் முயற்சியும்
நல்ல வாய்ப்பை சந்திக்கும்போது
வெற்றியாக மாறுகிறது…

நம் தொகுதியில் உள்ள
உங்கள் ஒவ்வொருவரின் வெற்றிக்கும், உயர்வுக்கும் வேலைவாய்ப்பு
தொழில் வளர்ச்சி
பொருளாதார முன்னேற்றம் என்று நல்ல பல வாய்ப்புகளை உருவாக்கி ஒரு வினைவேக மாற்றியாக செயல்படுவேன்…

ஒட்டுமொத்த மக்களும்
இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து
நன்மையின் பக்கம்
நம் தொகுதி மக்கள் என்று
இந்த உலகிற்கு
உரக்கச் சொல்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வரும் தேர்தல் நம் ஒட்டுமொத்த கலசப்பாக்கம் தொகுதி மக்களின் எதிர்காலத்திற்கான தேர்தல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வரும் தேர்தல்
நம் ஒட்டுமொத்த கலசப்பாக்கம் தொகுதி
மக்களின் எதிர்காலத்திற்கான தேர்தல்…

வரும் தேர்தலில்
என்னுடைய வெற்றி
என்னுடைய மக்களாகிய
உங்கள் வெற்றி…

ஒவ்வொருவரும்
தினந்தோறும்
காலையில் 30 நிமிடம்
மாலையில் 30நிமிடம்
எனக்குத் தாருங்கள்…

நம் வெற்றிக்காக
தொகுதி மக்களின் நல்வாழ்விற்காக
நம் சந்ததிகளின்
எதிர்காலத்தை கட்டமைப்பதற்காக
என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள்…

நம் தொகுதி மக்களில்
காலையில் ஐந்து பேர்
மாலையில் 5 பேரை சந்தித்தோ
தொலைபேசியில் அழைத்தோ
இரட்டை இலை சின்னத்தில்
வாக்களித்து வெற்றி பெற செய்ய
வாக்கு சேகரியுங்கள்…

என்னுடைய உழைப்பு
உங்களுக்கான வெற்றியை ஈட்டித் தரட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் கடந்த 5 வருடங்களாக செய்த பல நல்ல விஷயங்களை நம் தொகுதியில் உள்ள மற்றவர்களுக்கு நினைவூட்டூங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மாமரத்து
மாங்கனியின் சுவையை
மாமரமும், மாங்கனியும்
எடுத்து உரைப்பதை விட
அதை சுவைத்து மகிழ்ந்தவர்
எடுத்துக் கூறுவதே
சாலச்சிறந்தது…

நாம் கடந்த 5 வருடங்களாக செய்த பல நல்ல விஷயங்களை நம் தொகுதியில் உள்ள மற்றவர்களுக்கு நினைவூட்டூங்கள்…

நம் அடுத்த சந்ததிக்காக வரும் ஐந்தாண்டுகளில் செய்ய இருக்கும் பல நல்ல திட்டங்களை கூறி நம்பிக்கை ஊட்டுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கற்பனை அல்ல ! கதை அல்ல !! நிஜம் !!!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கற்பனை அல்ல !
கதை அல்ல !!
நிஜம் !!!

நம் ஊர் மக்களின்
நன்மைக்காகவும்,
தேவைகளை உடனுக்குடன் அறிந்து
நடவடிக்கை எடுப்பதற்காகவும்
தொழில்நுட்ப வல்லுனர்களின்
குழுவோடு இணைந்து
நம் தொகுதி மக்களுக்கு
இதுநாள் வரை பணியாற்றி உள்ளோம்.

என் தொகுதி
ஒட்டுமொத்த மக்களின்
வளமான வாழ்வே
என் ஒற்றை இலட்சியமாகும்.

நாம் இதுநாள் வரை
ஆற்றிய பணிகள்
கீழ்கண்ட சமூக வலைதளங்களிலும்
இணையதளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது…

நல்லன சிந்தித்து
நல்லதை பேசி
நல்லதை பகிர்ந்து
நாளும் நல்லது செய்வோம்…

மக்களுக்கு உங்களின்
உதவியுடன் நல்ல பல
நன்மைகள் செய்து
வாழ்வாங்கு வாழ வழி செய்வோம்.

தொடர்ந்து வாருங்கள்,
தொடர்ந்து தொடர்பில் இருங்கள், நன்றி !

MLA ன் இணைய தளம் : www.vpanneerselvam.com

MLA ன் ஆன்லைன் மக்கள் சேவை : www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

முகநூல் : https://www.facebook.com/kalasapakkammla

ட்விட்டர் : https://twitter.com/kalasapakkamMLA

இன்ஸ்டாகிராம் : https://www.instagram.com/vpanneerselvammla

ஷேர்சாட் -: https://b.sharechat.com/EwvKUYjyU5

வாட்ஸ் ஆப் : https://www.vpanneerselvam.com/whatsapp

யூ டியூப் : https://www.youtube.com/channel/UCGZwSCMRngAxsBSUSEA3nDQ

# Tags : #KalasapakkamMLA #Kalasapakkam #VPS #Panneerselvam

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அரசியல் அறிவியல் புரிந்து கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பாளர்களாக மாறுங்கள்…

அரசியல் அறிவியல்
புரிந்து கொள்ளுங்கள்
தெரிந்து கொள்ளுங்கள்…

புரிந்து கொள்வதும்
தெரிந்து கொள்வதும்
மேலான தலைவர்களை வரும் தேர்தலில் தேர்ந்தெடுக்க உதவும்

ஐந்து வருடம்
நீங்கள் பார்த்த
பயன்பெற்ற
அனுபவித்த நற்பலன்களை மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள்…

நம் வருங்கால சந்ததிக்காக நல்லதொரு சமூகத்தை அமைக்கும் தேர்தலாக வரும் தேர்தல் இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சிந்திப்பீர்… செயல்படுவீர்… ஆதரிப்பீர்… எதிர்கால தலைமுறையின் வளமான நல்வாழ்க்கைக்கு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் வாழும் இந்த உலகம்
நமக்கு மட்டும் சொந்தமானதல்ல
அடுத்த தலைமுறைக்கு உரித்தானது, சொந்தமானது…

இந்த தேர்தல்
நிகழ்காலத்தை மட்டும்
கட்டமைக்க கூடிய
நமக்கான தேர்தல் மட்டுமல்ல…
அடுத்த தலைமுறையை…
அடுத்த தலைமுறைக்கான…
தலையெழுத்தையே மாற்றக்கூடிய தேர்தல்…

சிந்திப்பீர்…
செயல்படுவீர்…
ஆதரிப்பீர்…

எதிர்கால தலைமுறையின் வளமான நல்வாழ்க்கைக்கு…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் திட்டங்களை, துரித நடவடிக்கைகளை மக்கள் போற்றி மகிழ…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் கலசபாக்கம் தொகுதியை
தலைநகர் போற்ற…
நம் செயல்பாடுகளை
நண்பர்கள் புகழ்ந்து மகிழ…
நம் தொகுதியின் சிறப்புகளை
தலைவர்கள் பாராட்ட…

நம் திட்டங்களை,
துரித நடவடிக்கைகளை
மக்கள் போற்றி மகிழ…

அகம் மகிழ்கிறேன்,
பெருமை அடைகிறேன்,
புதிய உத்வேகம் கொள்கிறேன்…
பொறுப்பு மிக உணர்கிறேன்…
அறிகிறேன் செய்தது நிறைய…
செய்ய வேண்டியது மிக நிறைய…

அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அருளுடன்…
உங்கள் அன்புடன்…
என் தன்னம்பிக்கையுடன்…
என் பணி தொடர்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எம் மக்களின் மனதையும் மகேசனின் தீர்ப்பையும் யார் கணிக்க முடியும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இருளில் எரியும்
விளக்கு காட்டும்
வெளிச்சத்தின் தூரமே
உலகத்தின் எல்லை
என்று கூறும் வேடிக்கை
மனிதர் போல…

சில வேடிக்கை மனிதர்கள் செயற்கையான
கருத்துக்கணிப்பு தயாரித்துள்ளார்கள்…

எம் மக்களின் மனதையும்
மகேசனின் தீர்ப்பையும்
யார் கணிக்க முடியும் !

ஒட்டுமொத்த
தமிழக மக்கள் அனைவரும்
தயாராக இருக்கிறார்கள்
பார் திரும்பிப் பார்க்கும்
தீர்ப்பை எழுத…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒற்றுமை என்றும் பலமாம்… ஒற்றுமையே உயர்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒற்றுமை என்றும் பலமாம்…
ஒற்றுமையே உயர்வு…
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே…

அம்மாவின் ஆணையை ஏற்று…
தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு…

அம்மாவின் ஆட்சியின்
நோக்கமான மக்கள் நலனை முன்னிறுத்தி…
செவ்வனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்…

யாரோ ஒருவரின்
சுய லாபத்திற்காகவோ,
காழ்ப்புணர்ச்சியாலோ, பிரித்தாளும் சூழ்ச்சிகளை கடந்து நாம் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஊரறியச் செய்வோம்…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அருள்…
மக்களின் ஆதரவு…
அனைத்து தொண்டர்களின் பலம்…
என்றென்றும் நம் பக்கம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல் சமூகம் யாரோ ஒருவரால் கட்டமைக்கப் படுவதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல் சமூகம்
யாரோ ஒருவரால்
கட்டமைக்கப் படுவதில்லை…

ஒவ்வொருவராலும் கட்டமைக்கப்படுவது…

கடந்த ஐந்து ஆண்டுகளாக
நம்முடைய ஒவ்வொரு
நிகழ்வும்
திட்டங்களும்
சாதனைகளும்
உங்களை சாட்சியாகவே கொண்டு நிகழ்ந்தது…

நம் கலசப்பாக்கம் தொகுதி
ஒட்டுமொத்த மக்களுக்காக
நம்முடைய நோக்கமெல்லாம்
தேர்தலுக்குப் பிறகு அமையும்
*வேலைவாய்ப்பு*
*தொழில் வளர்ச்சி*
*பொருளாதாரம் மேலோங்கிய வாழ்வாதாரம்…*

உங்கள் ஒவ்வொருவரின்
உழைப்பும் ஒத்துழைப்பும்
ஆதரவும் ஒட்டுமொத்த மக்களுக்கான
நல் சமூகத்தை அமைத்துத் தரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அரசியல்… வாழ்க்கை… சேவை… என பிரித்துப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் எண்ணம்…
என் சிந்தனை…
என் நேரம்…
என் வாழ்வு அனைத்தும்
என் மக்களின்,
என் தொகுதி மக்களின்
வளமான
வாழ்விற்கு
அர்ப்பணிக்கிறேன்…

அரசியல்…
வாழ்க்கை…
சேவை…
என பிரித்துப் பார்க்காமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

அரசியல் ஒரு விளையாட்டு எனில்…
துணிந்து விளையாட
தயாராக இருக்கிறேன்,
என் மக்களுக்காக…

அரசியல் ஒரு நாடகம் எனில்
நன்றாக நடிப்பேன்
என் மக்களின் நலனுக்காக…

அரசியல் ஒரு போர்க்களம் எனில்
என் உயிரையும்
பணயம் வைத்து போராடுவேன்…
என் மக்களின் நலனுக்காக…

என் தொகுதி
மக்களின் நலனுக்காக…
நான் எதையும் செய்வேன்…
நான் அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினர் ஆவேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்களை அடையாளம் காண்போம்…

நல்லவர்கள் அனைவரையும்
ஒன்று சேர்ப்போம்…

நல்லவர்களை உலகத்திற்கு
அடையாளம் காட்டுவோம்…

உலகின் ஒவ்வொரு நன்மையும்
எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே
சிந்தித்து செயலாற்றப்படுகிறது…

நல்லவர்களின் லட்சியம்…
வெல்வது நிச்சயம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்களிடம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் வீட்டுப்
பிள்ளைகளின் எதிர்காலம்
வளமாக அமைய…

கடந்த ஐந்து வருடங்களாக

உங்கள் வீட்டுப் பிள்ளையாக…
உங்களில் ஒருவனாக…

கலசப்பாக்கம் தொகுதி
அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினராக….

தினம் தினம்…
இரவு பகலாக…
மக்களின்
வாழ்வைப் பற்றி சிந்தித்து…
மக்களின் வளத்தைப்
பற்றி சிந்தித்து…
செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்…

உங்களிடம் விரும்பி வேண்டிக்
கேட்டுக் கொள்வதெல்லாம்…

உங்கள் பிள்ளைகளின்
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின்
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு

அம்மாவின் அரசை மீண்டும் அமைத்து
எதிர்காலம் வளமாக அமைய
வழிவகை செய்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எதிர்ப்பது வேல் கொண்டு நிகழ வேண்டாம்… எதிர்ப்பது வில் கொண்டு நிகழ வேண்டாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நன்மையை ஆதரிப்போம்…
தீமையை வேரறுப்போம்…
தீமையை எதிர்க்க திராணி இல்லாதவர்கள் அல்ல நாம்…

இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்…

எதிர்ப்பது வேல் கொண்டு நிகழ வேண்டாம்…
எதிர்ப்பது வில் கொண்டு நிகழ வேண்டாம்…

எண்ணங்களால் அவர்களின் செயல்களை மறுதலியுங்கள்…

எண்ண மாற்றத்தினால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலும்…

அந்த எண்ண மாற்றமும் எண்ண எழுச்சியும் மகத்தான மக்கள் சக்தியாக உருவாகட்டும்…

மக்கள் சக்தியால் தீயசக்திகள் பொசுங்கி போகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இதைப்போல நம்முடைய நல்ல திட்டங்களும் செயல்பாடுகளும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விளக்கும்
மற்ற இரு விளக்குகளை
ஒளி ஏற்றினால்
10 நாட்களில் 1024 விளக்குகள்
ஒளி ஏற்றப்படும்.

அடுத்த 10 நாட்களில்
10,48,576 விளக்குகள்
ஒளி ஏற்றப்படும்.

1 2
2 4
3 8
4 16
5 32
6 64
7 128
8 256
9 512
10 1024
11 2048
12 4096
13 8192
14 16384
15 32768
16 65536
17 131072
18 262144
19 524288
20 1048576

இதைப்போல நம்முடைய
நல்ல திட்டங்களும்
செயல்பாடுகளும்
ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு தினமும்
மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு
தொகுதி முழுவதும் பரவி
ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை பெற வேண்டும்.

தினம்தோறும்
ஒவ்வொருவரும் மற்ற இருவருக்கு
நேரிலோ தொலைபேசி மூலமாகவோ
பேசி ஆதரவைத் திரட்ட
அன்புடன் வேண்டுகிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர்கள் நாடாளட்டும்… எம்மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சிலருக்கு பதவி அலங்காரம்…
சிலர் பதவிக்கு அலங்காரம்…

அத்தகைய பதவி
மக்களால் அங்கீகரிக்கப்பட்டு
நல்லவர்களால் அலங்கரிக்கப்படும் போது
நல்லதொரு அரசியல் சூழல் உருவாகிறது…

நல்லவர்கள் நாடாளட்டும்…
எம்மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இணைய வாயிலாக மக்கள் சேவை பகுதியின் மூலம் உடனுக்குடன் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடந்த
ஐந்து வருடங்களில்
சட்டமன்ற உறுப்பினராக
தினம் தினம்
நூற்றுக்கணக்கான
கிலோ மீட்டர்கள் பயணம் செய்து
மக்களை சந்தித்து
அரசு அதிகாரிகளுடன்
விரிவாக விவாதித்து, செயல்பட்டு
தொகுதி மக்களின் நலனுக்காக
தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியோடு
ஒவ்வொரு திட்டங்களையும்
செயல்படுத்தி நிறைவேற்றியுள்ளோம்…
அத்தனையும் நம்முடைய
இணையதளத்தில் பிரசுரித்து உள்ளோம்.

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை
இணைய வாயிலாக
மக்கள் சேவை பகுதியின் மூலம்
உடனுக்குடன்
மக்களின் கோரிக்கையை
நிறைவேற்றியுள்ளோம்…

தேர்தல் பிரச்சாரத்திற்காக
ஒவ்வொரு கிராமத்திலும் நுழையும்போது
பெரியவர்களும் தாய்மார்களும்
அளிக்கும் அமோக வரவேற்பும்
அவர்கள் முகத்தில் தெரியும்
மலர்ச்சியும் மகிழ்ச்சியும் இதற்கு சான்று.

வளர்ச்சிக்கான
அத்தனை அடிப்படை விஷயங்களும்
பலப்படுத்தப்பட்டு
பெரியதொரு வளர்ச்சிக்கு
கலசப்பாக்கம் தொகுதி தயாராக உள்ளது.

வரும் ஐந்தாண்டுகளில்
என் தொகுதி மக்களின் குறிப்பாக
என் இளைஞர்களின்
ஒட்டுமொத்த வளர்ச்சியே
என் ஒற்றை குறிக்கோளாய்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்… உங்கள் வாக்கு நாடாளட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்களுக்கு
வாக்களியுங்கள்…

உங்கள் வாக்கு
நாடாளட்டும்…

உங்கள் எண்ணங்கள்
சிம்மாசனம் ஏறட்டும்…

நல்லவர்களின் வல்லமை
வையகம் எங்கும்
பறைசாற்றப்படட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கலசபாக்கம் தொகுதியே என் வீடு…

கலசபாக்கம்
தொகுதியே என் வீடு…

என் தொகுதி மக்களே,
என் குடும்பம்
என தினம்தினம் சேவை
செய்து கொண்டிருக்கிறேன்…

மாற்றுக் கட்சியினரும்
மனமகிழ சிறப்பாக பணியாற்றினோம்
என அறிந்து அகம் மகிழ்கிறேன்…

வருங்கால சந்ததிகள்
வளமான ஒரு
வாழ்க்கை வாழ
நல்லதொரு சமூகத்தை கட்டமைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அருளுடனும்…

என் மக்களுக்கு பணியாற்ற…
என் மீது நம்பிக்கை வைத்து,
புரட்சித்தலைவி அம்மா எனக்கு
வழங்கிய வாய்ப்பை
மீண்டும் எனக்கு வழங்கிய
ஆளுமைமிக்க தலைமைக்கு நன்றி சொல்லி…

அம்மாவின் ஆசியுடனும்…
ஆண்டவனின் அருளுடனும்…

என் தொகுதி மக்களை சந்தித்து…
நன்றி கூறி…
நல்லது பாராட்டி…

வரும் தேர்தலில்,
என் தொகுதி மக்கள்
ஒவ்வொருவரையும்
வெற்றியடையச் செய்வதற்காக…
என் தேர்தல் பிரச்சாரத்தை
இன்று இனிதே தொடங்குகிறேன்…

வாருங்கள்…
வாக்களியுங்கள்…
வெற்றி வாகை சூடுங்கள்…
பெரியோர்கள் பாராட்டட்டும்… சந்ததிகள் போற்றட்டும்…

கலசபாக்கம் தொகுதியை தலை சிறந்த தொகுதியாக முன்னேற்றி காட்டுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உண்மையான மக்கள் தலைவர்கள் திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மையான மக்கள் தலைவர்கள்
திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…

ஆனால் அவர்கள் திடீரென்று உருவாகி விடுவதில்லை…

அவர்கள் தன்னைத் தானே
விதைத்துக் கொண்டவர்கள்…

இலக்கை நிர்ணயித்து
தொடர் பயிற்சியுடன்
எந்நாளும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள்…

அவர்கள்
இந்த உலகத்தில் இருந்து
தனக்காக எடுப்பதை விட
கொடுப்பது மிக மிக அதிகம்…

இந்த சமூகத்தின்
நலனுக்காக சிந்தித்துக் கொண்டும்
பேசிக்கொண்டு மட்டுமில்லாமல்
சிந்தனைகளை செயல் படுத்திக் கொண்டிருப்பவர்கள்…

அப்படிப்பட்ட மக்கள் தலைவர்களை,
சமூகத்தின் நலனுக்காகவும்
வளர்ச்சிக்காகவும்
இந்த பிரபஞ்சம்
மீண்டும் மீண்டும்
கண்டெடுத்துக் கொண்டே இருக்கும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மண்ணும் மக்களுமே
அரசாங்கத்தின் பிரதானம்…

மக்கள் இல்லாமல்
ராஜ்ஜியம் இல்லை…

மக்கள் இல்லாமல்
அரசாங்கம் இல்லை..

ஒரு பொருளுக்கும்
ஒரு இடத்திற்கும்
மதிப்பு கூடுவது மக்களாலேயே…

அனைத்தும் மக்களுக்காக…
மக்களே பிரதானம்…

மக்களின் வாழ்வாதாரம்…
வளமான பொருளாதாரம்…
வேளாண்மை பெருக்கம்…
தொழில் வளர்ச்சி…

இவையே எங்களின்
நோக்கமும் கவனமும்…

என் மக்களால் நான்…
என்றென்றும்…
என் மக்களுக்காக நான்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களிடமும் நம் அம்மாவை காணுகிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நிமிர்ந்த நன்னடை…
நேர்கொண்ட பார்வை…
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்…

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்…

மகாகவி பாரதியார் கண்ட வழியில் வாழ்ந்தார்
நம்மையெல்லாம் என்றென்றும்
ஆசீர்வதித்து கொண்டிருக்கும்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…

நம் தொகுதியில் உள்ள
ஒவ்வொரு தாய்மார்களிடமும்
நம் அம்மாவை காணுகிறேன்…

உலக மகளிர் தினத்தில்
ஒவ்வொருவரையும்
அம்மாவை வணங்குவதாக வணங்கிப் போற்றுகிறேன்…

அம்மாவின் ஆ(ட்)சி…
என்றென்றும் நமக்காக நம்முடன்

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

முன்னேற முடிவெடுத்த மனதால் முன்னேற்றம் என்பது சாத்தியமே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடந்துவந்த வலிகளைத் தாண்டி
வாய்ப்புகளை காண வேண்டிய நேரம்…

தடைக்கற்களை படிக்கற்களாக
மாற்றி முன்னேறிச் செல்ல
வேண்டிய தருணங்கள்…

ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
வாழ்க்கையை வடிவமைத்து தருவதில்லை…

தனித் திறமையும், முயற்சியும்
விவேகத்துடன் கூடிய செயலாக்கம்
நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத் தரும்…

காரணங்கள் கண்டு
குறை சொல்வதை தவிர்த்து
வெற்றிக் காரணிகளைக் கண்டு முன்னேறிச் செல்வோம்…

முன்னேற முடிவெடுத்த மனதால்
முன்னேற்றம் என்பது சாத்தியமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

உழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை…

தர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது…

அந்த தர்மமே நாளும் நமக்கு வழிகாட்டுகிறது…

எண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உள் கடந்து, உண்மையின் துணை கொண்டு… சற்றே உற்று நோக்குங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எந்த இக்கட்டான சூழ்நிலையையும்
கடந்து மீண்டெழும் விரிதிறனே
மனித குல பரிணாம வளர்ச்சியின்
முக்கிய அங்கம்….

எல்லா கால கட்டத்திலும்,
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றது…

உள் கடந்து,
உண்மையின் துணை கொண்டு…
சற்றே உற்று நோக்குங்கள்…

வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை
வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம்
வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் என் பங்களிப்பு எல்லா நேரத்திலும் இருக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சாதகமான, வழக்கமான சூழலில்
யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

சவாலான, அசாதாரணமான சூழ்நிலையிலும்,
வளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில்,
படைத்தவனின் படைப்பில்
நாம் மகத்தான மனிதர்களே…

இடர்பாடுகளையும் இன்னல்களையும் தாண்டியே
மானுடம் மகத்தான பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது…

என் அன்பிற்குரியவர்களே, எண்ணங்களை மட்டும் செம்மை படுத்துங்கள்…
செயல்கள் வளமானதாகவும், பலமானதாகவும்,
நம் சூழ்நிலையை மாற்றியமைக்க கூடியதாகவும் மாறும்…

என் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் என் பங்களிப்பு எல்லா நேரத்திலும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உலகத்தின் வேண்டுதல்கள் உங்கள் மூலம் நிறைவேறட்டும்,

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடவுளே கொடுக்க
நினைத்தாலும்,
அது உங்களுக்கு
சக மனிதர்கள்
மூலமாகவே
கிடைக்கப்பெறும்…

ஆகவே
சக மனிதர்களை
நேசியுங்கள்…
போற்றுங்கள்…
அன்பு பாராட்டுங்கள்…
நன்றி பாராட்டுங்கள்…

உலகத்தின் வேண்டுதல்கள்
உங்கள் மூலம் நிறைவேறட்டும்,
கடவுளால் நீங்கள் நன்றி
பாராட்டப்படுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது
சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது
அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக் கொண்டு
மனதை சமநிலையில் கொண்டு செயல்படுங்கள்…

சவால்களும் வாய்ப்புகளாக மாறி
வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் தொகுதி மக்களின் நலனுக்காக… நான் எதையும் செய்வேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் எண்ணம்…
என் சிந்தனை…
என் நேரம்…
என் வாழ்வு அனைத்தும்
என் மக்களின்,
என் தொகுதி மக்களின்
வளமான
வாழ்விற்கு
அர்ப்பணிக்கிறேன்…

அரசியல்…
வாழ்க்கை…
சேவை…
என பிரித்துப் பார்க்காமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

அரசியல் ஒரு விளையாட்டு எனில்…
துணிந்து விளையாட
தயாராக இருக்கிறேன்,
என் மக்களுக்காக…

அரசியல் ஒரு நாடகம் எனில்
நன்றாக நடிப்பேன்
என் மக்களின் நலனுக்காக…

அரசியல் ஒரு போர்க்களம் எனில்
என் உயிரையும்
பணயம் வைத்து போராடுவேன்…
என் மக்களின் நலனுக்காக…

என் தொகுதி
மக்களின் நலனுக்காக…
நான் எதையும் செய்வேன்…
நான் அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினர் ஆவேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பிறருடன் ஒப்பிட்டு தன்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதாத மனநிலையே ஒரு மனிதனின் உச்சநிலை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பிறருடன் ஒப்பிட்டு
தன்னை உயர்வாகவோ
அல்லது தாழ்வாகவோ
கருதாத மனநிலையே
ஒரு மனிதனின்
உச்சநிலை…

என் கனவெல்லாம்
என் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்கள்
தானும் உயர்ந்து
தன்னைச் சுற்றியுள்ள
இந்த சமூகத்தையும் உயர்த்தி
ஒரு உச்சநிலை குடிமக்களாக
திகழ வேண்டும் என்பதே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சமூகத்தின் நல்லதொரு தலைவர்கள் பிறப்பதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சமூகத்தின் நல்லதொரு
தலைவர்கள் பிறப்பதில்லை…

தலைவர்கள் யாராலும்
உருவாக்கப்படுவதில்லை…

தன்னில் சில பகுதியை
இழந்து கல் சிலையாக
உருவாவது போல…

நிலத்தில் விழுந்து
தன்னையே இழந்து
விருட்சமாக உருவாகும்
விதை போல…

தலைவர்கள்
சூழ்நிலைகளைக்
கடந்து, வளர்ந்து
உருவாகிறார்கள்…

அத்தகைய தலைவர்களே
காலம் கடந்து
வரலாற்றிலும்
மக்கள் மனதிலும்
அசைக்க முடியாத
இடத்தை பெற்று விடுகிறார்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தரணி போற்றும் சிங்கப்பெண் தங்கத்தாரகை தெய்வத்தாய் தமிழகத்தின் தவப்புதல்விக்கு பிறந்தநாள்…

தரணி போற்றும்
சிங்கப்பெண்
தங்கத்தாரகை
தெய்வத்தாய்
தமிழகத்தின் தவப்புதல்விக்கு பிறந்தநாள்…

ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு தினமும்,

எங்களுக்குள்
புத்துணர்வாக…
அன்பாக…
அறிவாக…
பண்பாக…
பேராற்றல் ஆக
பிறந்து கொண்டே இருக்கும்
என் தானைத் தலைவி,
எங்கள் குலதெய்வம்,
தமிழகத்தை என்றும் காக்கும் தாய்…

உங்களை ஒவ்வொரு கணமும்
நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கி
தங்கள் ஆசியுடன்
என்னுடைய மக்கள் சேவையை தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மா பிறந்த இன் நன்னாளிலே என்னுடைய

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விதைப்பது நம் வேலை விளைவிப்பது படைப்பின் செயல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விளையுமா ! முளையுமா !!
என்ற சந்தேகம் வேண்டாம்
விதைத்துக் கொண்டே இருப்போம்…

விதைப்பது நம் வேலை
விளைவிப்பது படைப்பின் செயல்…

அதுபோல் விதைத்துக் கொண்டே இருப்போம்…
நல் எண்ணங்களை…
நல் சொற்களை…
நல் செயல்களை…

நல் சமூகம் படைக்கப்படட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் கவனமெல்லாம் இந்த சமூகத்தின் எதிர்காலமான இளைஞர்கள் மீதே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை
வீரிய விதைகளாக பதப்படுத்தலே
விவேகம் என்பது போல…

என் கவனமெல்லாம்
இந்த சமூகத்தின் எதிர்காலமான
இளைஞர்கள் மீதே…

இளைஞர்களின் நலனுக்காக
சாத்தியமான அனைத்தையும் நிறைவேற்றுவதே
குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே
நம்மை யார் என்று தீர்மானிக்கிறது !

தொழில் நுட்பத்தை
சரியான விதத்தில் பயன்படுத்தி,
நம் தொகுதியை,
தொழில், வேலைவாய்ப்பு,
பொருளாதார மேம்பாட்டிற்கு
தேவையான அனைத்து சிந்தனைகளையம்
செயல்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நெஞ்சிலே
வலுவிருப்பின்
வெற்றி தஞ்சமென்று
உரைத்து வந்து
நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி
என்றார் அறிஞர் அண்ணா.

அறிவாலும்
ஆற்றலாலும்
ஆகாத காரியம்
என்று ஒன்று இல்லை…

அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்…

அண்ணாவின் அறிவுரையுடன் அம்மாவின் ஆ(ட்)சி என்றென்றும் நம்முடன்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மகிழ்ச்சி வளர்ச்சிக்கு வித்திட… வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வித்திட…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்ச்சி வளர்ச்சிக்கு வித்திட…
வளர்ச்சி மகிழ்ச்சிக்கு வித்திட…

ஊரெங்கும் விழாக் கோலம்…
நாடெங்கும் நலத்திட்டங்கள்…

அமைச்சர் பெருமக்கள் தலைமையில்…
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்…

நம் தொகுதியில் இன்று
பல்வேறு இடங்களில்
நாள் முழுதும்,

அம்மா மினி கிளினிக்
தாலிக்கு தங்கம்
இலவச வீட்டு மனை பட்டா
என்று எண்ணற்ற
மக்கள் நலத் திட்ட பணிகள்…

இன்று கலசபாக்கத்தில் நடைபெறும்
ஆற்றுத் திருவிழாவிற்கு வாருங்கள்…

இந்தப் பிரபஞ்ச
இறையுணர்வு
மக்களாகிய உங்களுக்குள்
புகுந்து புறப்படட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாடு நலம் பெற… வீடு வளம் பெற…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒட்டுமொத்த தொகுதி மக்களின்
சட்டமன்ற உறுப்பினர் என்ற
முறையில் அன்புடன்
அழைக்கிறேன்…

நாடு நலம் பெற…
வீடு வளம் பெற…
சமூகம் சீர்பெற…
விவசாயம் உள்ளிட்ட
தொழில்கள் மென்மேலும் உயர…

அனைத்து நல் உள்ளங்களையும்
இணைந்து பணியாற்ற…
வாரீர், வாரீர்…
என அன்புடன் அழைக்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்ல காகிதம் செய்வோம்… ஆலைகள் வைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…

நல்ல காகிதம் செய்வோம்…
ஆலைகள் வைப்போம்…

குடைகள் செய்வோம்…
உழு படைகள்செய் வோம்…

கோணிகள்செய் வோம்…
இரும்பாணிகள் செய்வோம்…

நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்…

கொல்ல ருலைவளர்ப் போம்;
நல்ல ஊசிகள்செய் வோம்;

உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வீசும் தென்றல் என் பக்கம்… வீர தமிழர் என் பக்கம்…

மக்கள் மக்கள் என் பக்கம்…
மாலை தென்றல் என் பக்கம்…

சிட்டுக்குருவிகள் என் பக்கம்…
செடிகள், கொடிகள் என் பக்கம்…

வீசும் தென்றல் என் பக்கம்…
வீர தமிழர் என் பக்கம்…

என்றும் தாய்க்குலம் என் பக்கம்…
எட்டுத்திசையும் என் பக்கம்…
பாயும் நதிகள் என் பக்கம்…
தொகுதி பெரியவர்கள் என் பக்கம்…

வர்த்தகர்கள் என் பக்கம்…
வாலிபர்கள் என் பக்கம்…

ஆன்றோர்கள் என்பக்கம்…
சான்றோர்கள் என் பக்கம்…

விவசாயிகள் என் பக்கம்…

என்றென்றும் நான் என் மக்கள் பக்கம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எம் மக்களின் அமைதி, வளம், வளர்ச்சி என்றென்றும் நீடித்திருக்கட்டும்..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பகுத்தறிவு பேசி
மக்களிடம் வேடிக்கை காட்டியவர்கள்,
போடும் தெருக்கூத்து நாடகங்களுக்கு தொகுப்பறிவு கொண்ட எம்மக்கள் செவிசாய்க்க மாட்டார்கள்…

இவர்கள் செய்யப் போவதாய் சொல்லிக் கொண்டிருப்பதை நாம் செய்து முடித்துக் கொண்டிருக்கிறோம்…

எம் மக்களின் அமைதி, வளம், வளர்ச்சி என்றென்றும் நீடித்திருக்கட்டும்..

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மறைந்தும் மறையாமல் நம் இதயங்களில் வாழும் அம்மாவை தொகுதி தாய்மார்களிடத்தில் காண்கிறேன்…

கடந்த சில நாட்களாக
தொகுதி முழுவதும்
பல பகுதிகளில்
பல இடங்களில்
எம் தாய்மார்களுடன் சந்திப்பு…

மறைந்தும்
மறையாமல்
நம் இதயங்களில் வாழும் அம்மாவை
தொகுதி தாய்மார்களிடத்தில் காண்கிறேன்…

தாய்மார்களின் துணிச்சலில்
அம்மாவின் தைரியத்தை காண்கிறேன்…

தாய்மார்களின் முக மலர்ச்சியில்
அம்மாவின் மகிழ்ச்சியை காண்கிறேன்…

என்ன தவம் செய்தேனோ
நான் இங்கு இவர்களை கண்டெடுக்க…

நேற்றைய நன்றி சொல்லும்
நிகழ்வில்
என் தாய்மார்கள் ஆனந்த கண்ணீருடன்
காட்டிய பாசத்தில் உள்ளம் குளிர்ந்து போனேன்…

அம்மா…
நீங்கள் என்னை இவர்களுக்கு
அடையாளம் காட்டினீர்கள்…

இவர்கள் என்னை எனக்கு
அடையாளம் காட்டி விட்டார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் தொகுதி தாய்மார்களின் நலன் காக்க என்றென்றும் என் பணி தொடரும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

செய்யும் செயலை கண்டு
மதிப்பிடுவது
மனிதர்களின் இயல்பு !

அந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு
நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு…

நோக்கங்கள் சரியாகும் போது
செயல்களும்,
செயல்களின் விளைவுகளும்
நற்பலன்களையே கொடுக்கும் !

அதுவே இறைவனை நம்மை நோக்கி ஈர்க்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விதையின் வீரியம் விளைச்சலைப் பொறுத்து அமையும்…

கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு
என்று அண்ணா வழியில் வந்தவர்கள் நாம்…

என் மக்களுக்காக
என் கனவும் நோக்கமும்
இதுவே…

கல்வியிலும்
செல்வத்திலும்
கலாச்சாரத்திலும்
வாழ்க்கைத் தரத்திலும்
என் மக்கள் வாழ்வாங்கு
வாழ வேண்டும்…

விளைச்சலின் பலன்
விதையின் தன்மையை
பொறுத்து அமையும்…

விதையின் வீரியம்
விளைச்சலைப் பொறுத்து அமையும்…

அதைப்போல நன் மக்களால் நல்ல தலைவர்களும்
நல்ல அரசும் அமைகிறது…

நல்ல அரசால் மக்கள்
நன் மக்களாய் திகழ்கிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி நன் மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நேரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பகுதி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பில்லாமல்
உருவாக்கம் இல்லை…

நேரம் இல்லாமல்
உழைப்பு இல்லை…

நேரம் என்பது ஒருவரின்
வாழ்க்கையில் ஒரு பகுதி…

ஒவ்வொரு
உருவாக்கமும், உற்பத்தியும்
நேரத்தையும், உழைப்பையும் உள்ளடக்கியது…

உங்கள் வாழ்க்கையும்,
உங்கள் உழைப்பும்,
பொன்னான நேரமும்,
இந்த சமூகத்தை நல்ல முறையில்
உருவாக்கி சந்ததிக்கு பயன் தரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என்றும் அம்மாவின் ஆ(ட்)சி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர் லட்சியம்…
வெல்வது நிச்சயம்…

நோக்கம்,
அது சரியாக
இருக்கும் போது
தெய்வமே
நம் முன்
நம் உள்
நம் உடன் இருந்து
வழிநடத்தும்…

என்றும் அம்மாவின் ஆ(ட்)சி…

அடுத்த சந்ததிக்கு
உறுதியாக சொல்லுங்கள்
ஒளிமயமான ஒரு எதிர்காலம்
உருவாகிக் கொண்டிருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர்களின் லட்சியம்… வெல்வது நிச்சயம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்களை அடையாளம் காண்போம்…

நல்லவர்கள் அனைவரையும்
ஒன்று சேர்ப்போம்…

நல்லவர்களை உலகத்திற்கு
அடையாளம் காட்டுவோம்

உலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது…

நல்லவர்களின் லட்சியம்…
வெல்வது நிச்சயம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லதொரு நோக்கத்துடன் செயல்படும் நல்லோர்களின் சிந்தனைகள்… எண்ணங்கள்… விருப்பங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லதொரு நோக்கத்துடன்
செயல்படும் நல்லோர்களின்
சிந்தனைகள்…
எண்ணங்கள்…
விருப்பங்கள்…

இந்த பிரபஞ்சத்திற்கு இட்ட
கட்டளைகளாக மாறும்…

சூழ்நிலைகளையும்…
நிகழ்வுகளையும்…
இந்த பிரபஞ்சம்
அதற்கேற்றார் போல்
கட்டமைத்து
நல்லோரின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் கேள்வி என்ன ?
உங்கள் இலக்கு என்ன ?
உங்கள் தேடல் என்ன ?
உங்கள் திட்டம் என்ன ?
உங்கள் தேவை என்ன ?

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…
சரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…

ஊரின் தேவை…
நாட்டின் தேவை…
உலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்
உங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…

அதற்கான பதில்
உங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…

உங்கள் வளர்ச்சியில்
அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் !

என்னுடைய இலக்கு,
என்னுடைய தேடல்,
என்னுடைய திட்டம்,
என்னுடைய தேவை…
அனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்…
பிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்…

சீரிய முயற்சியாலும்,
விவேகமான உழைப்பாலும்
மகத்துவம் பெறுபவர்களாலே…

இந்த சமூகமும் வையகமும் வாழ்வாங்கு வாழ்கிறது !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அரசியல்… வாழ்க்கை… சேவை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் எண்ணம்…
என் சிந்தனை…
என் நேரம்…
என் வாழ்வு அனைத்தும்
என் மக்களின்,
என் தொகுதி மக்களின்
வளமான
வாழ்விற்கு
அர்ப்பணிக்கிறேன்…

அரசியல்…
வாழ்க்கை…
சேவை…
என பிரித்துப் பார்க்காமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

அரசியல் ஒரு விளையாட்டு எனில்…
துணிந்து விளையாட
தயாராக இருக்கிறேன்,
என் மக்களுக்காக…

அரசியல் ஒரு நாடகம் எனில்
நன்றாக நடிப்பேன்
என் மக்களின் நலனுக்காக…

அரசியல் ஒரு போர்க்களம் எனில்
என் உயிரையும்
பணயம் வைத்து போராடுவேன்…
என் மக்களின் நலனுக்காக…

என் தொகுதி
மக்களின் நலனுக்காக…
நான் எதையும் செய்வேன்…
நான் அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினர் ஆவேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அரசியல்… வாழ்க்கை… சேவை… என பிரித்துப் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் எண்ணம்…
என் சிந்தனை…
என் நேரம்…
என் வாழ்வு அனைத்தும்
என் மக்களின்,
என் தொகுதி மக்களின்
வளமான
வாழ்விற்கு
அர்ப்பணிக்கிறேன்…

அரசியல்…
வாழ்க்கை…
சேவை…
என பிரித்துப் பார்க்காமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

அரசியல் ஒரு விளையாட்டு எனில்…
துணிந்து விளையாட
தயாராக இருக்கிறேன்,
என் மக்களுக்காக…

அரசியல் ஒரு நாடகம் எனில்
நன்றாக நடிப்பேன்
என் மக்களின் நலனுக்காக…

அரசியல் ஒரு போர்க்களம் எனில்
என் உயிரையும்
பணயம் வைத்து போராடுவேன்…
என் மக்களின் நலனுக்காக…

என் தொகுதி
மக்களின் நலனுக்காக…
நான் எதையும் செய்வேன்…
நான் அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினர் ஆவேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்கள் தரிசனமே… மகேசன் தரிசனம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மக்கள் தரிசனமே…
மகேசன் தரிசனம்…

கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான
மக்களின் தரிசனம்…

பல நிறைகள்…
சில தேவைகள்…

மக்கள் தரிசனத்தில்,
மட்டற்ற மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்டேன்…

மகிழ்ச்சியும், எழுச்சியும் மகத்தான வாழ்வை
எம்மக்களுக்கு
அமைத்துத் தரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்கள் இல்லாமல் அரசாங்கம் இல்லை..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மண்ணும் மக்களுமே
அரசாங்கத்தின் பிரதானம்…

மக்கள் இல்லாமல்
ராஜ்ஜியம் இல்லை…

மக்கள் இல்லாமல்
அரசாங்கம் இல்லை..

ஒரு பொருளுக்கும்
ஒரு இடத்திற்கும்
மதிப்பு கூடுவது மக்களாலேயே…

அனைத்தும் மக்களுக்காக…
மக்களே பிரதானம்…

மக்களின் வாழ்வாதாரம்…
வளமான பொருளாதாரம்…
வேளாண்மை பெருக்கம்…
தொழில் வளர்ச்சி…

இவையே எங்களின்
நோக்கமும் கவனமும்…

என் மக்களால் நான்…
என்றென்றும்…
என் மக்களுக்காக நான்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் தொகுதியே
என் வீடு…

என் மக்களே
என் குடும்பம்…

என் மக்களுக்கான சேவையே என் சுதர்மம்…

என் மக்களால் நான்
என் மக்களுக்காக நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எதிரிகள் தாக்கி தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதிரிகள்
தாக்கி தாக்கி
தங்கள் வலுவை இழக்கட்டும்.

நீங்கள்
தாங்கி தாங்கி
வலுவைப் பெற்று கொள்ளுங்கள் என்றார் மூதறிஞர் அண்ணா அவர்கள்.

அண்ணா என்ற விதையில் விளைந்த விருட்சத்தின் கிளையில் பழுத்த
கனிகள் ஆவோம் நாம்…

வடநாட்டு வர்த்தக இயக்குனரின் ஆலோசனைப்படி
அதிமுகவை,
நமது இயக்கத்தின் பெயரை சிந்தையிலே சுமந்து மக்கள் இதயங்களில் சென்று சேர்த்துக் கொண்டிருக்கும்… மாற்றுக் கட்சித் தலைவருக்கு மிக்க நன்றி…

எம் மக்கள் வேடிக்கையை, நடிப்பை ரசிப்பார்கள், ஆனால் உண்மைக்கே ஆதரவளிப்பார்கள்.

இந்தமுறை, மாற்றுக் கட்சியினரின் வாக்கும் நம் இயக்கத்திற்கே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.

உலகம் தோன்றிய நன்னாள்,
தமிழர்களின் திருநாளான
தைப்பூசத்தை
முக்கியமான ஒரு நாளாக,
விழாவாக அங்கீகரித்து
அரசு விடுமுறை அளித்த
நமது முதல்வர் பழனி சாமியை
நன்றியுடன் வணங்கி…

பழனி மலைமேல்
வீற்றிருக்கும்
பழனி சாமியை
நினைவில் நிறுத்தி…

அம்மாவின் ஆசியுடன்
மக்களுக்காக
மக்கள் பணியாற்ற

அம்மாவின் திருக்கோயிலில்
இருந்து புறப்பட்டு
வந்து கொண்டே இருக்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அன்புத் தாய்
அம்மாவின்
அருள் நிழலில் நான்…

அமைதி…
வளம்…
வளர்ச்சி
என்று அம்மா காட்டிய வழியில்
என் கலசபாக்கம் தொகுதி
மக்களுக்காக நான்…

அம்மாவின் நல்லாசியுடன்
அம்மாவின் கனவை
நனவாக்கும் பொறுப்புடன்
என் மக்களால் நான்…
என் மக்களுக்காக
என்றென்றும் நான்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உணர வேண்டியது… உரக்க ஊருக்கு சொல்லவேண்டியது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த குடியரசு தினத்தில்
இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு குடிமகனும்…

உணர வேண்டியது…
உரக்க ஊருக்கு சொல்லவேண்டியது…

வேடிக்கை மனிதர்களின்
வர்த்தக அரசியல் விளம்பரங்களையும்…

ஊருக்கு ஊர் சென்று நடத்தும்
நாடகங்களையும் தாண்டி தவிர்த்து இந்த சமூகத்தை எழுச்சி பெறச் செய்ய வேண்டும்…

எதை
மறுக்கிறோமோ…
எதிர்க்கிறோமோ…
நிராகரிக்கிறோமோ…

அதுவே வலுப்பெறுகிறது…

இனிவரும் காலங்களில்
மாற்றுக் கட்சியினரும்
நம்மையே ஆதரிப்பார்கள்…

அதற்காக இன்று வித்திட்டு கொண்டிருப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அமைதி… வளம்… வளர்ச்சி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடமை…
கண்ணியம்…
கட்டுப்பாடு…
என கட்சிக்கும்
சமூக சேவைக்கும்
அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்
அறிஞர் அண்ணா…

அமைதி…
வளம்…
வளர்ச்சி…
என்ற தொலைநோக்குப்
பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…

இவர்கள் காட்டிய வழி நடந்து… நமக்காகவும்
தமிழக மக்களுக்காகவும்
இந்தக் கோட்பாடுகளை
நினைவில் நிறுத்தி
செயல்பட்டு
வென்றெடுப்போம் வா’ ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாடு நலம் பெற… வீடு வளம் பெற…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒட்டுமொத்த தொகுதி மக்களின்
சட்டமன்ற உறுப்பினர் என்ற
முறையில் அன்புடன்
அழைக்கிறேன்…

நாடு நலம் பெற…
வீடு வளம் பெற…
சமூகம் சீர்பெற…
விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் மென்மேலும் உயர…

அனைத்து நல் உள்ளங்களையும்
இணைந்து பணியாற்ற…
வாரீர், வாரீர்..
என அன்புடன் அழைக்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அளவற்ற கருணை…
பரிவுடன் வழிகாட்டும் தலைமை…
தொகுதி மக்களின் பாசம்…
தொண்டர்களின் பலம்…

நல்லோர்களின் நட்பு…
சான்றோர்களின் ஆதரவு…

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்…
எல்லாம் வல்ல இறைவனின் பேராற்றலுடன் கூடிய செயல்கள்…

இவை அனைத்தும் என் மக்கள் நலனுக்காக பயன்தர…
சிந்தையும் செயலும் என் மக்களுக்காக தினம்தினம் தொடர…

மிக்க நன்றியுடன் என் பணி தொடர்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் வளர்ச்சியில் அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் கேள்வி என்ன ?
உங்கள் இலக்கு என்ன ?
உங்கள் தேடல் என்ன ?
உங்கள் திட்டம் என்ன ?
உங்கள் தேவை என்ன ?

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…
சரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…

ஊரின் தேவை…
நாட்டின் தேவை…
உலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்
உங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…

அதற்கான பதில்
உங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…

உங்கள் வளர்ச்சியில்
அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் !

என்னுடைய இலக்கு,
என்னுடைய தேடல்,
என்னுடைய திட்டம்,
என்னுடைய தேவை…
அனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழவும்… உழைப்பும்… உற்பத்தியும்… உலகத்தின் உயர்வுக்கான உன்னதமான வழிகள்…

உழவும்…
உழைப்பும்…
உற்பத்தியும்…
உலகத்தின்
உயர்வுக்கான
உன்னதமான வழிகள்…

ஊருக்கு
உழைத்து
உணவிட்டு…
உயிர்களை வாழ வைக்கும்…
உழவர் பெருமக்களுக்கு
என் நன்றியுடன் கூடிய
உழவர் தின நல்வாழ்த்துக்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே…

ஒவ்வொரு தினமும் நமக்கு
உணவளிக்கும்
உழவுக்கும்
உழவர்க்கும்
ஒவ்வொரு கணமும் நன்றி பாராட்டுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல பயனற்ற எண்ணங்களை நீக்கி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல
பயனற்ற எண்ணங்களை நீக்கி…

மாசில்லா மனதுடன்
குறையில்லா அன்புடன்
களங்கமில்லா நட்புடன்
என்றும் மாறா விசுவாசத்துடன்

புகையில்லா போகியுடன்

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தானும், தன் பெண்டிரும், மக்களும் மகிழ்வுடன் இருக்க…

நேற்று முழுவதும்
தொண்டர்களுக்கு
வழங்கிய பொங்கல் பரிசையும்…

கடந்த சில நாட்களாக
பொதுமக்களுக்கு வழங்கி வரும்
பொங்கல் பரிசு தொகுப்பையும்
மகாபாரத கர்ணன் கண்டிருந்தால்
கண்ணீர் மல்க ஆரத்தழுவி
பாராட்டி இருப்பான்…

இது தேர்தலுக்கான
அரசியல் என்பார் சில பேர்…

தானும்,
தன் பெண்டிரும்,
மக்களும்
மகிழ்வுடன் இருக்க..

விசித்திர பொருளாதாரக் கோட்பாடு பேசி
பரிசும் இலவசமும் அவசியமில்லை
என்பார் சில பேர்…

வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெறுகிறது…

என் இலக்கெல்லாம்…

எம் மக்களின்…
வளம்…
வாழ்வாதாரம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…

சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என்னை இதயத்தில்
வைத்துக் கொண்டாடும்
உங்களுக்காக
என்றென்றும் என் பணியில்
இயங்கிக் கொண்டே இருப்பேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வெற்றியின் அடையாளம் துணிச்சல்…

தோல்வியின்
அடையாளம் தயக்கம்…

வெற்றியின்
அடையாளம் துணிச்சல்…

துணிந்தவர் தோற்றதில்லை…
தயங்கியவர் வென்றதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்கள் + நான் + அம்மாவின் ஆசி…
எதுவும் சாத்தியம்…
வெற்றி நிச்சயம்…

துணிந்து செயலாற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தொண்டர்களின் எழுச்சி… தலைவர்களின் செயல் வீச்சு.. எண்ணங்களின் எழுச்சி… நம்பிக்கைகளின் சங்கமம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்று நமது இயக்கத்தின் வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழுவில் பங்கேற்று வந்தேன்…

தொண்டர்களின் எழுச்சி…
தலைவர்களின் செயல் வீச்சு..
எண்ணங்களின் எழுச்சி…
நம்பிக்கைகளின் சங்கமம்…

இதையெல்லாம்
ஆழ்ந்து உணர்ந்து,
வருங்காலத்தின் வெற்றியை மனக்கண்ணில் கண்டு வந்தேன்…

அம்மாவின் ஆ(ட்)சி என்றென்றும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கடவுளே கொடுக்க நினைத்தாலும், அது உங்களுக்கு சக மனிதர்கள் மூலமாகவே கிடைக்கப்பெறும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடவுளே கொடுக்க
நினைத்தாலும்,
அது உங்களுக்கு
சக மனிதர்கள்
மூலமாகவே
கிடைக்கப்பெறும்…

ஆகவே
சக மனிதர்களை
நேசியுங்கள்…
போற்றுங்கள்…
அன்பு பாராட்டுங்கள்…
நன்றி பாராட்டுங்கள்…

உலகத்தின் வேண்டுதல்கள்
உங்கள் மூலம் நிறைவேறட்டும்,
கடவுளால் நீங்கள் நன்றி
பாராட்டப்படுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்க மக்கள் வளர்க அம்மா அரசின் புகழ்..

ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விளக்கும்
மற்ற இரு விளக்குகளை
ஒளி ஏற்றினால்
10 நாட்களில் 1024 விளக்குகள்
ஒளி ஏற்றப்படும்.

அடுத்த 10 நாட்களில்
10,48,576 விளக்குகள்
ஒளி ஏற்றப்படும்.

1 2
2 4
3 8
4 16
5 32
6 64
7 128
8 256
9 512
10 1024
11 2048
12 4096
13 8192
14 16384
15 32768
16 65536
17 131072
18 262144
19 524288
20 1048576

இதைப்போல நம்முடைய
நல்ல திட்டங்களும்
செயல்பாடுகளும்
ஒவ்வொருவராலும்
ஒவ்வொரு தினமும்
மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு
தொகுதி முழுவதும்
மாநிலம் முழுவதும் பரவி
புகழ் பெறவேண்டும்.

வாழ்க மக்கள்
வளர்க அம்மா அரசின் புகழ்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சாலையில் விபத்து உருவாவதில்லை… உருவாக்கப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்றைய தினம்
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து
நிவாரணம் வழங்கி
ஆறுதல் கூறி வந்தேன்…

சாலையில் விபத்து
உருவாவதில்லை…
உருவாக்கப்படுகிறது…

அறியாமையும்
அலட்சியமுமே
இதற்கு காரணம்…

கவனம்…
இந்த உலகத்திற்கு
உங்கள் இருப்பும் வாழ்வும்
மற்றொரு எண்ணிக்கை…

ஆனால் உங்கள் குடும்பத்திற்கு
நீங்கள்தான் அவர்களின்
ஒட்டுமொத்த உலகம்…

இதில் கவனக்குறைவு வேண்டாம்…

என் அன்பிற்கினிய மக்களே…
சாலையில் பாதுகாப்பாக பயணித்திடுவீர்…

உங்கள் குடும்பத்தை காத்திடுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்ல திட்டங்களும் நல்ல எண்ணங்களும் வருங்காலத்தில் எம் மக்களின் வளமான வாழ்வு

வெற்றிக்காக கனவு காணும் உலகத்தில்
எம் மக்களின் வெற்றிக்காகவும்
எம் மக்களின் உயர்வுக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்…

எதிர்கால சந்ததியின்
வளமான வாழ்விற்காக
இன்று நான் விதைத்திருக்கும்
நல்ல திட்டங்களும்
நல்ல எண்ணங்களும்
வருங்காலத்தில்
எம் மக்களின் வளமான வாழ்வு
அதற்கு சான்றாக உயர்ந்து நிற்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

காலம் கருதாது… கண் துஞ்சாது…

தன் பொறுப்புக்குட்பட்ட
மக்களின் அடிப்படை இயல்பு ,
விருப்பம் அறிந்து
தக்க தளம் தந்து உயர்த்துதல்,
பயனுள்ள களம் எப்போதும் இருக்கும்படியான அமைப்பு ஏற்படுத்துதல் இதுவே குடி செயல்வகை என உரைக்கும் குறள் வழி நின்று…

காலம் கருதாது…
கண் துஞ்சாது…
பணியாற்றியதன் பலன்
எம் மக்களின் வளமான வாழ்வு.

அதை கண்டு மனநிறைவு அடைகிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்ல அரசால் மக்கள் நன் மக்களாய் திகழ்கிறார்கள்..

இந்த 2021 இல்
ஆரம்பமாகும் தசாப்தத்தில்
என் மக்களுக்காக
என் கனவும் நோக்கமும்
இதுவே…

கல்வியிலும்
செல்வத்திலும்
கலாச்சாரத்திலும்
வாழ்க்கைத் தரத்திலும்
என் மக்கள் வாழ்வாங்கு
வாழ வேண்டும்…

விளைச்சலின் பலன்
விதையின் தன்மையை
பொறுத்து அமையும்…

விதையின் வீரியம்
விளைச்சலைப் பொறுத்து அமையும்…

அதைப்போல நன் மக்களால் நல்ல தலைவர்களும்
நல்ல அரசும் அமைகிறது…

நல்ல அரசால் மக்கள்
நன் மக்களாய் திகழ்கிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி நன் மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எம் மக்கள் அடைந்த மீள் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்…

ஒவ்வொரு முடிவும்
மற்றொரு ஆரம்பமே…

2020 ஆம் ஆண்டு
எம் மக்களுக்கு கொடுத்த வலிகளையும் வேதனைகளையும் தாண்டி
எம் மக்கள் அடைந்த
மீள் எழுச்சி கண்டு வியந்து நிற்கிறேன்…

அத்தனை பேரிடர் காலத்திலும் அம்மாவின் அரசு என் மக்களை காத்து நின்றது…

அத்தனை இடர்களையும் வென்றெடுப்போம் வா என்று ஒவ்வொரு தினமும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணப் பணிகள் செய்தோம்.

இழப்புகள் தாண்டி
பாதிப்புகள் தாண்டி
2020 ஆம் ஆண்டிற்கு நன்றிகூறி புது நம்பிக்கையுடன் 2021 ஆம் ஆண்டை வரவேற்போம்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் மக்களே நான்… நானே என் மக்கள்…

நானும் என் மக்களும்
வேறு வேறானவர்கள் அல்ல…

இந்த சமூகத்தின்
வேர் ஆனவர்கள்…

என் மக்களே நான்…
நானே என் மக்கள்…

என் மக்கள் வாழ்வாங்கு வாழ
என் பணி என்றென்றும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

என் தொகுதி மக்கள்
ஆண்டவராலும்
ஆள்பவராலும்
ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்…

சத்தியத்தின்
வெகு அருகில் இருந்து செயலாற்றி சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்
மக்கள் எம் மக்கள்…

வெற்று விளம்பரங்களும் விமர்சன வித்தைகளும் செய்யும் வேடிக்கை மனிதர்கள் சற்று தள்ளியே இருக்கட்டும்…

எம் மக்கள்
வாழ்வாங்கு வாழட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

என் மக்களே என் குடும்பம்…

என் தொகுதியே
என் வீடு…

என் மக்களே
என் குடும்பம்…

என் மக்களுக்கான சேவையே என் சுதர்மம்…

என் மக்களால் நான்
என் மக்களுக்காக நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மனதிலே உறுதி… வாக்கில் இனிமை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனதிலே உறுதி…
வாக்கில் இனிமை…

காட்சிக்கு எளிமையாய்…
உண்மைக்கு சாட்சியாய்…

மண் பயனுற…
மக்கள் பயனுற…

கனவு மெய்ப்பட,
என் மக்களுக்காக என்றென்றும்
என் சிந்தையும் செயலும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கவனம் கொள்வோம்… வளர்வோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ
அது வளர்கிறது !

எதற்கு நேரமும், கவனமும் செலுத்தவில்லையோ
அது தேய்கிறது !!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
மெய்ப்பொருள் காண்போம் !

கவனச்சிதறல் வேண்டாம் !

கவனம் கொள்வோம்…
வளர்வோம்…

வாழ்வோம்…
வாழ வைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்களின் மனதில் இடம்பெற்று தலையாய தலைவர் ஆகிறார் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனதார மக்களை நேசிப்பவர்
போரிடாமல், போராடாமல்…
மக்களின் மனதில் இடம்பெற்று
தலையாய தலைவர் ஆகிறார் !

அந்த தலைவனின் நேசத்தையும், அன்பையும்
அவரின் இடைவிடாத உழைப்பின் மூலமாக காணலாம் !!

உழைப்பே உயர்வு தரும் !
வாழ்க வையகம் !
வளர்க மானுடம் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கடமை நிறைவேறும் போது உரிமை கோரும் தகுதி பெறுகிறோம் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடமை ஆற்றுங்கள்…
குடிமகனாக கடமை ஆற்றுங்கள்…
தொண்டனாக கடமை ஆற்றுங்கள்…
தலைவனாக கடமை ஆற்றுங்கள்…

வீட்டில் கடமை ஆற்றுங்கள்…
அலுவலகத்தில் கடமை ஆற்றுங்கள்…
சமூகத்தில் கடமை ஆற்றுங்கள்…

கடமை நிறைவேறும் போது
உரிமை கோரும் தகுதி பெறுகிறோம் !

கடமை தவறும் போது
உரிமை கோரும் தகுதியை இழக்கிறோம் !!

ஆகவே கடமை ஆற்றுங்கள்…
செய்யவேண்டிய கடமையை சிறப்புற ஆற்றுங்கள் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

செய்யும் செயலை கண்டு
மதிப்பிடுவது
மனிதர்களின் இயல்பு !

அந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு
நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு…

நோக்கங்கள் சரியாகும் போது
செயல்களும்,
செயல்களின் விளைவுகளும்
நற்பலன்களையே கொடுக்கும் !

அதுவே இறைவனை நம்மை நோக்கி ஈர்க்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒரு கணம்… ஒரு சிந்தனை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு கணம்…
ஒரு சிந்தனை…
ஒரு கற்பனை…
ஒரு சொல்…
ஒரு நட்பு…
ஒரு சந்திப்பு…
ஒரு காட்சி…

வாழ்க்கை
நிகழ்கால நீட்சியாகவும்
தொடர்ச்சியாகவும்
இல்லாமல்
புத்தம் புதியதாய் ஆரம்பிக்கும்…
ஆரம்பிக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அகரம் பயின்ற நம் சந்ததி சிகரம் தொடட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அகரம் பயின்ற நம் சந்ததி சிகரம் தொடட்டும்…
தகரமாய் தொடங்கியவரும் தங்கமாய் மாறட்டும்…
மூங்கில்கள் புல்லாங்குழல் ஆகட்டும்…
கற்கள் நற் சிலைகளாகட்டும்…
பாதைகள் இலக்கை இணைக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பலமே வாழ்வு ! பயமே மரணம் !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பலம் எது
பலவீனம் எது எனத்
தெரிந்து தேர்வது அறிவு !

பலத்திலிருந்து சிந்தியுங்கள்…
பலத்திலிருந்து பேசுங்கள்…
பலத்திலிருந்து திட்டமிடுங்கள்…
பலத்திலிருந்து செயலாற்றுங்கள்…

பலமே வாழ்வு !
பயமே மரணம் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்… விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இக்கட்டான சூழ்நிலையில்
நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் ?

அதுவே உங்களுடைய குணத்தையும்
வாழ்வின் உயரத்தையும் தீர்மானிக்கிறது…

விழுந்த விதையாய் வெடித்து எழுங்கள்…
விருட்சமாய் உயர்ந்து நில்லுங்கள்…

உலகம் நம் விரித்திறன் அறியட்டும் !
நம் வாழ்முறை அவர்களுக்கு பாட திட்டமாகட்டும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நிஜ வெற்றி அடைவதில் இல்லை… தடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கை நம்மை எந்த
கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…
நம் பயணம் அங்கிருந்து தொடரட்டும் !

நிஜ வெற்றி அடைவதில் இல்லை…
தடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது…

தொழில் செய்வோர்…
வேலை செய்வோர்…
மாணவர்கள்…
ஆண்கள்…
பெண்கள்…
குழந்தைகள்…

எல்லோருக்குமாக மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொள்கிறேன்
என் சிந்தையும் செயலும்
எம் மக்கள் வாழ்வாங்கு வாழ
செம்மை பட்டுக்கொண்டே இருக்கும்…

நம்பிக்கை கொள்ளுங்கள்
உங்களின் ஒவ்வொரு உயர்விலும்
என் பங்களிப்பும் ஆதரவும் என்றும் இருக்கும்…

புதியதொரு விடியல் காண்போம்…
புது சரித்திரம் படைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஏழைகளையே இறைவனாக காண்போம்… நம் கடன் பணி செய்து கிடப்பதே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஏழைகளின் சிரிப்பில்
இறைவனைக் காண்கிறேன்
என்றார் அறிஞர் அண்ணா…

ஏழைகளையே இறைவனாக காண்போம்…
நம் கடன் பணி செய்து கிடப்பதே…

தடைகள் விலகி
பாதைகள் கண்டு
பயணங்கள் தொடரட்டும்
எழுச்சி கொள்வோம்…
இலக்கை அடைவோம்…

எண்ணங்களாலும் செயல்களாலும்…
எம் மக்களை மாண்புறச் செய்வோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழைப்பு என்றும் வீண்போவதில்லை !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பு உயர்வானது…
உழைப்பு உன்னதமானது…
உழைப்பால் ஊர் உயரும்…
உழைப்பால் உலகம் உயரும்…
உழைப்பால் வாழ்வு உயரும்…

இவ்வுலகில் ஒவ்வொரு பலனும், பயனும் உழைப்பால் உருவானவையே…

இந்த உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு…

உழைப்பு என்றும் வீண்போவதில்லை !
உழைப்போம், உழைப்போம் எந்த உயரம் எட்டினும் உழைத்துக்கொண்டே இருப்போம் !!

இந்த ஊரும் உலகமும் பயன் பெற்றுக்கொண்டே இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்..

மேலும் படிக்க...

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

உழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை…

தர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது…

அந்த தர்மமே நாளும் நமக்கு வழிகாட்டுகிறது…

எண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் உயர்த்த முடியாது…

உங்களின் உயர்வும் தாழ்வும்,
உங்களில் இருந்தே தொடங்குகிறது…
உங்கள் எண்ணங்களாலே தொடர்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்ல குறிக்கோளை
அடைவதற்காக
தொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரின் செயல்பாடுகளே எதிர்காலத்திலும்,
வருங்காலத்திலும்
வரலாறாக படிக்கப்படுகிறது…

வரலாறு படிக்கும்
என் இளைய சமுதாயமே…
வரலாறு படைக்க புறப்படுங்கள்…
தோழனாக, சகோதரனாக
தோள் கொடுத்து உடன் பயனிக்க தயாராகவே இருக்கிறேன்…

மக்கள் நலனுக்காக பங்காற்றாமல்
குறை மட்டுமே கூறுபவர்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு தவறான வழிகாட்டுதலுக்கும் எம்மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்வு வேறு… வாழ்க்கை வேறு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கையின் சீரான ஓட்டத்தில்,
சவால்களை சந்திக்கும் போது…
கலங்க வேண்டாம்…
நொறுங்க வேண்டாம்…

மனத்திடமும்
விரி திறனும்
மனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்…

வாழ்வு வேறு…
வாழ்க்கை வேறு…

வாழ்வு அமைவது,
வாழ்க்கை வாழ்வது…

வாழ்ந்து காட்டுவோம்…

அன்பிற்குரிய என் மக்களே…
நற் சிந்தனையை செயலாக்கி வளமான வாழ்வு பெற
எப்பொழுதும் துணை நிற்பேன் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஒரு நாள்
விடிவதும் முடிவதும்
அனைவருக்கும் ஒன்றுபோலவே நிகழ்கிறது…

ஒவ்வொருவருக்கும் 24 மணி துளிகள் உண்டு…

காரணம் சொல்லி
காலம் தாழ்த்தி
காரியங்களை தள்ளி போடுவதும்…

வீறு கொண்டு…
வாய்ப்புகள் கண்டு…
நல்லோர் துணை கொண்டு…
நலம் பயக்க நாளும் நலன் செய்வதும்…

நாம் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே தீர்மானிக்கிறது…

சிரியன தவிர்த்து
சிறப்பான வாய்ப்பு கொளல்…
சிறப்பிலும், சிறப்பே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் உள்ளங்களில் வாழும் கடவுள் அம்மா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நம் உள்ளங்களில்
வாழும் கடவுள் அம்மா…
அம்மாவின் நினைவு தினத்தை கடந்தும் அலைஅலையாய் அம்மாவின் நினைவுகள்…
எங்கெங்கு காணினும் அம்மாவின் நினைவுகள்…
நம் தொகுதி தாய்மார்கள் ஒவ்வொருவரிடமும்…
அம்மாவை காண்கிறேன்…
அம்மாவின் அன்பை காண்கிறேன்…
அம்மாவின் துணிவை காண்கிறேன்…
அம்மாவின் திறமையை காண்கிறேன்…
அம்மாவின் பண்பை காண்கிறேன்…
அம்மாவின் ஆற்றலை காண்கிறேன்…
அம்மாவின் அறிவைக் காண்கிறேன்…
நம் அம்மா நம் தாய்மார்களாக நம்முடனேயே இருக்கிறார்…
வளர்க அம்மாவின் புகழ்…
வாழ்வாங்கு வாழட்டும்
என் மக்கள்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

காவியத் தாயே…
பூவுலகை விட்டு நீங்கினாலும்,
நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…

பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,
விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் !

விஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,
விதைத்துச்சென்ற விதைகளாய் நாங்கள்…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…

என்றும் அம்மாவின் ஆசியுடன்
செயல்படும் உண்மை விசுவாசி…

வி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…

என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…

நம் இதய தெய்வத்திற்கான அஞ்சலியுடன் என் காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தொகுதி மக்களின் நலனிற்காக அனைவரிடம் நட்பு பாராட்டுகின்றேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதிர்ப்பும் வெறுப்பும்
என்றும் என் மூலதனம் அல்ல…

மக்கள் வாழ்வாங்கு வாழ…
அன்பும், நட்பும்
என் உயிர் மூச்சாக
கொண்டு செயல்படுகிறேன்…

தொகுதி மக்களின் நலனிற்காக
அனைவரிடம் நட்பு பாராட்டுகின்றேன்…

என்னைப் போற்றுவோரை மட்டுமல்ல
எனை தூற்றுவோர் மீதும்
அன்பு செலுத்தி
அரவணைத்தே செல்கிறேன்…

ஏனெனில் நானறிவேன்
அவர்களுக்கும் நான்தான்
சட்டமன்ற உறுப்பினர் என்று…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நமது பொறுப்புகள் அறிவோம்… நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நம்முடைய உடனடித் தேவை…
சிந்தனை சீர்திருத்தம்…

நமது பொறுப்புகள் அறிவோம்…
நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…

தற்போதைய பொறுப்புகள் அறிந்து,
சூழ்நிலைகளின் தாக்கத்தை கடந்து,
செவ்வனே கடமைகள் புரிவோருக்கு…
அடுத்தடுத்த பொறுப்புகள்
இயல்பாகவே வந்து அவரை அலங்கரிக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நேற்றைய தினம் மிகுந்த மனநிறைவு கொடுத்த தினம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நேற்றைய தினம்
மிகுந்த மனநிறைவு
கொடுத்த தினம்…
நாள் முழுவதும்
ஆயிரக்கணக்கான
ஆசிரியர்களுடன் சந்திப்பு…
காலையில்
மேல் வில்வராயநல்லூர்
அரசினர் மேல்நிலைப் பள்ளியில்
ஆயிரக்கணக்கான
ஆசிரியர்களுடன்,
நம் மாவட்டத்திற்கு
புதிதாக வந்துள்ள
மாவட்ட ஆட்சியர்
உடன் சந்திப்பு…
மாலையில்
அனந்தபுரத்தில்
நூற்றுக்கணக்கான
ஆசிரியர்களுடன்…
ஒரு சமூகத்தில் மக்கள்
ஆசிரியர்களை
எந்தளவுக்கு
மதிக்கின்றார்களோ…
எப்படி போற்றி
பாதுகாக்கின்றார்களோ
அந்த அளவிற்கு
அந்த சமூகத்தின்
வளர்ச்சி இருக்கும்…
அன்பிற்குரிய மக்களே…
நீங்களும்
உங்கள் பிள்ளைகளும்
நம்மைப் படைத்த
இறைவனுக்கு நிகராக
ஆசிரியர் பெருமக்களை
ஒவ்வொரு நாளும்
போற்றி வணங்குவோம்…
ஆசிரியர்களே
நல்ல ஒரு சமூகத்தின்
நவீனகால சிற்பிகள்…
நல்லதொரு சமூகத்தை
உருவாக்குவதும்
உயர்வாக்குவதும்
ஆசிரியர்களே…
ஆசிரியர்கள் மதிக்கப்படும்
சமூகம் நிச்சயம்
வளர்ச்சியை நோக்கி
நகர்ந்துகொண்டே இருக்கும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கடவுள் தேடும் மனிதர்கள் சிலர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடவுளைத் தேடும்
மனிதர்கள் பலர்…

கடவுள் தேடும்
மனிதர்கள் சிலர்…

நலம் நாடி…
நலம் தேடி…
சமூகத்திற்கு
நலம் பயக்கும்
நல்லவர்களையே
கடவுள் தேடிக் கொண்டிருக்கிறார்…

உடனடியாக தயாராகவும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த உலகத்திற்கான அனைத்து நன்மைகளும் நம் மூலமாகவே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சற்றே
கவனித்துப்
பார்த்தால் தெரிகிறது
கடவுளுக்கும் இந்த
உலகத்திற்கும்
மனிதர்களாகிய நாமே
இணைப்பு பாலம் ஆவோம்…

இந்த உலகத்திற்கான
அனைத்து நன்மைகளும்
நம் மூலமாகவே
நிறைவேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது…

ஓ… கடவுளின்
கருவியா நாம் !

கருவியின் தர்மம்,
கொண்டவன் பெருமையும்
பெருமிதமும் கொள்ள திறம்பட
செயல் படுதலே…

கருவி கொண்டவனை
வித்தகன் ஆக்குகிறது…

கடவுளின் கருவியாக
செயல்படுவோம் நாம்…

இந்த உலகத்திற்கான
கடவுளின் எண்ணங்களும்
திட்டங்களும் நம் மூலமாக
இனிதே நிறைவேறட்டும்…

நம் மக்கள்
வாழ்வாங்கு
வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நிறைந்திருங்கள்… மகிழ்ந்திருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் எதை மனதில்
கொண்டு காண்கிறோமோ, அதுவே நமக்கு தெரிகிறது…

நிறை கொண்ட மனது
நிறை கண்டு மகிழ்கிறது…

குறை கொண்ட மனது
குறை தேடி அலைகிறது…

மகிழ்வுற்ற மனது உலகையே உள்ளடக்கி ஆளுகிறது…

நிறைந்திருங்கள்…
மகிழ்ந்திருங்கள்…

வாழட்டும் இந்த உலகம் உங்களால் கூடுதல் மகிழ்ச்சியோடு…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த உலகில் தனித்தது என்று எதுவுமில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகில்
தனித்தது என்று
எதுவுமில்லை…

எதுவும் தனித்து
இயங்கவில்லை…

ஒவ்வொன்றும் மற்ற ஒவ்வொன்றுடனும் தொடர்புடையவையே…

கூர்ந்து கவனியுங்கள்
தொடர்பை கண்டறியுங்கள்…

நம் ஒவ்வொருவருடைய
எண்ணங்கள்,
சொற்கள்,
செயல்பாடுகள்
இந்த பிரபஞ்சத்தில்
ஏதோ ஒரு வகையில்
தாக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டேதான் இருக்கிறது…

இந்த பிரபஞ்ச
தத்துவம் புரிந்து,
நம் சக மனிதர்களின்
மனங்கள் மகிழ
இயற்கை புன்னகை பூக்க
இயல்பாய் ஒரு
இனிதான சமூகத்தை
கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

புயல் எச்சரிக்கை விடுத்த கணத்திலிருந்து ஓய்வு உறக்கமின்றி தொடர் ஆலோசனை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

புயல் கரையை கடந்தது…
ஏரி குளங்கள் நிரம்பின…
நமது செண்பகத்தோப்பு
அணை நிரம்பியது…
நமது மனதும்
மகிழ்ச்சியால் நிறைந்தது…

புயல் எச்சரிக்கை
விடுத்த கணத்திலிருந்து
ஓய்வு உறக்கமின்றி
தொடர் ஆலோசனை…

அத்துணை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்தல்…
நிவாரண முகாம்கள் அமைத்தல்…
அணையை பார்வையிட்டு
ஆய்வு செய்தல்…
என்று அயராது உழைத்ததன் பலன் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது…

பேரிடர் காலத்தில் மக்களின் அனைத்து தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது…

துணைநின்ற அத்தனை அரசு அலுவலர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…

புயல் கரையை கடந்தது…
ஏரி குளங்கள் நிரம்பின…
நமது செண்பகத்தோப்பு
அணை நிரம்பியது…
நமது மனதும்
மகிழ்ச்சியால் நிறைந்தது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழவும் தொழிலும் செழித்து ஓங்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு எல்லோருக்கும்
பெய்யும் மழை…

நம்மில் உள்ள நல்லார்
ஒவ்வொருவருக்காகவும்
பெய்யட்டும் மழை…

உழவும் தொழிலும்
செழித்து ஓங்கட்டும்…

எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

“நிவர் புயல்” : சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஆற்றல்மிகு ஆளுமையான மாண்புமிகு நமது முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் சீரிய திட்டமிடல் படி நமது அம்மாவின் அரசு நிவர் புயல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது…

நம் தொகுதியிலும் இன்று அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மக்களின் நலனும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.

நம் மக்களின் பாதுகாப்புக்காக அயராது பாடுபட்டு துணை நிற்கும் அத்துணை அரசு அலுவலர்களையும் நன்றியுடன் பாராட்டுகிறேன்…

மக்கள் அனைவரும் தக்க கவனத்துடன் இருந்து உங்களுக்காக உழைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அரசு அலுவலர்களுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வணங்கி கேட்டுக்கொள்கிறேன்…

எந்தவித பெரிய சேதமும் இன்றி நிவர் புயலும் கடந்து போகும் என்று நம்புவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வரும்முன் காப்போம்…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்துடன் செயல் படுத்துவோம்…

புதியதாக உருவாகியுள்ள நிவர் காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி அடுத்த 48 மணி நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது.

அம்மாவின் அரசு மாவட்ட ஆட்சி மற்றும் உள்ளாட்சி மூலமாக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. நிகழ்வுகளை மிக ஜாக்கிரதையாக கூர்ந்து கவனித்து வருகிறோம்.

நம் கலசபாக்கம் தொகுதியில் உங்கள் ஒவ்வொருவரின் நலனும் பாதுகாப்பும் மிக முக்கியம். அதுவே என் நோக்கம்…

உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும், நம் தொண்டர்களும் மக்கள் நலன் காக்கும் பணியில் அடுத்த 48 மணி நேரம் கவனத்துடன் ஈடுபடுவார்கள். அது சமயம் உங்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மிக அவசியம்.

அதிகாரப்பூர்வமற்ற எந்த ஒரு விஷயத்தையும் நம்பவோ அதை பரப்பவோ வேண்டாம் என்று உங்கள் நலனில் அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இலக்கு தெரியாத பயணம்
எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !

வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெறுகிறது…

என் இலக்கெல்லாம்…

எம் மக்களின்…
வளம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…

சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் வளர்ச்சியில் அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் கேள்வி என்ன ?
உங்கள் இலக்கு என்ன ?
உங்கள் தேடல் என்ன ?
உங்கள் திட்டம் என்ன ?
உங்கள் தேவை என்ன ?

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…
சரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…

ஊரின் தேவை…
நாட்டின் தேவை…
உலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்
உங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…

அதற்கான பதில்
உங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…

உங்கள் வளர்ச்சியில்
அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும் !

என்னுடைய இலக்கு,
என்னுடைய தேடல்,
என்னுடைய திட்டம்,
என்னுடைய தேவை…
அனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மன திடத்தாலும் மதி நுட்பத்தாலும் வினைத்திட்பம் உருவாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மன திடத்தாலும்
மதி நுட்பத்தாலும்
வினைத்திட்பம் உருவாகட்டும்…

மன திடமே…
தடைகள் தாண்டிய மகத்தான செயல்களுக்கு வழிவகுக்கும்…

அத்தகையோரின் செயல்களே இந்த உலகத்தை நாளும் நகர்த்திக் கொண்டிருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தகரமாய் தொடங்கியவரும் தங்கமாய் மாறட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் அரசாட்சியில் அரசாங்கப் பள்ளியில் பயின்று மருத்துவ சேவை செய்ய
நம் மாணவிகள்…

அகரம் பயின்ற நம் சந்ததி
சிகரம் தொடட்டும்…

தகரமாய் தொடங்கியவரும்
தங்கமாய் மாறட்டும்…

மூங்கில்கள் புல்லாங்குழல் ஆகட்டும்…

கற்கள் நற் சிலைகளாகட்டும்…
பாதைகள் இலக்கை இணைக்கட்டும்…

எண்ணங்கள் நிஜமாகட்டும்…
எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒற்றுமை என்றும் பலமாம்… ஒற்றுமையே உயர்வு… நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒற்றுமை என்றும் பலமாம்…
ஒற்றுமையே உயர்வு…
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே…

அம்மாவின் ஆணையை ஏற்று…
தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு…

அம்மாவின் ஆட்சியின்
நோக்கமான மக்கள் நலனை முன்னிறுத்தி…
செவ்வனே செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்…

யாரோ ஒருவரின்
சுய லாபத்திற்காகவோ,
காழ்ப்புணர்ச்சியாலோ, பிரித்தாளும் சூழ்ச்சிகளை கடந்து நாம் ஒரு தாய் பிள்ளைகள் என்பதை ஊரறியச் செய்வோம்…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அருள்…
மக்களின் ஆதரவு…
அனைத்து தொண்டர்களின் பலம்…
என்றென்றும் நம் பக்கம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொடுக்கும் நிலையில் உங்களை வைத்து சிந்தியுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொடுக்கும் நிலையில்
உங்களை வைத்து
சிந்தியுங்கள்…

கொடுக்கும் நிலைக்கு
உயர்வீர்கள்…

அதுவே உன்னதமான
உயர்வுக்கான வழியாகும்…

கொடுப்பது போன்ற
நடிப்பும், பாசாங்கும்
உண்மையான உயர்வுக்கு
வழி வகுக்காது…

அந்த பாசாங்கு
உதவியும் அல்ல
சேவையும் அல்ல…

கொடுப்பவர்களையும்
கெடுப்பவர்களையும்
மக்களும்
மகேசனும்
கவனித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள்…
சரியான தீர்ப்பு எழுத…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பணிவதும் குனிவதும் பாவம் அன்று…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் மீது
குப்பைகளாக
வீசப்படும்
விமர்சனங்களையும்
உரங்களாக மாற்றுவோம்…

பணிவதும்
குனிவதும்
பாவம் அன்று…

யாது செய்யினும்
நோக்கமெல்லாம்
எம் மக்களின் நலனே…

பதுங்குவதும்
பாய்வதும்
போரின்
ஓர் அங்கமே…

அரசியல் –
ஆயுதம்
ஏந்தாத போர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அமைதி… வளம்… வளர்ச்சி… என்ற தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடமை…
கண்ணியம்…
கட்டுப்பாடு…
என கட்சிக்கும்
சமூக சேவைக்கும்
அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்
அறிஞர் அண்ணா…

அமைதி…
வளம்…
வளர்ச்சி…
என்ற தொலைநோக்குப்
பார்வையுடன் வளர்ச்சிக்கான இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் நம் இதய தெய்வம் அம்மா…

இவர்கள் காட்டிய வழி நடந்து… நமக்காகவும்
தமிழக மக்களுக்காகவும்
இந்தக் கோட்பாடுகளை
நினைவில் நிறுத்தி
செயல்பட்டு
வென்றெடுப்போம் வாருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒவ்வொரு குடிமகனும் ஆற்றும் ஜனநாயக கடமையே நல்லாட்சி

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வர்த்தக விளம்பரம் பார்த்து
விலை கொடுத்து பொருட்களை
வாங்குவது போல்
வாங்க கூடியது அல்ல
நல்லாட்சி…

தேர்தல் நிபுணர்கள்
என்ற பெயரில்
நிகழ்த்தப்படும்
தந்திர வித்தைகள்
குறுக்கு வழி சூழ்ச்சிகள் தாண்டி
எந்த ஒரு மாய வலையிலும் சிக்காமல்
மனசாட்சியின் வழி நடந்து
சமூகம் சிறக்க
சந்ததி செழிக்க
ஒவ்வொரு குடிமகனும் ஆற்றும் ஜனநாயக கடமையே
நல்லாட்சி
நல்ல தலைமை
நல்ல மக்களாட்சி
அமைய அடித்தளமாகும்…

நல்லோரே…
சான்றோரே…
பெரியோரே…

இன்றையிலிருந்து
இப்போதிலிருந்து
உங்கள் ஒவ்வொருவரின்
கவனமும்
ஒத்துழைப்பும்
ஆதரவும்
ஒட்டு மொத்த தமிழக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர்களை பொறுப்பில் பரிணமிக்க செய்வது நல்லவர்களின் பொறுப்பே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்களை பொறுப்பில் அமர்த்துவது நல்லவர்களின் பொறுப்பே…

நல்லவர்களை பொறுப்பில் நீட்டிக்கச் செய்வதும் நல்லவர்களின் பொறுப்பே…

சுடர் விளக்கு
சுடர் விட்டு எரியாமல்
இருளைப் பழித்து
பயன் இல்லை…

சிந்திக்க வேண்டியதை சிந்தித்து…
சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து…
பேச வேண்டியதை பேசி…
செய்ய வேண்டியதை செய்து…

நல்லவர்களை பொறுப்பில் பரிணமிக்க செய்வது நல்லவர்களின் பொறுப்பே…

நல்லவர்களின்
எண்ணங்களும் செயல்களும் உச்சத்தில் சுடர்விடட்டும்…
அதில் இந்த சமூகம்
ஒளி பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தலைவர்கள் பிறப்பதில்லை…
தலைவர்கள் உருவாகிறார்கள்…

தலைமை பண்பு என்பது…
இருக்கும் வளங்களை,
முழுவதுமாக,
விவேகமாக பயன்படுத்தி,
உற்பத்தியை,
உற்பத்தித் திறனை கூட்டுவதாகும்…

நம் கலசப்பாக்கம் தொகுதியில்
தலைமை பண்பு உடையோர்
மேலும் பலர் உருவாகட்டும்…

அரசியலும்
பொருளியலும்
வாழ்வியலும்
அறிவியலும் தெரிந்து தேரட்டும்…

பகுத்தறிவு தாண்டி
ஒட்டுமொத்த தொகுப்பறிவுடன்
சிந்தித்து செயலாற்றி பயன் தரட்டும்…

வளர்ச்சிக்கான வழியை காட்டி…
இவ் வையகத்திற்கே…
வாய்ப்பு அளிப்பவர்களாக மாறுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பிறருடன் ஒப்பிட்டு தன்னை உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதாத மனநிலையே ஒரு மனிதனின் உச்சநிலை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பிறருடன் ஒப்பிட்டு
தன்னை உயர்வாகவோ
அல்லது தாழ்வாகவோ
கருதாத மனநிலையே
ஒரு மனிதனின்
உச்சநிலை…

என் கனவெல்லாம்
என் கலசப்பாக்கம் தொகுதி இளைஞர்கள்
தானும் உயர்ந்து
தன்னைச் சுற்றியுள்ள
இந்த சமூகத்தையும் உயர்த்தி
ஒரு உச்சநிலை குடிமக்களாக
திகழ வேண்டும் என்பதே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது
சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது
அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக் கொண்டு
மனதை சமநிலையில் கொண்டு செயல்படுங்கள்…

சவால்களும் வாய்ப்புகளாக மாறி
வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் தொகுதி மக்களின் நலனுக்காக… நான் எதையும் செய்வேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் எண்ணம்…
என் சிந்தனை…
என் நேரம்…
என் வாழ்வு அனைத்தும்
என் மக்களின்,
என் தொகுதி மக்களின்
வளமான
வாழ்விற்கு
அர்ப்பணிக்கிறேன்…

அரசியல்…
வாழ்க்கை…
சேவை…
என பிரித்துப் பார்க்காமல்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

அரசியல் ஒரு விளையாட்டு எனில்…
துணிந்து விளையாட
தயாராக இருக்கிறேன்,
என் மக்களுக்காக…

அரசியல் ஒரு நாடகம் எனில்
நன்றாக நடிப்பேன்
என் மக்களின் நலனுக்காக…

அரசியல் ஒரு போர்க்களம் எனில்
என் உயிரையும்
பணயம் வைத்து போராடுவேன்…
என் மக்களின் நலனுக்காக…

என் தொகுதி
மக்களின் நலனுக்காக…
நான் எதையும் செய்வேன்…
நான் அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினர் ஆவேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் செயல்களால் உங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஜாதி…
மதம்…
இனம்…
என்ற அடையாளங்களை
நாம் தாங்கி,
அதை பற்றி
பேசி கொண்டிருப்பதை தாண்டி…

நாம்
நம்
சமூகத்தின்
அடையாளங்களாக மாறுவோம்…

நற் சிந்தனைகளால் முடுக்கிவிடப்பட்ட…
நல் செயல்களால்
உங்கள் தெருவின்
அடையாளமாக மாறுங்கள்…
உங்கள் பகுதியின்
அடையாளமாக மாறுங்கள்…

உங்கள் செயல்களால்
உங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…

உங்களால்
உங்கள்
ஊரும், நாடும்
பெருமை கொள்ளட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

யாரை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டிய தருணம் இது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்கள் அரசியலில்
இருக்கிறீர்களா…
என்ற கேள்வியை கடந்து
உண்மையை உணருங்கள்…

உங்களுக்குள்…
உங்கள் வாழ்க்கையில்…
உங்கள் வாழ்க்கைத் தரத்தில்…
அரசியலின் தாக்கம்
என்றும் இருக்கும்…

நமக்காக…
நம் சந்ததிக்காக…
நம் எதிர்காலத்திற்காக…
யாரை ஆதரிக்க வேண்டும்
என்று தீர்மானிக்க வேண்டிய
தருணம் இது…

யாரை நிராகரிக்க வேண்டும்
என்று தீர்மானிக்க வேண்டிய
தருணம் இது…

நல்லதோர்
எதிர்காலத்திற்காக
உங்கள் தீர்மானத்தை
மற்றவர்களுக்கும்
தெரிவியுங்கள்
பயிற்றுவிங்கள்…

நல்லதொரு சமூகம்
உருவாகட்டும்
உங்கள் தீர்மானத்தால்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இலக்கு தெரியாத பயணம்
எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !

வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெற தொடங்குகிறது…
என் இலக்கெல்லாம்…

எம் மக்களின்…
வளம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…
சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உண்மையான அக்கறையும், அயராத உழைப்பும்… விவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

படிக்கும்…
பார்க்கும்…
கேட்கும்…
ஒவ்வொரு விஷயங்களையும்,
ஒவ்வொரு கருத்துக்களையும்,
விழிப்புணர்வு என்ற வடிகட்டி
கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்…

நாம் திரும்ப திரும்ப
கிரகிக்கும் கருத்துக்களே
நம்மை உருவாக்கும் காரணிகள் ஆகிறது…

உறுதிப்படுத்தாத கருத்துக்களை
அரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்…

குறை சொல்வதை மட்டுமே
குறிக்கோளாக கொண்டவர்க்கு
தீர்வின் நுனியையும் எட்ட திறன் போதாது…

உண்மையான அக்கறையும்,
அயராத உழைப்பும்…
விவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…

மக்களும், மகேசனும்
கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லோர்களின் நட்பு… சான்றோர்களின் ஆதரவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அளவற்ற கருணை…
பரிவுடன் வழிகாட்டும் தலைமை…
தொகுதி மக்களின் பாசம்…
தொண்டர்களின் பலம்…

நல்லோர்களின் நட்பு…
சான்றோர்களின் ஆதரவு…

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்…
எல்லாம் வல்ல இறைவனின்
பேராற்றலுடன் கூடிய செயல்கள்…

இவை அனைத்தும் என் மக்கள்
நலனுக்காக பயன்தர…
சிந்தையும் செயலும் என்
மக்களுக்காக தினம்தினம் தொடர…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவன் வகுத்துக் கூறும் நல்ல மன்னனின் குணநலன்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அஞ்சாமை…
ஈகை…
அறிவூக்கம்…
துணிவுடைமை…
காட்சிக் கெளியன்…
கடுஞ்சொல்லன்…
கொடையளி…
செங்கோல்…
குடியோம்பல்…

இவையெல்லாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் வள்ளுவன் வகுத்துக் கூறும் நல்ல மன்னனின் குணநலன்கள்…

இதையும் தாண்டி

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

என்று மன்னனை இறைவனாக குறிப்பிடுகிறார்.

அப்படிப்பட்ட தலைவனை நம் முதல்வராக கிடைக்கப்பெற்றதற்கு உள்ளம் உவக்க வணங்கி மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

முதலில் தொடங்குவதும்… வேகமாக இயங்குவதும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

முதலில் தொடங்குவதும்…
வேகமாக இயங்குவதும்…

தந்திரங்களைக்
கையாள வேண்டிய
அவசியம் இல்லாமல்
செய்கிறது…

முதலில் தொடங்குவதும்…
வேகமாக இயங்குவதும்…

முயற்சிக்கு
முழு பலனை
ஈட்டு தருகிறது…

முதலில் தொடங்குவதும்…
வேகமாக இயங்குவதும்…

திறனை
முழுமையாக
வெளிப்படுத்த
துணை புரிகிறது…

முதலில் தொடங்குவதும்…
வேகமாக இயங்குவதும்…

வெற்றியின்
அடிப்படை காரணிகள்…

முதலில் தொடங்குவோம் …
வேகமாக இயங்குவோம்…

போட்டி தொடங்கும் முன்னே
வெற்றி நமக்கே
என உரித்தாக்கி உயர்வோம்…

முதலில் தொடங்குவோம் …
வேகமாக இயங்குவோம்…

கலசபாக்கம் தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றி முன்னேற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் கவனம் எல்லாம் உழைப்பிலும்… உற்பத்தியிலும் மட்டுமே இருக்கட்டும்… அதுவே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் கவனம் எல்லாம்
உழைப்பிலும்…
உற்பத்தியிலும் மட்டுமே இருக்கட்டும்…
அதுவே உயர்வுக்கு வழி…

நம் திறனை குறைக்கும்
திறமையை மழுங்கச் செய்யும்
எந்த ஒரு கவன திசைதிருப்பும் சூழ்ச்சிக்கும் பலியாகாமல் இருப்போம்…

இதையே
நம் இளைஞர்களுக்கும்
நம் நட்புக்கும்
நம் உறவுக்கும்
எடுத்துச் சொல்வோம்…

என் கவனமெல்லாம்
மக்களாகிய உங்கள் நலன்…
நம் இளைஞர்களின் முன்னேற்றம்…
தொகுதியின் வளர்ச்சி மட்டுமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

புத்துணர்வுடன்… புத்தம் புதியதாய்… புது உலகம் படைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று
விஜயதசமி நன்னாளில்…

புதியன தொடங்கி…
புதியன கற்று…

புத்துணர்வுடன்…
புத்தம் புதியதாய்…
புது உலகம் படைப்போம்…

ஞானம் பெருகட்டும்…
தொழில்கள் வளரட்டும்…
எம் மக்களின் வாழ்வு
மேலும் வளம் பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் உயிர் மூச்சான தொண்டர்களுக்கு நன்றி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உணர்வுகளுக்கு எல்லாம்
தலையாய உணர்வு…
நன்றி என்ற உணர்வு…

அந்த நன்றியின்
வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்…

கடவுளின் கருணைக்கு நன்றி…

என் மக்களின்
மனங்களுக்கு நன்றி…

என் விவசாயியின்
கலப்பைக்கு நன்றி…

என் நெசவாளரின்
கட்டு தறிக்கு நன்றி…

அனைத்து
கருவிகளுக்கும் நன்றி…

என் மாணவரின்
புத்தகத்துக்கு நன்றி…

பள்ளிக்கு நன்றி…
பாடசாலைக்கு நன்றி…

ஓட்டுநரின்
வாகனத்திற்கு நன்றி…

தாய்மார்களின்
சமையலறைக்கு நன்றி…

மின் விளக்குக்கு நன்றி…
சுற்றும் மின்விசிறிக்கு நன்றி…

மிதிவண்டிக்கு நன்றி…

கணிப் பொறியாளரின்
கணினிக்கு நன்றி…

கடைக்கு நன்றி…
கல்லாப் பெட்டிக்கு நன்றி…

என் உயிர் மூச்சான
தொண்டர்களுக்கு நன்றி…

நாடும் மக்களும்
நலம் பெறவே
அயராது உழைக்கும்
என் மனமெனும்
ஆயுதத்திற்கு நன்றி…

மிக்க நன்றியுடன்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழவும் உற்பத்தியும் உயர்வுக்கு வழி..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழவும்
உற்பத்தியும் உயர்வுக்கு வழி…

தொழில் புரிவோம்…
வர்த்தகம் பெருக்குவோம்…
தொழிலதிபர்களாக உயர்வோம்…
தொழில் அதிபர்களை உருவாக்குவோம்…

வாய்ப்புகளை தேடுவதைவிட
வாய்ப்புகளை உருவாக்குவோம்…
செல்வ செழிப்பான தொகுதியாக மாற்றுவோம்…

வளமான எண்ணங்களும்…
தீர்க்கமான திட்டங்களும்…
மனவலிமையும், உறுதியான செயல்பாடும்.
நம்மை மேலும் வலிமை மிக்கவர்களாகவும்
திறன் படைத்தவர்களாகவும் மாற்றட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர்களின் லட்சியம்… வெல்வது நிச்சயம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்களை அடையாளம் காண்போம்…

நல்லவர்கள் அனைவரையும்
ஒன்று சேர்ப்போம்…

நல்லவர்களை உலகத்திற்கு
அடையாளம் காட்டுவோம்

உலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது…

நல்லவர்களின் லட்சியம்…
வெல்வது நிச்சயம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஆயிரம் வார்த்தைகளை விட அத்தகைய கடமையாற்றும் செயல் வீரர்களின் செயலே அழகு..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கண்ணுக்குத் தெரியும்
கடமைகளையும்…

கவனத்திற்கு வரும்
தேவைகளையும்
நிறைவேற்றி
பொறுப்புகள் அறிந்து
சிறப்புடன் பணியாற்றி
நாமும் உயர்ந்து
நம் சமூகமும் உயர
உறுதி ஏற்போம்…

யார் ஒருவர்
கடமைகளை நிறைவேற்றுவதே
கடமையாக கொண்டு தொடர்ந்து
பணியாற்றுகிறாரோ,
அவராலேயே இந்த உலகம்
செம்மை படுகிறது…

அவர் பொருட்டு
இந்த உலகம் பெருமை படுகிறது…

ஆயிரம் வார்த்தைகளை விட
அத்தகைய கடமையாற்றும்
செயல் வீரர்களின்
செயலே அழகு…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தயாராய் இருங்கள்… பதுங்கிப் பாயும் வளர்ச்சி வர இருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அளப்பரியா பிரபஞ்சத்தின்…
வளமான கிரகத்தில்…
பிரத்தியேகமான உயிரினமாக…
தனித்துவமிக்க
ஆற்றலாக
அவதரித்த நாம்…

சிந்தனையை சற்றே மாற்றியமைத்து,
சீரமைத்தால் போதும்…
வளமான வாழ்வும்,
மகிழ்வான சுற்றமும்…
அனைவருக்கும் சாத்தியமாகும்…

தயாராய் இருங்கள்…
பதுங்கிப் பாயும் வளர்ச்சி வர இருக்கிறது…

உற்பத்தி, வர்த்தகம், வளர்ச்சியில்
கலசப்பாக்கம் தொகுதி முன்னுதாரணமாக திகழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சூழ்நிலைகளையும்… நிகழ்வுகளையும்… இந்த பிரபஞ்சம் அதற்கேற்றார் போல் கட்டமைத்து நல்லோரின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லதொரு நோக்கத்துடன்
செயல்படும் நல்லோர்களின்
சிந்தனைகள்…
எண்ணங்கள்…
விருப்பங்கள்…

இந்த பிரபஞ்சத்திற்கு இட்ட
கட்டளைகளாக மாறும்…

சூழ்நிலைகளையும்…
நிகழ்வுகளையும்…
இந்த பிரபஞ்சம்
அதற்கேற்றார் போல்
கட்டமைத்து
நல்லோரின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நோக்கங்கள் இலட்சியங்களாக எழுச்சி பெறட்டும்..

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தேவை கண்டுபிடிப்பின்
முதல் படியாகும்…

தேவை அறிதலே
சிறந்த வாழ்வின்
முதல் அம்சம் ஆகும்…

உங்களின்
தேவையை அறியுங்கள்…

உங்கள் குடும்பத்தின்
தேவையை அறியுங்கள்…

உங்கள் ஊரின்
தேவையை அறியுங்கள்…

தேவைகள்
நோக்கங்களாக மாறட்டும்…

நோக்கங்கள்
இலட்சியங்களாக
எழுச்சி பெறட்டும்..

உங்களுக்கும்
உங்கள் குடும்பத்திற்கும்
உங்கள் ஊருக்கும்
நாட்டுக்கும் ஆன
அனைத்து இலட்சியங்களும்
ஒன்றுக்கொன்று முரண் படாமல்
ஒரு நேர்கோட்டில் அமையட்டும்…

இலட்சியங்களை அடைவது
இயல்பாய் நிகழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தமிழ்நாட்டு அரசியலில்
வரலாற்றுத் திருப்புமுனைக்கு
வித்திட்ட அனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,
மக்கள் திலகம்,
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்டு 49 ஆண்டுகள்…

என்றென்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியால் பலம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வெற்றி வீறுநடை போடும்…

நமது கழகத்தை,
கழகத்தின் உயிர் மூச்சான தொண்டர்களை திறம்பட ஒன்றிணைத்து…

அனைத்து சவால்களையும் அம்மாவின் ஆசியோடு வென்று…

அம்மாவின் ஆட்சியை
தமிழக மக்களின்
வாழ்விற்காகவும்
வளர்ச்சிக்காகவும்
தந்து கொண்டிருக்கும்
கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர்
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களையும்…

கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களின் வழி நடந்து பல்லாண்டு பல்லாண்டு பல நூறாண்டு மக்கள் சேவையில் பங்காறுவோம்…

இந்த வரலாற்று நிகழ்வை தமிழக மக்களுடன் கொண்டாடி, நன்றி பாராட்டி நாளும் நலம் புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்.

மேலும் படிக்க...

என் தொகுதி மக்களின் வளமான வாழ்விற்கான… என்னுடைய கனவுகள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என்னுடைய வார்த்தைகள்
கவிதைகளும் அல்ல…
கற்பனைகளும் அல்ல…

உவமையும் அல்ல…
உருவகமும் அல்ல…

என் தொகுதி மக்களின்
வளமான வாழ்விற்கான…
என்னுடைய கனவுகள்…

கனவுகள் மெய்ப்பட
நாளும் சிந்தித்து
செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்…

உங்களின்
அன்பிற்கும்
ஆதரவிற்கும்
மிக்க நன்றி…

அதுவே என்னை உத்வேகத்துடன் கடமையாற்ற வைக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விளைந்த பொருட்களை விற்கும்போது விவசாயிகளும் வியாபாரிகள் போல் சிந்திக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் விவசாயிகள்
வியாபாரம் பயிலட்டும்…

விளையும் முன் சேவகனாக…

விதைக்கும் போது
படைக்கும் கடவுளாக…

காக்கும்போது
தாயாக இருக்கட்டும்…

விளைந்த பொருட்களை
விற்கும்போது,
விவசாயிகளும்
வியாபாரிகள் போல்
சிந்திக்கட்டும்…

விளை நிலங்கள்
விலை நிலங்களாக
மாறாமல் காக்கப்படட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் இலக்கெல்லாம்… எம் மக்களின்… வளம்… அமைதி… ஆற்றல்… முன்னேற்றம்… ஆரோக்யம்… பொருளாதாரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
இலக்கு தெரியாத பயணம்
எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை !
வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெறுகிறது…
என் இலக்கெல்லாம்…
எம் மக்களின்…
வளம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…
சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஆற்றும் கடமை எதுவாக இருந்தாலும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்கள் ஏற்றுக்கொண்ட பணி
என்னவாக இருந்தாலும்…

ஆற்றும் கடமை
எதுவாக இருந்தாலும்…

இந்த சமூகத்தின் பால்
அக்கறையோடும்…
சமூக மக்களின் மீது
அன்போடும் செயலாற்றி
பாருங்கள்…

உங்கள் செயலுக்கு ஒரு புது
உத்வேகம் பிறக்கும்…
செயலில் புதிய எழுச்சி தெரியும்…

உத்வேகமும் எழுச்சியும் தொடர
ஏற்றுக்கொண்ட பணியில் உச்சம்
தொட்டு சிறப்பு அடைவீர்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதை செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

யாருக்காக செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

இறைவனுக்கு நன்றி சொல்லி விழித்திடுக்கிறேன்…

மக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…

மேம்பட்ட தலைமைக்கு நன்றி சொல்லி தொண்டர் படை திரட்டுகிறேன்…

தொண்டர்களுக்கு நன்றி சொல்லி துணையாய் பயணிக்கிறேன்…

துணை நிற்கும் அரசு அலுவலர்களுக்கு நன்றி சொல்லி நல்ல திட்டங்கள் தீட்டுகிறேன்…

நலத்திட்டங்களை நாளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்லி நகர்ந்து கொண்டே இருக்கிறேன்…

ஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விவசாயிகள் நலனே சமூகத்தின் நலன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விவசாயிகள் நலனே
சமூகத்தின் நலன்…

ஒட்டுமொத்த சமூகமும்
விவசாயிகள் அனைவருக்கும்
நன்றியுடன் நலம் பெற செய்வோம்…

என் இளைஞர் சமூகமே…
ஆன்றோர்களே…
சான்றோர்களே…
தொழில் துறை வல்லுனர்களே…
வர்த்தக நிபுணர்களே…

உங்களின் தொழிலும்…
உங்களின் வியாபார வியூகமும்…
திட்டங்களும்…
செயல்பாடுகளும்…
சிந்தனைகளும்…
கண்டுபிடிப்புகளும்…

நம் விவசாயிகள்
நலம் பெற…
வளம் பெற…
ஏதுவாக அமையட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர் லட்சியம்…
வெல்வது நிச்சயம்…

நோக்கம்,
அது சரியாக
இருக்கும் போது
தெய்வமே
நம் முன்
நம் உள்
நம் உடன் இருந்து
வழிநடத்தும்…

என்றும் அம்மாவின் ஆ(ட்)சி…

அடுத்த சந்ததிக்கு
உறுதியாக சொல்லுங்கள்
ஒளிமயமான ஒரு எதிர்காலம்
உருவாகிக் கொண்டிருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலம் வளமாக அமைய…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் வீட்டுப்
பிள்ளைகளின் எதிர்காலம்
வளமாக அமைய…

உங்கள் வீட்டுப் பிள்ளையாக…
உங்களில் ஒருவனாக…

கலசப்பாக்கம் தொகுதி
அனைத்து மக்களுக்குமான
சட்டமன்ற உறுப்பினராக….

தினம் தினம்…
இரவு பகலாக…
மக்களின்
வாழ்வைப் பற்றி சிந்தித்து…
மக்களின் வளத்தைப்
பற்றி சிந்தித்து…
செயலாற்றிக் கொண்டிருக்கிறேன்…

உங்களிடம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம்…

உங்கள் பிள்ளைகளின்
உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வளமான நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க…

இந்த சமூகத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் தலைவர்களாக நம் தொகுதி பிள்ளைகள் உருவாகட்டும்.

அதற்கேற்ற தலைமை பண்புகளையும், தன்னம்பிக்கைகளையும் ஊட்டி நம் இளைஞர்களை தயார்படுத்துவோம்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்.

மேலும் படிக்க...

உண்மைக்கு தலைவணங்கி நன்றி பாராட்டும் அறிவார்ந்த மக்கள் நம் தமிழக மக்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வதந்திகளுக்கும்…
விளம்பர வித்தைகளுக்கும்
விலைபோகும் கூட்டமல்ல
நம் தமிழர் கூட்டம்…

உண்மைக்கு தலைவணங்கி
நன்றி பாராட்டும்
அறிவார்ந்த மக்கள்
நம் தமிழக மக்கள்…

உண்மை அறிந்தோர்…
உண்மை புரிந்தோர்…
தங்களை சுற்றியுள்ளவர்களுக்கு
உண்மையை எடுத்துரையுங்கள்…

உண்மையானவர்கள்
உயரவேண்டும்…
உண்மையானவர்கள் உண்மைக்கு
பலம் சேர்க்க வேண்டும்…

வளர்ச்சியும் வெற்றியும்
உண்மையால் வழி நடத்தப்படட்டும்…

உண்மையின் பலம்
உண்மையானவர்களை மட்டுமே
உயர்த்தி பிடிக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழைப்பும், முயற்சியும் ஒன்றிலேயே தொடரட்டும்… வெற்றி நமக்கே உரித்தாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இருவேறு பாதையில்
ஒரே நேரத்தில்
நீங்கள் பயணிக்க முடியாது…

இரு இலக்கை
ஒரே நேரத்தில் எட்ட முயல்பவர்
இரு இலக்கையும் தவற விடலாம்…

குறிக்கோள் ஒன்றாகட்டும்…
கவனம் அதில் குவியட்டும்…

உழைப்பும், முயற்சியும்
ஒன்றிலேயே தொடரட்டும்…
வெற்றி நமக்கே உரித்தாகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கடமைகளை கடமைகளாக மட்டும் பார்க்காமல் வாய்ப்புகளாக பாருங்கள்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடமைகளை
கடமைகளாக மட்டும் பார்க்காமல் வாய்ப்புகளாக பாருங்கள்
மகிழ்வுடனே நிறைவேற்றுங்கள்…

கடமைகள்
மகிழ்வுடன் மேற்கொள்ளபடாமல்
கட்டாயமாக பார்க்கப்பட்டால்
வாழ்வில் மகிழ்வு ஏது ? உயர்வு ஏது !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்

மேலும் படிக்க...

அறிவு இருந்தும், ஆற்றல் இல்லையெனில் செயல்கள் நிகழாது

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு செயலை பற்றிய
அறிவு என்பது வேறு…
அந்த செயலை செய்யக் கூடிய
ஆற்றல் என்பது வேறு…

அறிவு இருந்தும்,
ஆற்றல் இல்லையெனில்
செயல்கள் நிகழாது…

அறிவு மட்டுமே
செயலை நிகழ்த்திக் காட்டாது…

அறிவும்…
ஆற்றலும்…
எல்லாம் வல்ல
இறைவனின் அருளும்…
நம் அம்மாவின் ஆ(ட்)சியும்…
எதையும்…
எந்தச் செயலையும்…
நடத்திக் காட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இன்று அண்ணல் காந்தியடிகளின் 151 வது பிறந்த நாள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று
அண்ணல் காந்தியடிகளின்
151 வது பிறந்த நாள்…

ரூபாய் நோட்டுகளில்
மட்டுமல்லாமல்…
நம்முடைய ஒவ்வொரு
சிந்தனையிலும்…
செயல்களிலும்…
அண்ணல் காந்தியடிகள்
வாழ்ந்து காட்டிய வழி நடந்து…
ஊரும் உலகமும் சிறக்க
வாழ்ந்து காட்டுவோம்…

செயல்படும்
தீயோர்களைவிட,
சமூகத்திற்காக…
செயல்படாத…
ஈடுபடாத…
கண்டும் காணாத…
நல்லோர்களாலேயே
இந்த உலகம்
அதிக பாதிப்புக்கு
உள்ளாகிறது !

முழு ஈடுபாட்டுடன்
நம் கடமை ஆற்றுவோம்…
புது உலகைப் படைக்கும்
மனநிறைவு கொள்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஆரம்பமும் முடிவும் இல்லா தொடர் பயணத்தில்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஆரம்பமும்
முடிவும்
இல்லா
தொடர் பயணத்தில்…
முந்தி எது ?
பிந்தி எது ?
பாதையில் இருத்தலே வாழ்வு… பயணித்து இருத்தலே வெற்றி…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தர்மம் வென்றே இருக்கட்டும்… தர்மம் தலை நிமிர்ந்தே இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தர்மத்தின் வாழ்வு அதனை
சூது கவ்வாமல் இருக்கட்டும் !

தர்மம் வென்றே இருக்கட்டும்…
தர்மம் தலை நிமிர்ந்தே இருக்கட்டும்…

தர்மத்தை வென்றே வைப்பது
நல்லவர்களின் தலையாய
கடமையாக இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

நம் தமிழக மக்களுக்கு தலையாய பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கழகத்தைக் கட்டிக் காக்கும்
தமிழகத்தை தாங்கி பிடிக்கும்
தலைவர்களுடன் நேற்று நமது
கழகத்தின் பொதுக்குழுவில் கலந்து கொண்டேன்…

கழகத்தின் கட்சி சந்திப்பிலும்
தமிழக மக்களின்
நலனும் வளர்ச்சியும்
பிரதானமாக
மைய நோக்கமாக கொண்டு கலந்தாலோசிக்கப்பட்டது…

என்றும் நம் இதயங்களில் வாழும் அம்மாவின் ஆசியுடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் வலுவான நிலையில் இப்போது…

நம் தமிழக மக்களுக்கு தலையாய பணியாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறோம்…

கேட்கும் கருத்துக்களையும் செய்திகளையும் கலகக்காரர்களின் திரிக்கப்பட்ட கருத்துகளையும் என் அன்பிற்குரிய மக்கள் கவனத்துடன் கையாள்வார்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இலக்கை நோக்கிய கவனம் நம்மை இலக்கை நோக்கி நகர்த்தும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இலக்கை நோக்கிய கவனம்
நம்மை இலக்கை நோக்கி நகர்த்தும்…

கேளிக்கை ஆயினும்…
வேடிக்கை ஆயினும்…
பொழுதுபோக்கு ஆயினும்…
விளையாட்டு ஆயினும்…
அளவோடு இருக்கட்டும்…

கவனச் சிதறல் வேண்டாம்…

கவனச்சிதறல் நம்மை
தேங்க செய்து விடுகிறது…

இலக்கை நம்மிடமிருந்து
விலகச் செய்கிறது…

நம்முடைய
நேரமும் கவனமும்
எங்கு செல்கிறதோ
அங்கேயே நம்முடைய வளர்ச்சி
கட்டமைக்கப்படுகிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நேற்று எண்ணங்களாக எதை விதைத்தோமோ… அதையே இன்றைய வாழ்வின் அனுபவமாக பெற்றிருக்கிறோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்று எண்ணங்களாக
எதை விதைத்தோமோ…
அதையே இன்றைய
வாழ்வின் அனுபவமாக
பெற்றிருக்கிறோம்…

நாள் முழுதும்
எதை நாம் நினைக்கிறோமோ…
அந்த எண்ணங்களே
அதையொத்த
நிகழ்வுகளை ஈர்க்கும்
காந்தமாக மாறுகிறது…

எண்ணங்களை
மாற்றுவதன் மூலம்,
எண்ணங்களை
செம்மை படுத்துவதன் மூலம், எண்ணங்களை
சீர் படுத்துவதன் மூலம்,
நம் வாழ்க்கையை மாற்றி
முன்னேற்ற முடியும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்வது ஒருமுறை… வாழ்த்தட்டும் வரும் தலைமுறை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு தலைமுறையின் சாதனைகள் வரும் சந்ததிக்கு பெருமையும், நன்மையும் சேர்க்கும்…

ஒரு தலைமுறையின் தவறுகள் வரும் சந்ததிக்கு சிறுமையும், தீங்கும் சேர்க்கும்.

என் அருமை மக்களே…
இதை நினைவில் நிறுத்தி
வரும் சந்ததிக்காக
சிந்தித்து செயல் ஆற்றுவோம்…

வாழ்வது ஒருமுறை…
வாழ்த்தட்டும் வரும் தலைமுறை…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடி போல…

நம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…

நாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ, எந்த மாதிரியான வார்த்தைகளை நம் சிந்தனை மொழியாக கையாள்கிறோமோ…

அதுவே நம்மைச் சுற்றி நாம் பெறும் சமூகமாக, நாம் கட்டமைக்கும் சமூகமாக நமக்கு அமைகிறது…

நாம் எப்படி சிந்திக்கிறோமா அப்படிப்பட்ட நிகழ்வுகளையும், நபர்களையுமே நம் வாழ்வில் வரவழைக்கிறோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அம்மாவின் அரசால் இயற்றப்படும் சட்டங்களும் திட்டங்களும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் அரசால்
இயற்றப்படும்
சட்டங்களும் திட்டங்களும்…

இதய பூர்வமாக
மக்கள் நலனையும்
மக்கள் நல்வாழ்வையும்
சிந்தித்து செயலாற்றிக்
கொண்டு இருக்கிறது…

இதோ மக்களுக்கு மிக
அருகாமையில்
மினி கிளினிக்குகள்…

பேசிக் கொண்டும்
கருத்துக்களால்
மக்களை குழப்பிக் கொண்டும் இருப்பவர்கள் அல்ல நாம்…

வார்த்தைகளால்
விளம்பரம் மட்டும்
செய்யும் சிறு கூட்டமும் அல்ல நாம்…

பேச்சுக்களைத் தாண்டி
நம்முடைய செயல்பாடுகள்
மிக அதிகம்…

செயல்பாடுகளை தாண்டி
மக்களுக்கான எண்ணங்கள்
மிக மிக ஆத்மார்த்தமானவை..

என்றென்றும்
ஒவ்வொருவரும்
நம்முடன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் மக்கள் ஒவ்வொருவரும் மன்னராக சிந்திக்க வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஜனநாயகத்தில்
நாம் யாவரும்
மன்னர்களே…

என் மக்கள்
ஒவ்வொருவரும்
மன்னராக சிந்திக்க வேண்டும்…

ஜனநாயகத்தின்
பலம் அறிவோம்…
ஜனநாயகத்தின்
மாண்பு காப்போம்…

ஜனநாயக
கடமை ஆற்றுவோம்..

வளமான
வலிமை மிக்க
சமூகத்தை
கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பு எதிர்காலத்தை உன்னதமாக்கும்…

சிறந்ததோர்
எதிர்காலத்தை
உருவாக்குவதற்காக
தற்போதைய சௌகரியங்களை தாண்டி இடையறாது உழையுங்கள்…

எந்த மக்களிடையே பிறந்தோமோ அந்த மக்களுக்காக பணியாற்ற வேண்டியது நம் கடமை என்ற விழிப்புணர்வுடன் உழைப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்…

நம் நேரத்தையும் திறமையையும் உழைப்பாக மாற்றி இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக உழைப்பதையே கடமையாக கருதுவோம்..

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் வீட்டையும் ஊரையும், நாட்டையும், சமூகத்தையும்… செல்வ செழிப்பு மிக்கதாக மாற்றுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

திரைகடல் ஓடியும்
திரவியம் தேடுங்கள்…

உங்கள் வீட்டையும்
ஊரையும், நாட்டையும்,
சமூகத்தையும்…
செல்வ செழிப்பு
மிக்கதாக மாற்றுங்கள்…

பொருள் ஆதாரம்
பொருளாதாரம்…

பொருளாதாரமே
வாழ்வின் ஆதாரம்…

பொருளாதாரமே
எந்த ஒரு செயலையும்
நேர்மையுடனும்
மகிழ்ச்சியுடனும் செய்ய
ஆதாரமாகும்…

வேலை வாய்ப்பு…
தொழில் வாய்ப்பு மூலமாக
நம் மக்கள்
எல்லா வளமும் பெற்று
வாழ்வாங்கு வாழ
என்னுடைய ஒத்துழைப்பு
எப்பொழுதும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் முயற்சியும் வெற்றியும் சமூகத்தின் லட்சியங்களை நிறைவேற்ற தூண்டுகோலாய் அமையட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தேவை அறிதலே பல
கண்டுபிடிப்புகளுக்கும்
படைப்புகளுக்கும்
அடித்தளம் ஆகும்…

உங்களின்
தேவையை அறியுங்கள்…

உங்கள் ஊரின்
தேவையை அறியுங்கள்…

உங்கள் சமூகத்தின்
தேவையை அறியுங்கள்…

உங்கள் சந்ததியின்
தேவையை அறியுங்கள்…

தேவையை திட்டமிட்டு வரையருங்கள்…

தேவை இலட்சியமாக மாறட்டும்…

லட்சியத்தை நோக்கி
நல் முயற்சியுடன்
உழைப்பு கூடட்டும்…

உங்கள் முயற்சியும்
வெற்றியும் சமூகத்தின்
லட்சியங்களை நிறைவேற்ற தூண்டுகோலாய் அமையட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சட்டமன்ற கூட்டத்தொடரில் அன்புத் தாய் அம்மாவின் அருள் நிழலில் நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சட்டமன்ற கூட்டத்தொடரில்
அன்புத் தாய்
அம்மாவின்
அருள் நிழலில் நான்…

அமைதி…
வளம்…
வளர்ச்சி
என்று அம்மா காட்டிய வழியில்
என் கலசபாக்கம் தொகுதி
மக்களுக்காக நான்…

அம்மாவின் நல்லாசியுடன்
அம்மாவின் கனவை
நனவாக்கும் பொறுப்புடன்
என் மக்களால் நான்…
என் மக்களுக்காக
என்றென்றும் நான்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அண்ணா ! தமிழகத்தை கட்டிப்போடும் மந்திரச்சொல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அண்ணா !
தமிழகத்தை கட்டிப்போடும் மந்திரச்சொல்…

அண்ணாவின் சொல்லுக்கு,
சொல்வன்மைக்கு அகிலமே
தலைவணங்கும்…

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
என்று கவிஞர்களை எழுதத்
தூண்டிய தலைவர் நமது அண்ணா அவர்கள்…

தமிழர்களின் அடையாளமாக
திகழ்ந்த தானைத்தலைவர் நமது
அண்ணா அவர்கள்…

கழகத்தின் விதையாய்,
வேராய் இருந்து நம்மை
விழுதுகளாய் விட்டுச்சென்ற
ஆலமரம் நம் அண்ணா அவர்கள்…

வேர் தொடும் விழுதுகளாய்
நம் அண்ணா அவர்களின்
பிறந்த நாளில்
அண்ணாவின் அனைத்து குணநலன்களையும்
நம்முள் வாங்கி
அண்ணா காட்டிய
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு என்று வழிநடந்து
கால காலத்திற்கும்
தமிழ் தேசத்திற்காக வாழ்ந்து
அண்ணா அவர்களின் கனவை
நிறைவேற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நேரம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு பகுதி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பில்லாமல்
உருவாக்கம் இல்லை…

நேரம் இல்லாமல்
உழைப்பு இல்லை…

நேரம் என்பது ஒருவரின்
வாழ்க்கையில் ஒரு பகுதி…

ஒவ்வொரு
உருவாக்கமும், உற்பத்தியும்
நேரத்தையும், உழைப்பையும் உள்ளடக்கியது…

உங்கள் வாழ்க்கையும்,
உங்கள் உழைப்பும்,
பொன்னான நேரமும்,
இந்த சமூகத்தை நல்ல முறையில்
உருவாக்கி சந்ததிக்கு பயன் தரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லோர்களின் செயல்பாடுகள் நல்ல விளைவுகளையே இந்த சமூகத்திற்கு ஈட்டித்தரும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மில் பலர் நல்லவர்கள்…
பெய்யும் மழையின் அளவும்…
தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளுமே
இதற்கு சான்று…

நம் தொகுதியில் உள்ள நல்லவர்கள் அனைவரும் நம் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மற்றவர்களுக்கு சரியான முறையில் எடுத்துச் செல்லும் தூதுவர்களாக மாறவேண்டும்…

நல்லோர்களின் செயல்பாடுகள் நல்ல விளைவுகளையே இந்த சமூகத்திற்கு ஈட்டித்தரும்…

இந்த சமூகம் வாழ்வாங்கு வாழ உங்களின் பங்களிப்பு மிக முக்கியம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மண்ணும் மக்களுமே அரசாங்கத்தின் பிரதானம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மண்ணும் மக்களுமே
அரசாங்கத்தின் பிரதானம்…

மக்கள் இல்லாமல்
ராஜ்ஜியம் இல்லை…

மக்கள் இல்லாமல்
அரசாங்கம் இல்லை..

ஒரு பொருளுக்கும்
ஒரு இடத்திற்கும்
மதிப்பு கூடுவது மக்களாலேயே…

அனைத்தும் மக்களுக்காக…
மக்களே பிரதானம்…

மக்களின் வாழ்வாதாரம்…
வளமான பொருளாதாரம்…
வேளாண்மை பெருக்கம்…
தொழில் வளர்ச்சி…

இவையே எங்களின்
நோக்கமும் கவனமும்…

என் மக்களால் நான்…
என்றென்றும்…
என் மக்களுக்காக நான்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லோர்களை ஆதரிப்பதோடு நின்றுவிடாமல் மற்றவர்களையும் இணைந்து செயல்பட வைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அரசியல் விதியும்…
இயற்கை நியதியும்…
மனிதர்களின் வாழ்வை
மாற்ற வல்லது…

சத்தியம் தவறாமை…
நேர்மை… போன்ற
இயற்கை நியதியுடன்…
ஆற்றல்மிக்க நல்லோர்கள்
இந்த நாட்டையும்
சமூகத்தையும்
வழி நடத்தட்டும்…

நல்லோர்களை
ஆதரிப்பதோடு நின்றுவிடாமல் மற்றவர்களையும் இணைந்து
செயல்பட வைப்போம்…

இயல்பாய்…
இயற்கை நியதியும்…
அரசியல் விதியும்…
மனிதகுலத்தின்
விதியை மாற்றி எழுதட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒவ்வொரு நாளும், மக்களுக்கு நல்லன சிந்தித்து… நல்லனவற்றையே செய்யும்… உள்ளம் படைத்தவருடன்… இந்த பிரபஞ்சமே இணைந்து செயலாற்றுமாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று
நம் மண்ணிற்கு
வரும் நம் மன்னவன்
மாண்புமிகு தமிழக முதல்வர்
டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை
கலசப்பாக்கம் தொகுதி
மக்கள் சார்பாக
வருக, வருக, வருக…
என அன்புடன் வரவேற்கிறோம்…

ஆண்டவனின் பேரருளுடன்…
இதய தெய்வம்
அம்மாவின் ஆசியுடன்…
மக்கள் மனங்களில்
என்றும் ஆட்சி செய்யும்
நம் முதல்வரை
நம் தொகுதி மக்கள் சார்பாக
வருக வருக என
வரவேற்கிறோம்…

ஒவ்வொரு நாளும்,
மக்களுக்கு நல்லன சிந்தித்து… நல்லனவற்றையே செய்யும்…
உள்ளம் படைத்தவருடன்…
இந்த பிரபஞ்சமே
இணைந்து செயலாற்றுமாம்…

அவ்வாறு
இந்த பிரபஞ்சத்துடன்
இணைந்து செயலாற்றும்
நம் முதல்வரை
என் தொகுதி மக்கள் சார்பாக
வருக வருக என
இருகரம் கூப்பி
வரவேற்கிறோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் நம் முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் மாவட்டத்திற்கு
வருகை தரும்
தமிழக மக்களின்
நம்பிக்கை நட்சத்திரம்
நம் முதல்வர் அவர்களை
வருக வருக
என வரவேற்போம்…

இடர் கலைந்து
இன்னல் தீர்த்து
புது விடியலாய்
நம் மக்களுக்கு
பல நல்ல திட்டங்களை
வாரி வழங்கிட
நம் முதல்வர்
நம்மிடையே வருகிறார்…

ஏழைகளின் எழுச்சி நாயகன்
நம் மக்களின் தலைவன்
நம் முதல்வர்
நமக்காக
நம் மாவட்டத்திற்கு
வருகிறார்…

அம்மாவின்
ஆசி பெற்ற
எம் தானைத் தலைவன் நம்மையெல்லாம்
காண வந்து கொண்டிருக்கிறார்…

இளகிய மனம் கொண்டு சிந்தித்து
இரும்புக் கரம் கொண்டு
எதையும் செம்மையாக செயலாற்றும்
எடப்பாடி சிங்கம்
நம் மண்ணிற்கு
வருகை தர இருக்கிறார்…

நம் முதல்வரை
முதலாமானவரை
வருக வருக
என அன்புடன் வரவேற்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஊரும் நகரமும் விழாக்கோலம் பூணட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஊரும் நகரமும்
விழாக்கோலம் பூணட்டும்…

நம் உள்ளங்களில்
ஒளிவெள்ளம் கூடட்டும்…

இயற்கை நமக்கு அளித்த
இயல்பாய் ஒரு தலைவன்
நம் நகரத்திற்கு வருகை தர
இருக்கிறார்…

அம்மாவின் அரசை
அம்மாவே நடத்துவது போல்
மக்களுக்காக சிந்தித்து
செயலாற்றும் தலைவன்
நம்மை காண வந்து
கொண்டிருக்கிறார்…

மாண்புமிகு
நம் முதல்வரை
வருக வருக
என நன்றியுடன்
வரவேற்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்கள் மனங்களில் வாழும் எம் மன்னவன் நம் மாவட்டத்திற்கு வருகை தர இருக்கிறார்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மக்கள் மனங்களில் வாழும்
எம் மன்னவன் நம் மாவட்டத்திற்கு
வருகை தர இருக்கிறார்…

நம் உள்ளங்களில் தீபம் ஏற்றி
நம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வரை வருக வருக என அன்புடன் வரவேற்போம்.

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான நல்லதொரு தலைவனை நமக்கு தேடித்தந்த இறைவனுக்கு நன்றி சொல்லி நம் தலைவனை வரவேற்போம்…

மக்கள் சேவையே மகேசனின் சேவையாய் கருதி ஒவ்வொரு கணமும் மக்கள் நலனை முன்னிறுத்தி சிந்தித்து செயல்படும் எம் தலைவனை அன்புடன் வரவேற்போம்…

காலம் கண்டெடுத்த நம் கண்மணியை நன்றி பாராட்டி வருக வருக என வரவேற்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஆசிரியர்களுக்கு நன்றி சொல்ல ஒரு தினம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று ஆசிரியர் தினம்…

ஆசிரியர்களுக்கு
நன்றி சொல்ல ஒரு தினம்…

மருத்துவர்களும்…
பொறியாளர்களும்…
அனைத்து துறை வல்லுநர்களும்…
நல் காவல் அதிகாரிகளும்…
பல்துறை தலைவர்களும்…
உருவாவது நல் ஆசிரியர்களாலேயே…

ஆசிரியர்கள்…
நல் சமூகத்தின்
நவீனகால சிற்பிகள்…

தன் உயரத்தையும் தாண்டி
மற்றவர்களை உயர்த்திவிடும்
சமூகத்தின் ஏணி அவர்கள்…

இப்படி இந்த சமூகத்தை
உருவாக்குவதும்
உயர்வாக்குவதும் ஆசிரியர்களே…

படைத்தவனின் படைப்பு
முழுமை பெறுவது
ஆசிரியர்களாலேயே…

எழுத்தறிவித்தவன்
இறைவன் ஆவான்…

இறைவனுக்கு ஒப்பான
ஆசிரியப் பெருமக்களை
வணங்கி, பாராட்டி
நன்றி கூறி மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நீங்கள் ஏற்றுக்கொண்ட பணி என்னவாக இருந்தாலும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்கள் ஏற்றுக்கொண்ட பணி
என்னவாக இருந்தாலும்…

ஆற்றும் கடமை
எதுவாக இருந்தாலும்…

இந்த சமூகத்தின் பால்
அக்கறையோடும்…
சமூக மக்களின் மீது
அன்போடும் செயலாற்றி
பாருங்கள்…

உங்கள் செயலுக்கு ஒரு புது
உத்வேகம் பிறக்கும்…
செயலில் புதிய எழுச்சி தெரியும்…

உத்வேகமும் எழுச்சியும் தொடர
ஏற்றுக்கொண்ட பணியில் உச்சம்
தொட்டு சிறப்பு அடைவீர்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்களை அடையாளம் காண்போம்…

நல்லவர்கள் அனைவரையும்
ஒன்று சேர்ப்போம்…

நல்லவர்களை உலகத்திற்கு
அடையாளம் காட்டுவோம்

உலகின் ஒவ்வொரு நன்மையும் எங்கோ யாரோ ஒரு நல்லவராலேயே சிந்தித்து செயலாற்றப்படுகிறது…

நல்லவர்களின் லட்சியம்…
வெல்வது நிச்சயம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நிஜமான எதிரிகளை அடையாளம் காணுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நிஜமான எதிரிகளை
அடையாளம் காணுங்கள்…

மனிதர்கள் நம் எதிரிகள் அல்ல…

அறியாமையும்…
வறுமையும்…
பிரிவினையும்…
தாழ்வு மனப்பான்மையும்…
நம் நிஜமான எதிரிகள்…

அன்பால்…
அறிவால்..
ஆற்றலால்…
முதிச்சியால்…

வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாடு, வீடு, சமூகம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் மென்மேலும் உயர நல் உள்ளங்களை அழைக்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒட்டுமொத்த தொகுதி மக்களின்
சட்டமன்ற உறுப்பினர் என்ற
முறையில் அன்புடன்
அழைக்கிறேன்…

நாடு நலம் பெற…
வீடு வளம் பெற…
சமூகம் சீர்பெற…
விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் மென்மேலும் உயர…

அனைத்து நல் உள்ளங்களையும்
இணைந்து பணியாற்ற…
வாரீர், வாரீர்…
என அன்புடன் அழைக்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

இளைய சமுதாயத்தின் வெற்றியிலும் உயர்விலுமே இந்த சமூகத்தில் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் தொகுதியில் உள்ள
பெரும்பான்மையான
இளைஞர்கள்
நம் பேரியக்கத்தின்பால் நம்பிக்கைகொண்டு
உண்மையான
சமூக அக்கறையுடன்
நம்மோடு இணைந்து வருவதை
கண்டு மிகப் பெருமிதம் கொள்கிறேன்…

என் அருமை
இளைய சமுதாயமே…
உங்கள் சிந்தனையின் திசையில்
இந்த சமூகத்தின்
எதிர்காலம் உருவாகிறது…

உங்கள் வெற்றியிலும் உயர்விலுமே
இந்த சமூகத்தில் வளர்ச்சி
உறுதிப்படுத்தப்படுகிறது…

அன்பு மக்களே…
நம் இளைய சமுதாயத்துடன்
இணைந்து பணியாற்றுவோம்…

நல்லதொரு சமூகத்தை
கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நாம் ஒன்றாகவே இருக்கிறோம்… நன்றாகவே இருக்கிறோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்…

ஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வும் வளர்ச்சியும்…

நாம் ஒன்றாகவே இருக்கிறோம்…
நன்றாகவே இருக்கிறோம்…

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய்
தினம் தினம் நம் பேரியக்கத்தில்
நம்பிக்கை கொண்டு
பணியாற்ற இணையும்
ஆயிரமாயிரம் இளைஞர்களை
மனப்பூர்வமாக வரவேற்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நல்லவர்களாலும் வல்லவர்களாலும் நிரம்பியது கலசபாக்கம் பூமி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்களாலும்
வல்லவர்களாலும்
நிரம்பியது கலசபாக்கம் பூமி…

நல்லவர்களை அடையாளம் காணுங்கள்…

நாள்தோறும் நாம் செய்துவரும்
நல்ல காரியங்களையும்
நிவாரணப் பணிகளையும்
தெரிந்து கொள்ளுங்கள்…

நாலு பேருக்கு இவைகளை
எடுத்துச் சொல்லுங்கள்…

நன்மைகளும்,
நல்லவர்களும்
நம் தொகுதி முழுவதும்
பெருகி பரவட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

விநாயகரைத் துதிக்க வினைகள் அனைத்தும் நன்மையாக நடைபெறும் சங்கடங்கள் தீரும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வினைக்கு
நாயகன் விநாயகன்…

ஒவ்வொரு
கணத்துக்கும் அதிபதி கணபதி…

விநாயகரைத் துதிக்க
வினைகள் அனைத்தும்
நன்மையாக நடைபெறும்
சங்கடங்கள் தீரும்…

எம் மக்கள் அனைவரும்
விநாயகர் சதுர்த்தியை
நம்பிக்கையுடனும்
மனத்தூய்மையுடன்
கொண்டாடி அனைத்து
சங்கடங்களும் தீர்ந்து
புத்தம்புது வாழ்க்கை அமைத்து
வளமான வாழ்வு பெற
விநாயகர் சதுர்த்தி தினத்தில் வாழ்த்துக்களுடன் பிரார்த்திக்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

மாற்றுத்திறனாளிகள் மாற்று திறனாளிகள் மட்டுமல்ல… இந்த உலகையும் உள்ளங்களையும் மாற்றும் திறன் கொண்டவர்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடந்த
சில தினங்களாக
நாள்தோறும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகிறேன்…

மாற்றுத்திறனாளிகள்
மாற்று திறனாளிகள் மட்டுமல்ல…

இந்த
உலகையும்
உள்ளங்களையும்
மாற்றும் திறன் கொண்டவர்கள்…

மாற்று திறனாளிகளை
ஒவ்வொரு முறை கடந்து செல்லும்போதும்
சற்றே கவனித்தும் செல்லுங்கள்,
நம் கவனமும், சிந்தனையும் அவர்களின் வாழ்வையும் மேம்பட செய்யட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த உலகம் உங்களுடையது, இந்த உலகம் உங்களுக்கானது என்று உணருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வெறுப்பில் வாழ்வது…
நெருப்பில் தவழ்வதற்கு ஒப்பாகும்…

இந்த உலகம் உங்களுடையது,
இந்த உலகம் உங்களுக்கானது
என்று உணருங்கள்…

அன்பால்
அ(னை)ணைத்து விடுங்கள்…
அன்பால் அனைத்தும் சாத்தியம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நம் நல் எண்ணங்களாலும் சீரிய செயல்களாலும் புது உலகம் உருவாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இருளில் தான் நட்சத்திரத்தைப் பார்க்க முடியும்…

இக்கட்டான சூழ்நிலையில் தான் திறமையானவர்களும்
விவேகமானவர்களும் வெளிப்படுவார்கள்…

என் அன்புக்குரிய மக்களே…
புது விடியலை நோக்கி…
புது வாழ்வுக்கு தயாராகுங்கள்…

நம் நல் எண்ணங்களாலும்
சீரிய செயல்களாலும்
புது உலகம் உருவாகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

வரலாறு படிக்கும் என் இளைய சமுதாயமே… வரலாறு படைக்க புறப்படுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்ல குறிக்கோளை
அடைவதற்காக
தொடர்ந்து முயற்சி செய்யும் ஒருவரின் செயல்பாடுகளே எதிர்காலத்திலும்,
வருங்காலத்திலும்
வரலாறாக படிக்கப்படுகிறது…

வரலாறு படிக்கும்
என் இளைய சமுதாயமே…
வரலாறு படைக்க புறப்படுங்கள்…
தோழனாக, சகோதரனாக
தோள் கொடுத்து உடன் பயனிக்க தயாராகவே இருக்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நம் உயிர்ப்புடன் கூடிய உழைப்பு அனைத்தும் மக்களின் நலனுக்காகவே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் அரசு
மக்கள் அரசு
மக்களுக்கான அரசு…

மக்களுக்காக சிந்தித்து செயல்படக்கூடிய அரசு…

நம் உயிர்ப்புடன் கூடிய உழைப்பு அனைத்தும் மக்களின் நலனுக்காகவே…

ஒரு தாய் பிள்ளைகள் நாம்… அம்மாவே நம் அடையாளம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

சுதந்திரம், வெற்று வார்த்தைகள் அல்ல… ஆண்டில் ஒருநாள் கொண்டாட்டமும் அல்ல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சுதந்திரம், சுதந்திர தினம்…
வெற்று வார்த்தைகள் அல்ல… ஆண்டில் ஒருநாள்
கொண்டாட்டமும் அல்ல…

பிறப்பு சுதந்திரம்…
வாழ்தல் சுதந்திரம்…
ஈதல் சுதந்திரம்…

காத்தல் சுதந்திரம்…
கடமையாற்றல் சுதந்திரம்…

மகிழ்ச்சி சுதந்திரம்…
உழைப்பு சுதந்திரம்…
கல்வி சுதந்திரம்…

ஆரோக்கியம் சுதந்திரம்…
மனதிடம் சுதந்திரம்…
அறிவு சுதந்திரம்…
உணர்வு சுதந்திரம்…
ஆத்ம அறிதல் சுதந்திரம்…

எம்மக்களுக்கு சுதந்திர தினத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களுடன் என்
மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

எண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மை வழி நடப்பவர்களுக்கு உபாயங்கள் தேவையில்லை…

உழைக்கத் துணிந்தவர்கள் தந்திரங்களை நாடுவதில்லை…

தர்மத்தோடு நாம் பயணிக்கும் போது நம்மோடு தர்மமும் பயணிக்கிறது…

அந்த தர்மமே நாளும் நமக்கு வழிகாட்டுகிறது…

எண்ணித் துணிந்தவருக்கு இந்த உலகம் எப்போதும் எல்லா கதவுகளையும் திறந்தே வைத்திருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்..

மேலும் படிக்க...

உழைப்பும் உற்பத்தியும் மட்டுமே சமூகத்தின் உயர்வுக்கும், செல்வ செழிப்புக்கும் வழி வகுக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கூடுதலான பணம், பணக்கார சமூகத்தை உருவாக்காது…

பணம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல…

பணம் உழைப்பின் குறியீடு…
பணம் உள்நாட்டு
உற்பத்தியின் குறியீடு…
அதை பொறுத்து பணம் அரசால் அச்சிடப்படுவது…

உழைப்பும் உற்பத்தியும்
பெருகாமல் அச்சிடப்படும்
பணம், பணவீக்கத்திற்கு வழிவகுக்கும்…

உழைப்பும் உற்பத்தியும் இல்லாமல் வரும் பணம், கிடைக்கும் பணம் சமூகச் சிக்கல்களை உருவாக்கும்…

உழைப்பும் உற்பத்தியும் மட்டுமே சமூகத்தின் உயர்வுக்கும், செல்வ செழிப்புக்கும் வழி வகுக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

சரியான எண்ணங்களும்… முயற்சியும் எந்த நிலைக்கும் உயரச் செய்யும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஆதி அந்தமில்லாத…
அளவிட முடியாத…
எல்லை காண முடியாத…
அளவற்ற…
அகன்ற…
பிரபஞ்சத்தின்
மையப்புள்ளி நீங்கள்…

சரியான எண்ணங்களும்…
முயற்சியும்
எந்த நிலைக்கும் உயரச் செய்யும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எம் மக்களின் வாழ்வு வளம் பெற வானம் பொழியட்டும்… பூமி விளையட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பணம் பயணிக்கட்டும்…
உடல் உழைக்கட்டும்…
மனம் சிந்திக்கட்டும்…

வானம் பொழியட்டும்…
பூமி விளையட்டும்…

உற்பத்தி பெருகட்டும்…
வருவாய் உயரட்டும்…

அனைத்தும் உச்சகட்ட
பயன்பாட்டில் நிகழட்டும்…

எம் மக்களின்
வாழ்வு வளம் பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நல்லவை சேர்ந்தும் அல்லவை நீங்கியும் நாளும் நன்மை பெருகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவை நான்கு திசையிலும் இருந்து வந்து நம்மை சேரட்டும்…

நம் பலம் பெருகட்டும்…

அல்லவை நம்மை விட்டு நீங்கட்டும், நீங்கி நன்மை பயக்கட்டும்…

பலவீனம் பலவீனம் அடையட்டும்…

நல்லவை சேர்ந்தும்
அல்லவை நீங்கியும்
நாளும் நன்மை பெருகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

ஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதை செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

யாருக்காக செய்தாலும் அது நன்றியின் வெளிப்பாடாக இருக்கட்டும்…

இறைவனுக்கு நன்றி சொல்லி விழித்திடுக்கிறேன்…

மக்களுக்கு நன்றி சொல்லி என் பணி தொடர்கிறேன்…

மேம்பட்ட தலைமைக்கு நன்றி சொல்லி தொண்டர் படை திரட்டுகிறேன்…

தொண்டர்களுக்கு நன்றி சொல்லி துணையாய் பயணிக்கிறேன்…

துணை நிற்கும் அரசு அலுவலர்களுக்கு நன்றி சொல்லி நல்ல திட்டங்கள் தீட்டுகிறேன்…

நலத்திட்டங்களை நாளும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்லி நகர்ந்து கொண்டே இருக்கிறேன்…

ஒவ்வொரு தினத்தையும் நல்லவைகளாலும் பல நல்லவர்களின் சந்திப்புகளாலும் நிரப்பித் தந்த அம்மாவின் ஆசிக்கு நன்றிகூறி அக மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தகவமைப்பு என்ற ஒற்றை அணுகுமுறையே, இந்த மனித குலத்தை காலங்கடந்து, பல இடர் கலைந்து, உயிர்ப்புடன் வைத்து உயர்த்திப் பிடிக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மெத்தப் படித்த படிப்பு…
தேடிச் சேர்த்த பெரும் செல்வம்…
வானளாவிய வீரம்…
உலகளாவிய புகழ்…

இவை அனைத்தையும் தாண்டி…

தகவமைப்பு என்ற ஒற்றை அணுகுமுறையே, இந்த மனித குலத்தை காலங்கடந்து, பல இடர் கலைந்து, உயிர்ப்புடன் வைத்து உயர்த்திப் பிடிக்கிறது…

வாழ்விலும்…
தொழிலிலும்…
காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப நம்மை தகவமைத்துக் கொண்டு…

நாமும் வளர்ந்து, முன்னேறி…
நம்மை சுற்றியுள்ள
இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், பங்கு ஆற்றுவோம், பயன் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நாம் எப்படி சிந்திக்கிறோமா அப்படிப்பட்ட நிகழ்வுகளையும், நபர்களையுமே நம் வாழ்வில் வரவழைக்கிறோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடி போல…

நம் எண்ணங்களே இந்த சமூகமாக நமக்கு பிரதிபலிக்கிறது…

நாம் எவ்வாறு சிந்திக்கிறோமோ, எந்த மாதிரியான வார்த்தைகளை நம் சிந்தனை மொழியாக கையாள்கிறோமோ…

அதுவே நம்மைச் சுற்றி நாம் பெறும் சமூகமாக, நாம் கட்டமைக்கும் சமூகமாக நமக்கு அமைகிறது…

நாம் எப்படி சிந்திக்கிறோமா அப்படிப்பட்ட நிகழ்வுகளையும், நபர்களையுமே நம் வாழ்வில் வரவழைக்கிறோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும், செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகத்துவம் மிக்கவர்கள் மனிதர்கள் அந்த மகத்துவம் அவர்களின் சொல்லிலும்,
செயலிலும் கண்ணியத்துடன் பிரதிபலிக்க வேண்டும்.

ஒருவரைப் பற்றிய நீங்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்,
யாரைப் பற்றி கருத்து சொல்கிறீர்களோ அவரைவிட
கருத்து சொல்பவர் ஆகிய உங்களையே அதிகம் வெளிபடுத்துகிறது…

சாதாரணமானவர்களின்
சாதாரண கருத்துக்கள்
மகத்துவமானவர்களின் புகழை என்றும் மங்கச் செய்வதில்லை…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

என் மக்களாகிய உங்களால் நான்… உங்களுக்காக நான்… உங்களின் பிரதிநிதியாக நான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்களும் நானும் வேறு வேறானவர்கள் அல்ல…

இந்த சமூகத்தின் வேர் ஆனவர்கள்…

என் மக்களாகிய
உங்களால் நான்…
உங்களுக்காக நான்…
உங்களின் பிரதிநிதியாக நான்…

மக்களின் தேவைகளை
மகேசனுக்கு செய்யும் சேவையாக கடமையுணர்வுடன் நிறைவேற்றி வருகிறேன்…

தங்களின் தேவைகளை நம் இணையத்தின் மக்கள் சேவை பகுதியில் பதிவிடுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

ஆரோக்கியமான வாழ்வியலும்… அறிவுபூர்வமான உளவியலும்… நம் வாழும் முறையின் அம்சங்கள் ஆகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனித குலத்திற்கே சவால்விடும் கொரோனா தாக்குதலிலிருந்து…

தப்பித்து இருத்தலும் தவிர்த்து இருத்தலும் நிரந்தரத் தீர்வாகாது…

மேம்பட்ட விரி திறனும்
விவேகமான அணுகுமுறையும்…

ஆரோக்கியமான வாழ்வியலும்…
அறிவுபூர்வமான உளவியலும்…

நம் வாழும் முறையின் அம்சங்கள் ஆகட்டும்…

எத்தனையோ சூழ்நிலைகளையும் இடர்பாடுகளையும் கலைந்தெரிந்து கரைகண்ட மனித குலம் இதையும் கடந்து முன்னேறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

சரியான நேரத்தில் வழங்கும் சரியான ஆலோசனை விலைமதிப்பற்றது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தொடரும் கொரோனாவின் தாக்கம்…
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு…
மந்த கதியில் பொருளாதாரம்…

கலங்கிட வேண்டாம்…
மயங்கிட வேண்டாம்…
வேலை வாய்ப்புக்காக
காத்துக் கொண்டிருக்க வேண்டாம்…

சொந்தத் தொழில் செய்ய முனையுங்கள்…
சிறு முதலீட்டில் செய்யக்கூடிய
பல தொழில்கள் உண்டு…

விவசாயம் சார்ந்த தொழில்கள்
உணவு பொருள் உற்பத்தி & விற்பனை…
சுகாதாரம் சார்ந்த பொருட்கள் வாங்கி விற்பனை…
இப்படி ஏதாவது ஒரு தொழில் தொடங்க முனையுங்கள்…

என்னாலான எல்லா ஒத்துழைப்பையும்
எம்மக்களின் வாழ்விற்காக
நலனுக்காக என்றென்றும் செய்ய தயாராக இருக்கிறேன்…

ஏற்கனவே தொழில் செய்து கொண்டிருப்பவர்கள்…

கலசபாக்கம் தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். அவர்களுக்கு தொழில் தொடங்க ஆலோசனை வழங்குங்கள்.

சரியான நேரத்தில் வழங்கும்
சரியான ஆலோசனை விலைமதிப்பற்றது…

என் அன்பிற்குரிய மக்களே…
எந்த காலக்கட்டத்திலும்…
எந்த சூழ்நிலையிலும்…
அதற்குத் தக்கவாறு நம்மை
மாற்றிக்கொண்டு
திறம்பட வாய்ப்புகளைக் கண்டறிந்து…
முன்னேறிக் கொண்டே இருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

இயல்பை அறியுங்கள்… இலக்கை உறுதி செய்யுங்கள்… தேவையை தெரிவு செய்யுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எந்த ஊருக்கு செல்லவேண்டும்
என்று தெரியாத ஒருவனின்
முன் இருக்கும் பாதைகளும் வாகனங்களும் பயனற்றதாகி விடுகிறது…

இயல்பை அறியுங்கள்…
இலக்கை உறுதி செய்யுங்கள்…
தேவையை தெரிவு செய்யுங்கள்…

எம்மக்களின் வாழ்விற்காகவும் வளர்ச்சிக்காகவும்
என் முயற்சியும் ஆதரவும் என்றென்றும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

உண்மையான மக்கள் தலைவர்கள் திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மையான மக்கள் தலைவர்கள்
திடீரென்று இந்த உலகத்தால் கவனிக்கப் படலாம்…

ஆனால் அவர்கள் திடீரென்று உருவாகி விடுவதில்லை…

அவர்கள் தன்னைத் தானே விதைத்துக் கொண்டவர்கள்…

இலக்கை நிர்ணயித்து தொடர் பயிற்சியுடன் என்னாலும் முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள்…

அவர்கள் இந்த உலகத்தில் இருந்து தனக்காக எடுப்பதை விட கொடுப்பது மிக மிக அதிகம்…

இந்த சமூகத்தின் நலனுக்காக சிந்தித்துக் கொண்டும் பேசிக்கொண்டு மட்டுமில்லாமல் சிந்தனைகளை செயல் படுத்திக் கொண்டிருப்பவர்கள்…

அப்படிப்பட்ட தலைவர்களை இந்த சமூகத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பேணி காப்பது நம் கடமை அன்றோ !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சந்தேகத்தின் பலனை சமூகத்திற்கு கொடுத்து சமூக விலகலை கடைபிடித்து கொரோனோவை தவிர்த்திடுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இவருக்கெல்லாம்
கொரோனோ இருக்காது என்று,
அசட்டு நம்பிக்கையுடன்…
சமூக விலகலை கடைபிடிக்காமல்
அலட்சியமாக யாரிடமும் நெருங்கிப் பழகி
கொரோனோவை பெற்றும், பரப்பவும் வேண்டாம்…

சந்தேகத்தின் பலனை
சமூகத்திற்கு கொடுத்து
சமூக விலகலை கடைபிடித்து
கொரோனோவை தவிர்த்திடுவோம்…

கொரோனோ பரப்புவதில் தாங்கள் பங்காற்ற வேண்டாமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நன்மையை ஆதரிப்போம்…
தீமையை வேரறுப்போம்…
தீமையை எதிர்க்க திராணி இல்லாதவர்கள் அல்ல நாம்…

இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தீமையை நினைக்கும் ஒவ்வொருவரையும் எதிர்ப்பது நம் கடமையாக இருக்கட்டும்…

எதிர்ப்பது வேல் கொண்டு நிகழ வேண்டாம்…
எதிர்ப்பது வில் கொண்டு நிகழ வேண்டாம்…

எண்ணங்களால் அவர்களின் செயல்களை மறுதலியுங்கள்…

எண்ண மாற்றத்தினால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலும்…

அந்த எண்ண மாற்றமும் எண்ண எழுச்சியும் மகத்தான மக்கள் சக்தியாக உருவாகட்டும்…

மக்கள் சக்தியால் தீயசக்திகள் பொசுங்கி போகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு இழைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் சிந்தனையாலும் தொடாமல் இருப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நினைவில் நிறுத்துங்கள்…
நடப்பது மக்களாட்சி…
மக்களின் ஆட்சி…
உங்கள் ஆட்சி…

நடக்கும் ஒவ்வொரு நன்மைக்கும்…
நடக்கப் போகும் ஒவ்வொரு நன்மைக்கும்…
நடந்து முடிந்த ஒவ்வொரு நன்மைக்கும்…
நம் ஒவ்வொருவருக்கும் சமபங்கும் சம பொறுப்பும் உண்டு…

நம்முடைய
சிந்தனைகளும்…
செயல்களும்…
இருத்தலும்…
பொறுத்தலும்…
இந்த மண்ணையும் மக்களையும்
காத்து அருளட்டும்…

நம்
மண்ணுக்கும்
மக்களுக்கும்
தீங்கு இழைக்கும் எந்த ஒரு விஷயத்தையும்
சிந்தனையாலும் தொடாமல் இருப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

சொற்களும் எண்ணங்களும் செயல்கள் ஆகட்டும்… திட்டங்கள் நிறைவேறி பயன் தரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

செயல்படுத்தாத
எண்ணங்களால் பலனில்லை…

செயல்படுத்தாத
திட்டங்களால் பயனில்லை…

செயலாக மாறாத
சொற்களால் பயனில்லை…

சொற்களும் எண்ணங்களும்
செயல்கள் ஆகட்டும்…

திட்டங்கள் நிறைவேறி பயன் தரட்டும்…

அறிவும் திறனும் கொண்ட
ஆகச்சிறந்த மனிதர்கள்
பங்காற்றட்டும்…

இந்த சமூகம் பயன் பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

ஊரின் பெருமையை உணருங்கள்… உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒதுங்கி வாழ்தல்
பதுங்கி வாழ்வதற்கு சமம்…

ஊரின் பெருமையை உணருங்கள்…
உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்…

உங்கள் பொறுப்பை உணருங்கள்…
பங்காற்றி அதை நிறைவேற்றுங்கள்…

உங்கள் பொறுப்பு நிறைவேற்றுவதில்…
இந்த ஊரும் உலகமும் சிறப்பு பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

மன திடமே… தடைகள் தாண்டிய மகத்தான செயல்களுக்கு வழிவகுக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மன திடத்தாலும்
மதி நுட்பத்தாலும்
வினைத்திட்பம் உருவாகட்டும்…

மன திடமே…
தடைகள் தாண்டிய மகத்தான செயல்களுக்கு வழிவகுக்கும்…

அத்தகையோரின் செயல்களே இந்த உலகத்தை நாளும் நகர்த்திக் கொண்டிருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

வெற்றியாளர்கள் தடைகளால் தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை… பின்னடைவுகளை எண்ணி கலங்கி நிற்பதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வெற்றியாளர்கள் தடைகளால்
தடுக்கப்பட்டு தேங்கி கிடப்பதில்லை…
பின்னடைவுகளை எண்ணி
கலங்கி நிற்பதில்லை…

வெற்றியோ! தோல்வியோ…
எப்போதும் அவர்களின் நோக்கம்
அடுத்தது என்ன…
அடுத்த நாள்…
அடுத்த இலக்கு…
அடுத்த திட்டங்கள்…
என்று உழைக்க ஆரம்பித்து விடுவார்கள்…

இதுவே அவர்களின் வெற்றி சூத்திரம்…
இந்த மனப்பாங்கே அவர்களை
தடைகளை தகர்த்தெறியும்
திண்ணமானவர்களாக மாற்றுகிறது…

பின்னடைவுகளை பின்னுக்குத்தள்ளி
தானும் முன்னேறி
இந்த சமூகத்தையும் முன்னேற்றும்
வெற்றி தலைவர்களாக திகழ செய்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

வாழ்க்கை எனும் நாடகத்தில் நீங்களும் நானும் பார்வையாளர்கள் அல்ல… முக்கிய கதாபாத்திரங்கள் ஆவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒவ்வொரு நாளும்
வாழ்க்கை எளிதாக மாறுவதில்லை…
நாமே சிறப்பானவர்களாக மாறிக்கொள்ள வேண்டும்…

வாழ்க்கை எனும் நாடகத்தில் நீங்களும் நானும் பார்வையாளர்கள் அல்ல…
முக்கிய கதாபாத்திரங்கள் ஆவோம்…

வாழ்வின் சிறப்பே நாம் அதில் பங்காற்றவதிலும் செயலாற்றுவதிலும் உள்ளது…

நம் பங்களிப்பில் இந்த ஊரும் உலகமும் பயன் பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

இலக்குகள் புதியதாகட்டும்… முன்னேறும் வழிகள் திடமாய் தீர்மானமாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஆம். கொரோனாவால்
பின்னடைவை சந்தித்தோம்!

வீழ்ந்தது போதும்!
வீறு கொண்டு எழுங்கள்…

திறனாய்வுக்கான நேரம் இப்பொழுது…
சிந்தனைகளையும் செயல்களையும்
சீராய்வு செய்வோம்…

இலக்குகள் புதியதாகட்டும்…
முன்னேறும் வழிகள்
திடமாய் தீர்மானமாகட்டும்…

என் மக்களுக்காக நான்,
மக்களின் வளர்ச்சிக்காக நான்…

தங்களின் தேவைகளை
நம் இணையத்தில்
மக்கள் சேவை பகுதியில்
பதிவிடுங்கள்…

தங்களின் வளர்ச்சிக்கான
தேவையை சேவையாய்
செய்ய காத்து நிற்கின்றேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

கருத்து மறுப்பும், கருத்து திணிப்பும் வேண்டாமே… எவரின் நம்பிக்கையையும் காயப்படுத்த வேண்டாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடவுள் – கட உள்!
உள் கடந்து அவரவர் கண்டெடுப்பது
அவரவரின் நம்பிக்கையை!

கடவுளின் பெயரால் கருத்து மோதல் வேண்டாம்!
கந்தனாயினும் கர்த்தராயினும்
வார்த்தைகள்தான் வேறு
குறிப்பிடுவது அவரவரின் நம்பிக்கையையே…

எப்பொழுதும் பிரச்சினை மனிதர்களால் அல்ல!
கருத்து மறுப்பும், கருத்து திணிப்பும் வேண்டாமே…
எவரின் நம்பிக்கையையும் காயப்படுத்த வேண்டாம்…

அவரவர் நம்பிக்கை, அவரவர் நம்பிக்கை
உங்கள் சொற்களாலும்,
உங்கள் செயல்களாலும்
உங்கள் கடவுள் காயப்படாமல் இருக்கட்டும்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

இளைஞர்களே, நீங்கள் இந்த சமூகத்தின் பொக்கிஷம் ஆவீர்கள்; உங்கள் எண்ணங்களாலும், சீரிய சிந்தனைகளாலும் இந்த சமூகம் கட்டமைக்கப்பட இருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும்
என் சார்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்குக்களையும் தெரிவியுங்கள்…

என் அருமை இளைஞர்களே…
இந்த உலகம் உங்களுக்கானது…
இந்த உலகம் உங்களுக்கான பரிசு…
நீங்கள் இந்த உலகத்தின் பரிசு…

நீங்கள் இந்த சமூகத்தின் பொக்கிஷம் ஆவீர்கள்…
உங்கள் எண்ணங்களாலும்,
சீரிய சிந்தனைகளாலும்
இந்த சமூகம் கட்டமைக்கப்பட இருக்கிறது…

தேர்வில் தவறிய மாணவர்களே, மாணவிகளே, அவர்களின் பெற்றோர்களே…
நினைவில் நிறுத்துங்கள்:
தேர்வில் தோல்வி, வாழ்க்கையின் தோல்வி அல்ல…

உங்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது…
அதை விவேகத்துடன் கண்டறிந்து முன்னேறுங்கள்…

என் இளைஞர்கள் சமூகம் நல் வாழ்வு பெறவே…
நாளும் எந்தன் சிந்தையும் செயல்களும் தொடர்கிறதே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

மனித சமூகம் பயனுற வாழ்வு மேம்பட குடும்பம் வளம் பெற… நல் வடிகட்டியாய் இருந்து நல்லன எடுத்து தீயன நீக்கி வளம் பெறுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கிடைக்கும் கரும்பில்
சிலர் சாறெடுத்து உண்டு மகிழ்கிறார்கள்…
சிலரோ சக்கை உட்கொண்டு
கரும்பின் சுவை அதுவே என
விமர்சனம் வைக்கிறார்கள்…

இது வாழ்வின் அனுபவங்களுக்கும் பொருந்தும்!

வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களை
கூர்ந்து கவனித்து…

மனித சமூகம் பயனுற
வாழ்வு மேம்பட
குடும்பம் வளம் பெற…

நல் வடிகட்டியாய் இருந்து
நல்லன எடுத்து
தீயன நீக்கி வளம் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

தனிமனித பொறுப்புடன் ஒவ்வொருவரும் அரசுடன் ஒத்துழைப்பு நல்கினால் சில நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு நிமிடம் நேர்மையுடன் சிந்தியுங்கள்…

கொரோனா என்ற நுண்கிருமி
தனிமனித தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கவில்லை!

அறியாமையாலும், அலட்சியத்தாலும்
மனிதர்களுக்கு மனிதர்களால்
பரப்பப்பட்டு கொண்டிருக்கிறது…

சமூக விலகல்…
தனி மனித தூய்மை…
தன்னலம் தாண்டிய சமூக நலன் மீதான அக்கறை…

மற்றும் தனிமனித பொறுப்புடன்
ஒவ்வொருவரும் அரசுடன் ஒத்துழைப்பு நல்கினால்
சில நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும்!

நாம் செய்ய வேண்டியதை அலட்சியமாக
செய்யாமல் விட்டு விட்டால்,
அரசால் மட்டுமல்ல
கடவுளாலும் நம்மை காப்பாற்ற முடியாது!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

சக மனிதர்களை வாசிக்காமல் நேசிக்க ஆரம்பியுங்கள் உலகம் உங்களுடையதாகும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சக மனிதர்களை வாசிக்காமல்
நேசிக்க ஆரம்பியுங்கள்
உலகம் உங்களுடையதாகும்…

ஒவ்வொரு தனி மனிதனுக்கு
கிடைத்திருக்கும் நற் பலனும்
வேறு யாரோ சக மனிதர்களின்
உழைப்பாலேயே உருவாக்கப்பட்டது…

கூட்டு முயற்சியிலும்
அயராத உழைப்பிலுமே
யுகம் கடந்து காலங் காலமாய்
உயிர்ப்புடன் இருக்கிறது இந்த உலகம்…

அன்பு என்ற ஒற்றை இழையாலேயே
இழுத்துக் கட்டப்பட்டு உள்ளது இந்த உலகம்…

அன்பே சிவம்…
அன்பே நிஜம்…
அன்பால் அனைத்தும் சாத்தியம்…
அன்பு – மனித குலத்தின் மகத்தான பொக்கிஷம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் திரும்ப திரும்ப கிரகிக்கும் கருத்துக்களே நம்மை உருவாக்கும் காரணிகள் ஆகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

படிக்கும்…
பார்க்கும்…
கேட்கும்…
ஒவ்வொரு விஷயங்களையும்,
ஒவ்வொரு கருத்துக்களையும்,
விழிப்புணர்வு என்ற வடிகட்டி
கொண்டு பிரித்தெடுத்து பகுத்தறியுங்கள்…

நாம் திரும்ப திரும்ப
கிரகிக்கும் கருத்துக்களே
நம்மை உருவாக்கும் காரணிகள் ஆகிறது…

உறுதிப்படுத்தாத கருத்துக்களை
அரை குறை உண்மைகளை உள் வாங்காதீர்…

குறை சொல்வதை மட்டுமே
குறிக்கோளாக கொண்டவர்க்கு
தீர்வின் நுனியையும் எட்ட திறன் போதாது…

உண்மையான அக்கறையும்,
அயராத உழைப்பும்…
விவேகமான செயல்பாடுகளே தீர்வின் அங்கமாகும்…

மக்களும், மகேசனும்
கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல் உங்கள் மூச்சுக் காற்றுடன் எப்போதும் இணைந்து சுவாசிக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எந்த நிலையிலும்…
எந்த கால கட்டத்திலும்…
எத்தகைய இடர்பாடுகளிலும்…

வளர்ச்சிக்கான வழிகளை கண்டெடுங்கள்…
வளர்ச்சியின் வேகம் மாறலாம்…
வளர்ச்சியின் விகிதம் மாறலாம்…

ஆனால்!

வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்
உங்கள் மூச்சுக் காற்றுடன் எப்போதும்
இணைந்து சுவாசிக்கட்டும்…

ஆம், நானும் அப்படித்தான்
எம் மக்களின் வளர்ச்சிக்காக
சுவாசித்து கொண்டிருக்கின்றேன்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சகமனிதர்களின் உழைப்பே ஒட்டுமொத்த உருவமாக நம்மை உருவாக்கி இருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விவேகமற்ற வைராக்கியம் வீண்…
வைராக்கியம் நம்மில் இருந்து தொடங்கட்டும்…
வைராக்கியம் நம் ஆற்றலின் மீது இருக்கட்டும்…
வைராக்கியம் அன்பால் வெளிப்படட்டும்…

துணையாக வினை செய்ய வந்த மனிதர்களை
வைராக்கியத்தால் விலக்கி வைக்காதீர்…

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு நற்பலனும்
இங்கே சக மனிதர்களால் உருவாக்கப்பட்டது
என்பதை மறவாதீர்கள்…

சகமனிதர்களின் உழைப்பே
ஒட்டுமொத்த உருவமாக
நம்மை உருவாக்கி இருக்கிறது…

அன்பே பலம்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

உற்ற துணையாக இருப்பேன்… உறுதுணையாக இருப்பேன்… எம்மக்களின் வாழ்வு வளம் பெறவே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மானுடம் போற்றுவோம்…
மனிதம் காப்போம்…
தடைகள் தாண்டி சிந்திப்போம்…

படைப்பின் சிறந்த படைப்பு நாம் என்று உணர்வோம்…
புது உலகைப் படைப்போம்…

நம் தொகுதியில்
புதிய தொழில்கள் தொடங்கட்டும்…
புதிய வாய்ப்புகள் உருவாகட்டும்…

நம் மக்கள் வேலைவாய்ப்புகள் பெறட்டும்…
தொழில்கள் வளரட்டும்…

உற்ற துணையாக இருப்பேன்…
உறுதுணையாக இருப்பேன்…
எம்மக்களின் வாழ்வு வளம் பெறவே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

ஓய்விற்குப் பின் புத்துணர்வுடன் செயலாற்றும் வீரர்களாக புது நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உலக பேரிடர் கொரோனா…
மனித குலத்தை வெகுவாகவே அசைத்துப் பார்த்தது…

உலகம் ஊரடங்கு கண்டது…
ஆயினும் மனித நம்பிக்கை சிதைந்து போகவில்லை…

என் அன்புக்குரிய மக்களே
இனிவரும் ஊரடங்கு தளர்வில்
ஓய்விற்குப் பின் புத்துணர்வுடன் செயலாற்றும் வீரர்களாக
புது நம்பிக்கையுடன் செயலாற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம் வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எந்த இக்கட்டான சூழ்நிலையையும்
கடந்து மீண்டெழும் விரிதிறனே
மனித குல பரிணாம வளர்ச்சியின்
முக்கிய அங்கம்…

எல்லா கால கட்டத்திலும்,
வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
கொட்டி கிடக்கின்றது…

உள் கடந்து,
உண்மையின் துணை கொண்டு…
சற்றே உற்று நோக்குங்கள்…

வாய்ப்புகளை கண்டறிதலும் – அதை
வசப்படுத்தி வளர்ச்சி காண்பதும் – நம்
வாழ்க்கையின் அங்கம் ஆகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/சாதனைகள்

மேலும் படிக்க...

பலவீனங்களை தாண்டி குறைகளை தாண்டி நம் பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

குறை காண்பதற்கும்
குறை சொல்வதற்கும்
எந்த உழைப்பும், முயற்சியும் தேவையில்லை…

பலவீனங்களை தாண்டி
குறைகளை தாண்டி
நம் பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்…

நம்மில் யார் ஒருவரின் வீழ்ச்சியும் நம் வீழ்ச்சியே…
நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியும் நம் வளர்ச்சியே…

நம் தொடர் கருத்துக்கள்…
வெற்று வார்த்தைகளாக அல்லாமல்…
நல் எண்ணங்களாக…
மக்களின் வாழ்க்கையை
வண்ணமயமாக்கும் சக்தி கொண்டவை…

நல் எண்ணங்கள் எம் மக்களை
எத்தகைய இடர்பாடுகளிலுருந்தும் மீட்டெடுக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/சாதனைகள்

மேலும் படிக்க...

எப்படி வாழவேண்டும் என்று நாம் வாழும் முறையை பார்த்து இந்த உலகம் குறிப்பெடுத்துக் கொள்ளட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சீரிய சிந்தனைகளாலும்
நேர்மறையான எண்ணங்களாலும்
மனம் உறுதி பெறட்டும்…

சரியான உணவு முறைகளாலும்
நேர்த்தியான வாழ்வியல் முறைகளும்
உடலை வஜ்ஜிரமாக உறுதிபெற செய்யட்டும்…

நம் மனதையும், உடலையும்
பலவீனப்படுத்தும் எந்த விஷயங்களையும்
நம் எண்ணங்களாலும் தொடாமல் இருப்போம்…

எப்படி வாழவேண்டும் என்று
நாம் வாழும் முறையை பார்த்து
இந்த உலகம் குறிப்பெடுத்துக் கொள்ளட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

🙏🙏🙏💐💐💐

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

ஒவ்வொருவராலும் வாழ்வும் வளமும் பெறட்டும் இந்த சமூகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒவ்வொரு தினமும்…
ஒவ்வொரு கணமும்…

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களை
உருவாக்கிக் கொண்டே இருக்கிறது…

சந்தர்ப்பங்களை ஏற்று
வெற்றி பெற்றோருக்கும்
முன்னேற்றம் உண்டு…

சந்தர்ப்பங்களால்
தோல்வி அடைந்தோருக்கும்
முன்னேற்றம் உண்டு…

சந்தர்ப்பங்களை
நழுவ விடுவோர்க்கு
என்றும் முன்னேற்றம் இல்லை…

சந்தர்ப்பங்களை சந்திக்கும்
முதல் மனிதர்களாக இருப்போம்!

நம் ஒவ்வொருவராலும்
வாழ்வும் வளமும்
பெறட்டும் இந்த சமூகம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

படைத்தவன் பெருமை கொள்ள… வளர்ந்து, வாழ்ந்து, வாழ வைப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சின்னஞ் சிறுகதைகள் பேசி…
மனம் வாடித் துன்பமிக உழன்று…
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து…
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி…
கொடுங் கூற்றுக்கு இரை என பின் மாயும்…
பல வேடிக்கை மனிதரைப் போல் அல்லாமல்…

ஒவ்வொரு மனிதரும் பல நூறு,
பல ஆயிரம் மனிதர்கள் வாழ்வு மேம்பட…

படைத்தவன் பெருமை கொள்ள…
வளர்ந்து, வாழ்ந்து, வாழ வைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

தன்னம்பிக்கையும், தெளிவும் உங்களின் விரிதிறனை மேம்படுத்தும்… அந்த விரிதிறனே மீண்டெழும் பலம் கொடுக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனாவை சந்திக்காதவர்கள் பாதுகாப்புடன் இருங்கள்…
பாதுகாப்புடன் இருக்கும்போது பயம் தேவையில்லை!

கொரோனாவை சந்தித்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம்!
கவலை நோய் தீர்க்கும் மருந்தாகாது…

தன்னம்பிக்கையும், தெளிவும் உங்களின் விரிதிறனை மேம்படுத்தும்…
அந்த விரிதிறனே மீண்டெழும் பலம் கொடுக்கும்…

உறுதி படுத்தாத செய்திகளே வதந்திகளாக பரவுகிறது…
நம் வார்த்தைகளும், சிந்தனைகளும்
இந்த சமூகத்திற்கு தெளிவும் பலமும் தரட்டும்…

பிரார்த்தனைகளுடன் நம்பிக்கை கொள்கிறேன்…
என் மக்கள் இந்த இடர்பாடுகள் களைந்து மீண்டெழுவார்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

பசி என்ற உணர்வு போன்று பாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அறியாமையும், அலட்சியமும்
உருவாக்கிய அவலம்
ஆயிரக்கணக்கானோர்க்கு கொரோனா நோய் தொற்று…

தடுக்க முடியும் என்பது ஆறுதல்…
தவிர்க்க முடியும் என்பது அறிவியல்…

பசி என்ற உணர்வு போன்று
பாதுகாப்பு என்ற உணர்வும் இயல்பாய் வர வேண்டும்…

முக கவசம் உங்கள் குடும்பத்தின் உயிர் கவசம்…
சமூக விலகல் உங்களை ஆபத்திலிருந்து விலக்கி வைக்கும்…

கொரோனா தடுப்பு என்பது சட்டமாகவும்,
அரசின் நடவடிக்கையாகவும் மட்டும் அல்லாமல்…
மக்கள் இயக்கமாக மாற வேண்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

வீரிய விளைச்சலுக்கு உலகம் காரணமாக இருந்தாலும், விதை நெல்லுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சிந்தனைகள் தர்மத்தை ஒற்றி பிறக்கட்டும்…
செயல்கள் அதை பற்றி நிகழட்டும்…

அடுத்தவர் செய்யும் செயலுக்கும்
சொல்லுக்கும் எதிர்வினை ஆற்றாதீர்கள்…

தர்மத்தை மனதிற்கொண்டு வினை ஆற்றுங்கள்…

வீரிய விளைச்சலுக்கு உலகம் காரணமாக இருந்தாலும்,
விதை நெல்லுக்கு நீங்களே பொறுப்பாக இருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து ! கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா பற்றிய அலட்சியம் ஆபத்து !
கொரானா பற்றிய பயமும் பலனளிக்காது…

கொரானா பற்றிய அறிவும்
அதை கவனத்துடன் கையாளும் விதமும்,
நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும்
தொற்றிலிருந்து காக்கும்…

உங்களுக்கான உதவி உங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றது…

கொரானா நம்மை கடந்து போகும்…
நாமும் அதை தொடாமல்
தொட விடாமல் கடந்து போவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சவால்களும் வாய்ப்புகளாக மாறி வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனம் எதிர்மறையாக சிந்திக்கும் போது
சந்திக்கும் சூழ்நிலை பிரச்சினையாக தோன்றும்…

மனம் நேர்மறையாக சிந்திக்கும்போது
அதே சூழ்நிலை எதிர்கொள்ளும் சவாலாக தோன்றும்…

வாழ்வை, வாழ்வின் ஓட்டத்தில் ஏற்றுக் கொண்டு
மனதை சமநிலையில் கொண்டு செயல்படுங்கள்…

சவால்களும் வாய்ப்புகளாக மாறி
வாழ்க்கையை மகத்தானதாக வடிவமைக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

அளப்பரிய பிரபஞ்சம்… அள்ளிக்கொடுக்க தயாராகவே இருக்கிறது எப்போதும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லதொரு வாழ்வு வாழ…

யாரும் யாருக்காகவும்
விட்டுக்கொடுக்க வேண்டாம்…

யாரும் யாரிடம் இருந்தும்
தட்டிப் பறிக்கவும் வேண்டாம்…

அளப்பரிய பிரபஞ்சம்…
அள்ளிக்கொடுக்க
தயாராகவே இருக்கிறது எப்போதும்…

நல் எண்ணங்களால்…
நேர்மையான ஆழ்ந்த சிந்தனைகளால்…
ஆத்ம சக்தியால்…
அள்ளி எடுத்து அனுபவித்து வாழலாம் எப்போதும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சக மனிதர்களுக்கும் நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகத்தின் சக்திகளில்
பிரதான சக்தி மனித சக்தி…

வாழ்வாதாரமும், பொருளாதாரமும்
புரட்டிப்போடப்பட்ட நிலையில்

மனித சக்தியின்
தனித்துவத்தையும், மகத்துவத்தையும்
புரிந்து போற்றுவோம்…

சக மனிதர்களுக்கும்
நம்பிக்கை ஒளியேற்றி நினைவூட்டுவோம்…

வல்லமை கொண்டு புது
வாய்ப்புகளை கண்டறிவோம்…

(இன்று பொருளாதாரத்தில்
பின்தங்கிய 290 குடும்பங்களுக்கு
கோழி வளர்ப்பு தொழில் ஆரம்பிக்கப்பட்டது)

பொருளாதாரமும், வாழ்வாதாரமும் மீட்டெடுக்க
நம் மக்களுக்கு துணை புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் சந்ததிக்கு கல்வி, செல்வம், பலம் தாண்டி, ஒழுக்கமே நாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒழுக்கம் இல்லாத கல்வி வீண்…
ஒழுக்கம் இல்லாத செல்வம் பயனற்றது…
ஒழுக்கம் இல்லாத பலம் ஆபத்து…
ஒழுக்கம் இல்லாத அறிவு தந்திரத்திற்கு வழி வகுக்கும்…

ஆதலாலே ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்கிறது பொதுமறை…

ஒட்டுமொத்த சமூகத்தின்
ஒழுக்கப் பிறழ்வே
இன்று நாம் சந்தித்துக்கொண்டிருக்கும்
கொரோனா பரவல் போன்ற
சவால்களுக்கு காரணமாகிறது…

நம் சந்ததிக்கு கல்வி, செல்வம்,
பலம் தாண்டி, ஒழுக்கமே
நாம் தரும் முதல் சொத்து, சீதனமாக இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும் நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பிம்பங்கள் கலையட்டும்…
சாயங்கள் வெளிரட்டும்…
புது வண்ணங்கள் வான் ஏறட்டும்…

நம் மண்ணையும் மக்களையும்
பார்க்கும் பார்வை புதுப்பிக்கப்படட்டும்…

தொகுக்கப்பட்ட
பிரபஞ்ச அறிவே, அதிர்வலைகளாக
தொடர்பு கொள்ளும் மனித மனங்களில்
எண்ணங்களாக வெளிப்படுகிறது…

அந்த நல் எண்ணங்களே எந்த சூழ்நிலையிலும்
நம்மை இந்த உலகத்திற்கு பயனுள்ளவர்களாக, பயன் தருபவர்களாக வைக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல! உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வளர்ச்சி என்பது
வார்த்தையாக மட்டும் இல்லாமல்
செயல்படும் போது மட்டுமே
வளர்ச்சி என்பது சாத்தியமாகும்…

போதுமான ஆரோக்ய முன்னெச்சரிக்கையுடன்…
பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவோம்…

நிவாரணம் நிரந்தர வருமானம் அல்ல!
உழைப்பும், உற்பத்தியுமே உயர்வுக்கு வழி…

வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டெடுப்போம்…
புது வாய்ப்புகளை உருவாக்கி
புது வாழ்வை கட்டமைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.kalasapakkam.com/வேலைவாய்ப்பு

மேலும் படிக்க...

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும் சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இயற்கையின் உருவாக்கத்தில்
ஒவ்வொரு உயிரினத்திற்கும்
ஒவ்வொரு விதமான சவால்கள்…

அதில் மனித இனம்
பல நூற்றாண்டுகளாக
பல சவால்களை
சந்தித்து முன்னேறி வந்து கொண்டிருக்கிறது…

அதில் கொரோனா என்ற சவால் இந்த 2020ல்…
கொரோனா என்ற வைரஸ்
மக்களுக்கு மக்கள் மூலமாகவே பரவுகிறது…

கொரோனாவை பெரிய சவாலாக வளர விடுவதும்
சக்தியற்றதாக மாற்றுவதுவும் நம் கையில்தான் உள்ளது…

மனித குலத்தின் ஒற்றுமையாலும்
விவேகத்தாலும், மேன்மையாலும்
கொரோனாவை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் குடும்பத்திற்கு நீங்கள்தான் அவர்களின் ஒட்டுமொத்த உலகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனாவின் தொற்று
1 லிருந்து 10 ஆகவும்…
10 லிருந்து 100 ஆகவும்…
100 லிருந்து 1000 ஆகவும் பரவிப்போனதற்கு…
கொரோனா என்ற கொடிய வைரஸ் மட்டும் காரணமல்ல…

தனிப்பட்ட பலரின்
அறியாமையும் அலட்சியமும் காரணமே…

கவனம்…
இந்த உலகத்திற்கு
உங்கள் இருப்பும் வாழ்வும்
மற்றொரு எண்ணிக்கை…

ஆனால் உங்கள் குடும்பத்திற்கு
நீங்கள்தான் அவர்களின் ஒட்டுமொத்த உலகம்…

இதில் கவனக்குறைவு வேண்டாம் என் அன்பிற்கினிய மக்களே…
முக கவசம், சமூக விலகல் என்ற விவேகத்துடன்
கொரானாவை தடுத்திடுவீர், தவிர்த்திடுவீர்…
உங்கள் குடும்பத்தை காத்திடுவீர்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

என் தொகுதியில் உள்ள உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியமே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்தப் பேரிடர் காலத்தில்…
மக்கள் மனங்களில் பயம் நிரம்பிய
இந்த தருணத்தில்…

கலசப்பாக்கம் தொகுதியின்
ஒட்டுமொத்த மக்களின்
சட்டமன்ற உறுப்பினர் ஆகிய நான்
உறுதிபட தெரிவிப்பது…

நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்…
எந்த கட்சியாக இருந்தாலும்…
எந்த பிரிவாக இருந்தாலும்
எந்த பொருளாதார நிலையில் இருந்தாலும்…

என் தொகுதியில் உள்ள உங்கள்
ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியமே…

முக கவசம் அணியுங்கள்…
சமூக விலகலை பொறுப்புடன் கடைபிடியுங்கள்…
உங்களின் ஒவ்வொரு பொறுப்பான செயல்பாடும்
நம் தொகுதியில் பல உயிர்களை காப்பாற்றுகிறது!

உங்களை காக்கும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்…
கொரோனா என்ற மாய வலையை வேரறுப்போம்…

பொறுப்புடன் கூடிய மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

கேள்விகள் என்னவாகவும் இருக்கட்டும்… பதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை நோக்கி வீசப்படும் கேள்விக்கணைகள்
நம் வாழ்வை தீர்மானிப்பதில்லை!

அதை நாம் எதிர்கொள்ளும் விதமும்
அதற்கான நம் விடையுமே வாழ்வையும்
வளர்ச்சிக்கான வழியையும் தீர்மானிக்கிறது…

கேள்விகள் என்னவாகவும் இருக்கட்டும்…
பதில்கள் நேர்மையையும், வலிமையையும் தாங்கி நிற்கட்டும்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்… நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்முடைய ஒவ்வொரு நகர்வையும், செயலையும்
இந்தப் பிரபஞ்சமும் வரலாறும் பதிந்து கொண்டே இருக்கிறது…

வருங்காலமும் வரும் தலைமுறையும்
சுவாசிக்கும் இந்த பதிவுகளை…

எப்படி பதிய போகிறோம் நம் வாழ்க்கையை?
வாழ்ந்து உயர்ந்த கதையாகவா…
விழுந்து காய்ந்த கதையாகவா…
விழுந்தாலும் விளைந்து உயர்ந்த வரலாறாகவா?

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்…
நம் வாழ்க்கை ஒரு சரித்திரமாக இருக்கட்டும்…

நம்மால் உலகம் புன்னகை பூக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

பயம் தீர்வாகாது… குழப்பம் வலிமை சேர்க்காது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா…
பொருளாதார மந்தம்…
சமூக குழப்பம்…
பேரிடர்… எதுவாயினும்…

பயம் தீர்வாகாது…
குழப்பம் வலிமை சேர்க்காது…

தடுப்பதும், தீர்ப்பதும் தீர்வாகாத போது
தனித்திருத்தலும், தவிர்த்திருத்தலும் தீர்வாகலாம்…

தனித்து இருப்போம்…
தவிர்த்து இருப்போம்…
கொரானாவையும், பயத்தையும், குழப்பத்தையும் கூட…

எம் மக்களை கொரானாவிலிருந்தும், பயத்திலிருந்தும், குழப்பத்திலிருந்தும் காத்து அருள எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

வளர்ச்சி என்ற ஒற்றை குறிக்கோளால் சக்தி பிறக்குது மூச்சினிலே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்களிடம் நான் அரசியல் மொழி பேசவில்லை…
அறிவியல் மொழி பேசியும் அலசவில்லை…
அன்பின் மொழி பேசுகிறேன்…
நட்பின் மொழி பேசுகிறேன்…

சக மனிதர்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்…
சக மனிதர்களுடன் நட்பு கொள்ளுங்கள்…
நம் தொகுதி வாழும், ஊர் வாழ் மக்களின் பலமாக மாறுங்கள்…
அவர்களை உங்களின் பலமாக மாற்றுங்கள்…

என்னை உங்கள் பலமாக பாருங்கள்…
என் பக்க பலமாக என்னுடன்
சேர்ந்து சிந்தியுங்கள், உழையுங்கள்…

நீ, நான் என்பது நாம் என்று மாறும்போது…
வளர்ச்சி என்ற ஒற்றை குறிக்கோளால்
சக்தி பிறக்குது மூச்சினிலே…

நான் உங்களுக்கானவன் என்பதை உணருங்கள்…
வாழ்வில் உயர்ந்து நில்லுங்கள்…
உயர்த்தி மகிழ்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் நம் சமூகத்தின் அடையாளங்களாக மாறுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஜாதி…
மதம்…
இனம்…
என்ற அடையாளங்களை நாம் தாங்கி…
அதை பற்றி பேசி கொண்டிருப்பதை தாண்டி…

நாம் நம் சமூகத்தின்
அடையாளங்களாக மாறுவோம்…

நற் சிந்தனைகளால் முடுக்கிவிடப்பட்ட…
நல் செயல்களால்
உங்கள் தெருவின் அடையாளமாக மாறுங்கள்…
உங்கள் பகுதியின் அடையாளமாக மாறுங்கள்…

உங்கள் செயல்களால்
உங்கள் ஊரின் பெருமை பறைசாற்றப்படட்டும்…

உங்களால் உங்கள் ஊரும், நாடும் பெருமை கொள்ளட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

என் உழைப்பும் உங்கள் ஒத்துழைப்பும் உங்களின் வளர்ச்சிக்கும் ஊரின் வளர்ச்சிக்கும் பயன் தரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எனக்கு வாக்களித்தோர்…
வாக்களிக்க உழைத்தோர்…
வாக்கு சேகரித்தோர்…
இவர்களின் சட்ட மன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல்…

வாக்களிக்க நினைத்தோர்…
எனக்கு வாக்களிக்க மறந்தோர்…
வாக்களிக்க மறுத்தோர்…
வாக்களிக்க தவிர்த்தோர்…

இவர்களுக்குமான சட்ட மன்ற உறுப்பினராக…
எல்லோருக்குமான சட்ட மன்ற உறுப்பினராக…
எல்லோருக்குமான தோழனாக…
எல்லோருக்குமான தொண்டனாக…
எல்லோரையும் அரவணைத்து…

எல்லோரின் வாழ்க்கை மேம்பட…
எல்லோரின் வாழ்க்கை வளம் பெற…

ஆண்டவனின் அருளுடன்…
அம்மாவின் ஆசியுடன்…

எம் மக்களின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக
தொகுதி முழுதும் சுற்றி நலத்திட்டங்கள்
பல புரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்!

என் உழைப்பும் உங்கள் ஒத்துழைப்பும்
உங்களின் வளர்ச்சிக்கும் ஊரின் வளர்ச்சிக்கும் பயன் தரட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

வேலை, தொழில், வியாபாரம் எதுவாயினும் திறம்பட செயல்படுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் தொகுதியில் உள்ள ஒவ்வொரு
குடிமகனுக்காகவும் சிந்தித்து
செயல்பட்டு கொண்டிருக்கிறோம்…

கண்ட கனவை கருவாக்கி, உருவாக்கி,
நினைவாக்க நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்…

எம் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றமும் என் கனவின் நிறைவேற்றமே…
வேலை, தொழில், வியாபாரம் எதுவாயினும் திறம்பட செயல்படுவோம்…

என் ஒத்துழைப்பும் பங்களிப்பும் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

இலக்கு தெரியாத பயணம் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இலக்கு தெரியாத பயணம்
எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை!

வந்ததின் நோக்கம்…
வாழ்வின் அர்த்தம்…
அனைத்தும் நிர்ணயிக்கும்
இலக்கால் முழுமை பெறுகிறது…

என் இலக்கெல்லாம்…

எம் மக்களின்…
வளம்…
அமைதி…
ஆற்றல்…
முன்னேற்றம்…
ஆரோக்யம்…
பொருளாதாரம்…

சிந்தையும், செயலும்
என்னை அந்த இலக்கை நோக்கி
நகர்த்திக்கொண்டே இருக்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்கிறார் வள்ளுவர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என்கிறார் வள்ளுவர்…

நம் குறிக்கோள்கள்…
நான்…
எனது…
என் குடும்பம்…
என்ற சிறிய வட்டத்திற்குள் சுருங்கிப்போகாமல்…

என் ஊர்…
என் மக்கள்…
என் சமூகம்…
என் நாடு…

என குறிக்கோள்கள் பெரியதாகவும்,
உயர்வானதாகவும் இருந்து…

குறிக்கோளை பற்றிய ஆழ்ந்த
அறிவுடன் மேற்கொள்ளும் முயற்சிகள்…

நம்மை ஒரு உண்மையான,
முழுமையான வளர்ச்சியை அடைய செய்யும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விதைகளை ஏற்று பலமடங்கு விளைச்சலைத் தரும் நிலமாக என்னைப் பாருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விதைகளை ஏற்று பலமடங்கு விளைச்சலைத் தரும்
நிலமாக என்னைப் பாருங்கள்…

உங்கள் நம்பிக்கையை…
உழைப்பை…
ஒத்துழைப்பை…
ஆற்றலை…
அறிவான்மையை…
விதைகளாக எனக்கு தாருங்கள்…

கட்டமைப்புகளை, வளர்ச்சித் திட்டங்களை,
சமூகத்தின் வளர்ச்சியை…
மக்களின் வளமான வாழ்வை…
விளைச்சலாக பெறுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்களோ அது, உங்களை நெருங்கி வருகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இரகசியம் பகிர்கிறேன், கேளீர்!

வாழ்க்கையில் முக்கியத்துவம்
வாய்ந்த தத்துவமே
முக்கியத்துவம் தான்!

முக்கியத்துவம் பெறவும்…
முக்கியத்துவம் காப்பாற்றப்படவும்…
முக்கியத்துவம் குறையாமலிருக்கவுமே…
ஒவ்வொருத்தரின் முயற்சியும் எதிர்பார்ப்பும் இருக்கிறது…

எதற்கு நீங்கள் முக்கியத்துவம்
தருகிறீர்களோ அது, உங்களை நெருங்கி வருகிறது…

முதலாளித்துவம்…
சமத்துவம்…
சகோதரத்துவம் தாண்டி…
இந்த முக்கியத்துவத்தின் முக்கியத்துவம் பயின்றால்…
ஒட்டு மொத்த உலகமும், உங்கள் அன்பின் இசைக்கு இயங்கும்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்வு அமைவது; வாழ்க்கை வாழ்வது; வாழ்ந்து காட்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கையின் சீரான ஓட்டத்தில்,
சவால்களை சந்திக்கும் போது…
கலங்க வேண்டாம்…
நொறுங்க வேண்டாம்…

மனத்திடமும்
விரி திறனும்
மனிதத்தின் மகத்துவத்தை பறை சாற்றட்டும்…

வாழ்வு வேறு…
வாழ்க்கை வேறு…

வாழ்வு அமைவது,
வாழ்க்கை வாழ்வது…

வாழ்ந்து காட்டுவோம்…

அன்பிற்குரிய என் மக்களே…
நற் சிந்தனையை செயலாக்கி வளமான வாழ்வு பெற
எப்பொழுதும் துணை நிற்பேன்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சரித்திர சாதனைகள் எதுவும் சாவகாசமாக நிகழ்த்தப்பட்டதல்ல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகமும் சமூகமும் ஒருவரால் இயக்கப்படுவதல்ல!
ஒவ்வொருவராலும் இயங்குவது…

ஒவ்வொருவரின் வெற்றியும் சமூகத்தின் வெற்றியாகும்…
யார் ஒருவரின் தோல்வியும் சமூகத்தின் தோல்வியே…

சரித்திர சாதனைகள்
எதுவும் சாவகாசமாக நிகழ்த்தப்பட்டதல்ல…
இக்கட்டான சூழலும், மனிதகுலத்தின் தேவையுமே
பல சாதனைகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் வித்திட்டுள்ளது…

இந்த சூழ்நிலையிலும்…
பூமியை பிளந்து எழும் விதைகளாக வெடித்து எழுவோம்…
நம்முடைய வெற்றி இந்த சமூகத்தின் வெற்றியாக முழுமை பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

மேலும் படிக்க...

எண்ணிய எண்ணியாங்கு செய்து முடிப்பாராம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எண்ணியவர் திண்ணியராக…

குறிக்கோளை
வைராக்கியமாக நெஞ்சிலே நிறுத்தி…
செயல்களில் விவேகத்தை கடைப்பிடித்து…
சத்தியத்தின் துணையுடன்…
நேர்மையின் வழி நடந்து…

எண்ணிய எண்ணியாங்கு
செய்து முடிப்பாராம்…

எண்ணியவர் திண்ணியராக இருக்கும் பட்சத்தில்

இந்த பிரபஞ்சமே
இவர்களின் எண்ணங்களை
கட்டளையாக ஏற்று சூழ்நிலைகளை கட்டமைக்குமாம்!

என் அன்புக்குரிய மக்களே…
அத்தகைய திண்ணியராக உருவெடுக்க
பிரயத்தனம் செய்வோம்!

நம்மால் இந்த ஊரும் உலகமும் பலம் பெறட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த நெருக்கடியான சூழலிலும் நம் கடமை ஆற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இடும்பைக்கு இடும்பை படுப்பர்
இடும்பைக்கு இடும்பை படா தவர்
என்கிறார் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்…

கொரோனா,
பொருளாதாரத் தேக்கம்
போன்ற எத்தனை
இடையூறுகள் வந்தாலும்
அதற்கெல்லாம்
கவலையுறாமல் பணியாற்றுபவர்
அந்த இடையூருக்கே
இடையூறாக இருப்பார்
என்பதையே எடுத்துரைக்கிறது இந்த குறள்.

இந்த நெருக்கடியான சூழலிலும்
நம் கடமை ஆற்றுவோம்…

இதுவும் கடந்து போகும் !
பல வாய்ப்புகளுடன் புது வாழ்க்கை பிறக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தலைவர்கள் பிறப்பதில்லை… தலைவர்கள் உருவாகிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தலைவர்கள் பிறப்பதில்லை…
தலைவர்கள் உருவாகிறார்கள்…

தலைமை பண்பு என்பது…
இருக்கும் வளங்களை,
முழுவதுமாக,
விவேகமாக பயன்படுத்தி,
உற்பத்தியை,
உற்பத்தித் திறனை கூட்டுவதாகும்…

நம் கலசப்பாக்கம் தொகுதியில்
தலைமை பண்பு உடையோர்
மேலும் பலர் உருவாகட்டும்…

அரசியலும்
பொருளியலும்
வாழ்வியலும்
அறிவியலும் தெரிந்து தேரட்டும்…

பகுத்தறிவு தாண்டி
ஒட்டுமொத்த தொகுப்பறிவுடன்
சிந்தித்து செயலாற்றி பயன் தரட்டும்…

வளர்ச்சிக்கான வழியை காட்டி…
இவ் வையகத்திற்கே…
வாய்ப்பு அளிப்பவர்களாக மாறுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எதை பற்றி அதிகம் பேசுகிறீர்களா, அதுவே உங்களுக்காக, வரவேற்கப்படுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எதை அங்கீகரிக்கிறீர்களோ…
எதை போற்றுகிறீர்களோ…
எதை பாராட்டுகிறீர்களோ…
எதை விரும்புகிறீர்களோ…
எதை பற்றி அதிகம் பேசுகிறீர்களா…
எதை ஆமோதிக்கிறீர்களோ…
எதை மிக மதிக்கிறீர்களோ…

அதுவே உங்களுக்காக,
உங்களால், உங்கள் வாழ்க்கையில்
வரவேற்கப்படுகிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

https://www.vpanneerselvam.com/மக்கள் சேவை/

மேலும் படிக்க...

சீரான குடிமக்களே சிறப்பான அரசின் ஆதாரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தனிமனித வளர்ச்சியே
சமூகத்தின் வளர்ச்சிக்கான வேர்…

சீரான குடிமக்களே
சிறப்பான அரசின் ஆதாரம்…

நல் விதையே
நல்ல விளைச்சலை உருவாக்கும்…

எம் மக்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும்
என் பங்கும் என் ஒத்துழைப்பும் என்றென்றும் இருக்கும்…

ஆர்வம் + முயற்சி + நேரம் + உழைப்பு = வளர்ச்சி, பணம்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

உங்களுக்கு நீங்களே கொடுக்கும் வாக்குறுதிகளும் உறுதிமொழிகள் எந்நாளும் காப்பாற்றப்படட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒருவரின் பணத்தை விட…
படிப்பை விட…
அறிவை விட…
செயலாற்றலை விட…
ஆழ்மன சக்தி அதிகம் சாதிக்க வல்லது…

ஒவ்வொரு முறையும்…
நமக்கு நாமே கொடுக்கும் வாக்குறுதியை,
நமக்கு நாமே கொடுக்கும் உறுதிமொழியையும்
நிறைவேற்றும்போது ஆழ்மனசக்தி பலப்படுகிறது…

ஒவ்வொரு முறையும்…
வாக்குறுதியும், உறுதிமொழியையும்
நிறைவேற்றாத போது…
நிறைவேற்ற தவறும்போது…
ஆழ்மனசக்தி பலவீனமடைகிறது…

உங்களுக்கு நீங்களே கொடுக்கும் வாக்குறுதிகளும் உறுதிமொழிகள் எந்நாளும் காப்பாற்றப்படட்டும்…

ஒருவரின் எண்ணங்கள்,
செயல்களாக மாறுவது…
அவரின் ஆழ்மனதின் சக்தியை பொறுத்தே அமைகிறது…
ஆழ்மனதின் சக்தி பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து செயலாற்ற வல்லது!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் கேள்வி என்ன?
உங்கள் இலக்கு என்ன?
உங்கள் தேடல் என்ன?
உங்கள் திட்டம் என்ன?
உங்கள் தேவை என்ன?

நல்ல கேள்விகளை தொடர்ந்தே நல்ல பதில்கள் பிறக்கிறது…
சரியான கேள்விகளால்தான் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் சாத்தியமானது…

ஊரின் தேவை…
நாட்டின் தேவை…
உலகத்தின் தேவையை விவாதிக்கும் முன்
உங்களின் இலக்கு என்ன என்பதை கண்டறியுங்கள்…

அதற்கான பதில்
உங்கள் வளர்ச்சிக்கான திசையை தீர்மானிக்கும்…

உங்கள் வளர்ச்சியில்
அனைத்து தேவைகளும் படிப்படியாக நிறைவேறும்!

என்னுடைய இலக்கு,
என்னுடைய தேடல்,
என்னுடைய திட்டம்,
என்னுடைய தேவை…
அனைத்துமே எம் மக்களாகிய உங்களின் வளர்ச்சி மட்டுமே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

கவனம்! கவனச்சிதறல் வேண்டாம்!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கவனம்!
கவனச்சிதறல் வேண்டாம்!

உங்கள் கவனம் எங்கு செல்கிறது?
நம் கவனம் அதிக நேரம் எதில் செல்கிறதோ, அது வளர்கிறது…

நம் கவனம் செம்மையான செயல்பாடுகளில் இருக்கட்டும்…
நம் கவனம் உயர்வான எண்ணங்களில் இருக்கட்டும்…
நம் கவனம் வளர்ச்சியை நோக்கி மட்டுமே இருக்கட்டும்…
நம் கவனம் வளமான வாழ்வை எண்ணி இருக்கட்டும்…
நம் கவனம் ஊரின் வளர்ச்சியிலும் இந்த உலகத்தின் வளர்ச்சியிலும் இருக்கட்டும்…

என் கவனமெல்லாம் எம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும்…
விவசாயம், தொழில், வர்த்தகம் பொருளாதார மேம்பாட்டுடன்,
வளமான வாழ்க்கையை அமைத்து தருவது மட்டுமே…

கவனம், வளர்ச்சிக்கான வாய்ப்புகள்
வாசற் கதவை தட்டும்போது தயாராக இருங்கள்!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

சிந்திப்பதும் செயலாற்றுவதும் நான் அல்ல… எல்லாம் அம்மாவின் செயல்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எம் மக்களாகிய உங்களை என் கண் முன்னேயும்…
எப்பொழுதும் என்னை வாழவைத்து
வழிநடத்திக் கொண்டிருக்கும்
அம்மாவை என் மனதிற்குள்ளேயும் வைத்து…

அம்மா இருந்தால் என் மக்களுக்கு என்ன செய்திருப்பார்
என்று நினைக்கும் மாத்திரத்தில்
என் சிந்தனைகள் தொடர் வண்டியைப் போல் சீராக…
மின்னல் வேகத்தில் செயல்கள் வெளிப்பட…

உணர்ந்தேன் – சிந்திப்பதும் செயலாற்றுவதும் நான் அல்ல…
எல்லாம் அம்மாவின் செயல்…

இதோ ஐந்தாம் வருடத்தில் அம்மாவின் ஆட்சி…
அம்மாவின் உள்ளத்தின் காட்சியாகவும்
உண்மையின் சாட்சியாகவும் ஆளுமை மிக்க தலைமை…

எம் மக்களாகிய உங்களை நன்றியுடன் வணங்கி…

என் கடன் பணி செய்து கிடப்பதே என…
என் மக்கள் வாழ்வாங்கு வாழ என் பணி தொடர்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

மனித குலமும் ஒட்டுமொத்த உலகமும் பெரும் சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனித குலமும்
ஒட்டுமொத்த உலகமும்
பெரும் சவாலை சந்தித்து கொண்டிருக்கிறது…

ஒவ்வொரு நாளும் ஊரெல்லாம் சுற்றி
மக்களை எல்லாம் சந்தித்து
உணவுப் பொருட்களும் நிவாரணமும் அளித்து உதவி செய்து கொண்டிருக்கிறோம்….

என் அன்பிற்குரிய இளைஞர்களே, மக்களே
நீங்கள் என்மீது காட்டும் மதிப்பும் பாசமும்
என்னுடைய பலத்தை பல மடங்கு அதிகரிக்க செய்கிறது…

உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!
ஒன்றாய் “வென்றெடுப்போம் வா”ருங்கள்…
நம் மக்களின் வாழ்க்கையையும் வளர்ச்சியையும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

நம்முடைய உடனடித் தேவை… சிந்தனை சீர்திருத்தம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்முடைய உடனடித் தேவை…
சிந்தனை சீர்திருத்தம்…

நமது பொறுப்புகள் அறிவோம்…
நமது பொறுப்புகளின் முழு கடமைகள் தெரிவோம்…

தற்போதைய பொறுப்புகள் அறிந்து,
சூழ்நிலைகளின் தாக்கத்தை கடந்து,
செவ்வனே கடமைகள் புரிவோருக்கு…
அடுத்தடுத்த பொறுப்புகள்
இயல்பாகவே வந்து அவரை அலங்கரிக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

காலத்தே செய்த ஒவ்வொரு நன்றுக்கும் நன்றி சொல்வோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

காலத்தே செய்த ஒவ்வொரு
நன்றுக்கும் நன்றி சொல்வோம்…
நாளும் நன்றி சொல்வோம்…

மேலோங்கிய நன்றி உணர்வு
நல்லவற்றை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது…

நல்லன சிந்தித்து…
நல்லன பேசி…
நல்லன செய்து…
நல்லவற்றையே எண் திசையிலும் பரப்புவோம்…

நன்றும், நன்றியும் சூழ…
எம் மக்கள் அகமும் புறமும் குளிர்ந்து மகிழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சமூகத்தை சற்றே கவனியுங்கள்… உள்வாங்குங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சமூகத்தின்
ஒவ்வொரு பிரச்சினையும்,
ஒவ்வொரு தேவையும்,
வளர்ச்சிக்கான வாய்ப்பையும் உள்ளடக்கியே இருக்கிறது…

நாளடைவில்
ஒவ்வொரு பிரச்சினைக்கான தீர்வையும்…
ஒவ்வொரு தேவைக்கான சேவையும்…
ஒரு புது தொழிலாக, புது வணிகமாக உருவெடுக்கிறது…

சமூகத்தை சற்றே கவனியுங்கள்…
உள்வாங்குங்கள்…
உருவாக்குங்கள்…
உருவாகுங்கள் ஒரு புதிய தொழில் முனைவோராக…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
www.vpanneerselvam.com/மக்கள்-சேவை

மேலும் படிக்க...

உழவும், உற்பத்தியும் உயர்வுக்கு வழி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழவும், உற்பத்தியும் உயர்வுக்கு வழி…

தொழில் புரிவோம்…
வர்த்தகம் பெருக்குவோம்…
தொழிலதிபர்களாக உயர்வோம்…
தொழில் அதிபர்களை உருவாக்குவோம்…

வாய்ப்புகளை தேடுவதைவிட
வாய்ப்புகளை உருவாக்குவோம்…
செல்வ செழிப்பான தொகுதியாக மாற்றுவோம்…

வளமான எண்ணங்களும்…
தீர்க்கமான திட்டங்களும்…
மனவலிமையும், உறுதியான செயல்பாடும்…
நம்மை மேலும் வலிமை மிக்கவர்களாகவும்
திறன் படைத்தவர்களாகவும் மாற்றட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அம்மாவின் ஆசி… ஆண்டவனின் அளவற்ற கருணை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மாவின் ஆசி…
ஆண்டவனின் அளவற்ற கருணை…
பரிவுடன் வழிகாட்டும் தலைமை…
தொகுதி மக்களின் பாசம்…
தொண்டர்களின் பலம்…

நல்லோர்களின் நட்பு…
சான்றோர்களின் ஆதரவு…

ஆக்கப்பூர்வமான சிந்தனைகள்…
எல்லாம் வல்ல இறைவனின் பேராற்றலுடன் கூடிய செயல்கள்…

இவை அனைத்தும் என் மக்கள் நலனுக்காக பயன்தர…
சிந்தையும் செயலும் என் மக்களுக்காக தினம்தினம் தொடர…
பிறந்ததின் பயனை அடைந்தேன் என உள்ளம் உவக்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்களை நீங்கள் தாழ்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் தாழ்த்த முடியாது…

உங்களை நீங்கள் உயர்வாக நினைக்காத வரை
உங்களை யாரும் உயர்த்த முடியாது…

உங்களின் உயர்வும் தாழ்வும்,
உங்களில் இருந்தே தொடங்குகிறது…
உங்கள் எண்ணங்களாலே தொடர்கிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நடப்பது நடக்கட்டும் என கடவுளை நம்புவதாக சொல்லி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…

நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இறக்கும் தருவாயிலும் தன்னை மீள் உருவாக்கம் செய்து மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இறக்கும் தருவாயிலும்
தன்னை மீள் உருவாக்கம் செய்து
மீண்டு உயிர்த்தெழும் கழுகு போல…

இடர்பாடுகள் களைந்து…
நம்மை புதுப்பித்து, உயிர்ப்பித்து…
உயிரின் உச்சம் தொடுவோம்…
நம்மாலும் மீண்டு உருவாகட்டும் இந்த உலகு…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சிந்தனையை சற்றே மாற்றியமைத்து, சீரமைத்தால் போதும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அளப்பரியா பிரபஞ்சத்தின்…
வளமான கிரகத்தில்…
பிரத்தியேகமான உயிரினமாக…
தனித்துவமிக்க ஆற்றலாக அவதரித்த நாம்…

சிந்தனையை சற்றே மாற்றியமைத்து,
சீரமைத்தால் போதும்…
வளமான வாழ்வும்,

மகிழ்வான சுற்றமும்…
அனைவருக்கும் சாத்தியமாகும்…

இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பான
ரூபாய் 20,43,22,32,00,00,000.00
இதில் நம் பங்கும் இருக்கிறது!

கொரானாவிற்கு பிறகு
வளரப் போகும் நாட்டின் வளர்ச்சியில்
நம் பங்களிப்பும் தேவைப்படுகிறது!

தயாராய் இருங்கள்…
பதுங்கிப் பாயும் வளர்ச்சி வர இருக்கிறது…

உற்பத்தி, வர்த்தகம், வளர்ச்சியில்
கலசப்பாக்கம் தொகுதி முன்னுதாரணமாக திகழட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது!
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தமிழகத்தின் தலைமைக்கு இன்று பிறந்தநாள்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தமிழகத்தின் தலைமைக்கு இன்று பிறந்தநாள்…

எங்களுக்கெல்லாம் அன்பிற்குரிய அண்ணனாய்…
மக்களுக்கெல்லாம் சேவகனாய்…

தாய் உள்ளத்துடனும்,
கருணையுடனும் மக்களைக் காக்கும் காவலனாய்…
தொண்டர்களின் தொண்டனாய்…

விவசாயிகளின் தோழனாய்…
சவால்களை எல்லாம் வாய்ப்பாக மாற்றி…
கண் துஞ்சா பணியாற்றும் பாதுகாவலனாய்…

அம்மாவின் ஆளுமையையும் ஆசியையும் முழுமையாகப் பெற்ற எங்கள் அண்ணன்,
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின்
பிறந்த நாளில் கலசப்பாக்கம் தொகுதி மக்கள் சார்பாக வாழ்க! வாழ்க!!
பல்லாண்டு என்று வாழ்த்தி வணங்குகிறேன்…

V. பன்னீர்செல்வம்.
கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பாதுகாப்புடன் வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்…
என் சிந்தையெல்லாம் எம் மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் பற்றியே…

தொழிலும் வர்த்தகமும் வளர வழிவகை செய்வோம்…
செய்யும் தொழிலில் புது வாய்ப்புகளை உருவாக்குங்கள்…

வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்…
விவசாயம், தொழில், வர்த்தகம், பணி மூலம் மக்களின் வருவாய் கூடட்டும்…

மனம் மலரட்டும்…
பணம் எம் மக்களை சுற்றி வரட்டும்…
வாழ்வாதாரம் மேம்படட்டும்…
தடைகளை தாண்டி வாய்ப்புகளை கண்டறிவோம்…

இந்த அகிலத்தின் மக்களுக்காக சிந்தியுங்கள்…
உங்கள் வாழ்வு தானாக உயர்வதை காணுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

காலமும், சூழலும் வாழ்க்கையையும் பணியையும்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

காலமும், சூழலும்
வாழ்க்கையையும்
பணியையும்
பணி செய்யும் முறையையும்
தொழில் செய்யும் முறையையும்
வர்த்தகம் செய்யும் முறையையும்
தனிமனித பொறுப்புகளையும்
திருத்தி எழுதிக் கொண்டிருக்கிறது….

என் அன்பிற்குரிய மக்களே,
நம்பிக்கை கொள்ளுங்கள், புதிய பாதைகள் கண்டெடுப்போம்…

நீங்கள் எந்த பணியில் இருந்தாலும்
உற்பத்தியாளர்களாகவும்
விற்பனையாளர்களாகவும் உருவெடுங்கள்…

உங்கள் வருமானம் உங்களால் நிர்ணயிக்கப்படட்டும்…
உங்களால் இந்த ஊரும் உலகமும் உயரட்டும்…

வாழ்க்கையில் உழைத்து முன்னேற, மக்களின் வாழ்வை உயற்ற ஆர்வமுள்ள தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் என்னுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சாதகமான, வழக்கமான சூழலில் யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சாதகமான, வழக்கமான சூழலில்
யார் ஒருவரும் நல்லவிதமாக யோசிக்கலாம்…

சவாலான, அசாதாரணமான சூழ்நிலையிலும்,
வளமான நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயலாற்ற முடியும் எனில்,
படைத்தவனின் படைப்பில்
நாம் மகத்தான மனிதர்களே…

இடர்பாடுகளையும் இன்னல்களையும் தாண்டியே
மானுடம் மகத்தான பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது…

என் அன்பிற்குரியவர்களே, எண்ணங்களை மட்டும் செம்மை படுத்துங்கள்…
செயல்கள் வளமானதாகவும், பலமானதாகவும்,
நம் சூழ்நிலையை மாற்றியமைக்க கூடியதாகவும் மாறும்…

என் மக்கள் ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் என் பங்களிப்பு எல்லா நேரத்திலும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரோனாவின் பரவல் தாண்டி… இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனாவின் பரவல் தாண்டி…
இடர்பாடுகள், இன்னல்கள் தாண்டி…

நம் மக்களை வாழ்வாங்கு வாழ செய்வோம் !

படித்த, பணியில் உள்ள இளைஞர்களே…
உங்களுக்கு தெரிய வரும் புதிய
வேலை வாய்ப்புகளை நம் இணையதளம் மூலம்
நம் மக்களுக்கு தெரிவியுங்கள்…

தொழில் புரிவோரே, தொழில் வாய்ப்புகளை நம் மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…
யாம் பெற்ற நலமும், வளமும் இவ்வையகம் பெறட்டும்…

மக்களே, உங்களின் தன்மை அறியுங்கள்…
உயிரின் தன்மையும் அறியுங்கள்…
உங்களின் ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சியும்
இந்த சமூகத்தையே மாற்றும் வல்லமை கொண்டது…

அன்பிற்குரிய மக்களே, உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம் !
நம் தன்மை அறிந்து, நன்மை பயக்கும் முயற்சி கண்டு,
படிப்படியாக இந்த இடர்பாடுகளை களைந்து வாழ்வை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரோனா, நாம் வாழும் பகுதியில் நுழைய ஆரம்பித்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா, நாம் வாழும் பகுதியில் நுழைய ஆரம்பித்திருக்கிறது…
எதிர்க்க ஆயுதம் இல்லை…
தீர்க்க மருந்து இல்லை…

ஆனால் நம்மை பாதுகாக்க ஓர் உபாயம் சொல்வேன், கேளீர்…

வீட்டின் உள்ளும் புறமும் தூய்மை காத்திடுங்கள்…
சமூக விலகலை அவசியம் பின் பற்றுங்கள்…
தூய்மையான முக கவசம் முக்கியம் என்று உணருங்கள்…

மனத்திடம் கொள்ளுங்கள்…
இதை நெஞ்சில் நிறுத்தி பின்பற்றினால்
அச்சம் கொள்ள தேவையில்லை…

அன்பிற்குரிய மக்களே, உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம் !
படிப்படியாக இந்த இடர்பாடுகளை களைந்து வாழ்வை ‘வென்றெடுப்போம் வா’ருங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சமூக விலகலை தாண்டி… சமூக பரவலாய்… கொரானாவின் சவால் நம் சமூகத்திற்கு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சமூக விலகலை தாண்டி…
சமூக பரவலாய்…
கொரானாவின் சவால் நம் சமூகத்திற்கு…

வீரத்தை தாண்டி,
விவேகத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்…

எது வேண்டும் ? முடிவு செய்யுங்கள் !
முக கவசமா ! வென்டிலேட்டரா !
வீட்டிற்குள் இருப்பதா ! ஐசியூவில் இருப்பதா ?

என் அன்பிற்குரியவர்களே, வீட்டிலேயே இருங்கள்…
வெளியே செல்லும்போது கவனத்துடன் முக கவசம் அணியுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம்மை ஆக்கும் சக்தி, நம்மை காக்கும் சக்தியாகட்டும்…

எல்லாம் வல்ல இறைவா !
கொரோனா என்ற இந்த மாய பிடியிலிருந்து எம் மக்களை காப்பாற்று !

வேண்டுவதும் விரும்புவதும் எம் மக்கள் நலனே…
நாடுவதும், தேடி ஓடுவதும் எம் மக்களின் நலனிற்கே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம்மை ஆக்கும் சக்தி, நம்மை காக்கும் சக்தியாகட்டும்…

சமூக விலகலை கவனத்துடன் கடைபிடிப்போம்…
கொரோனா, சமூக பரவலாய் மாறாமல் தவிர்ப்போம்…

மன திடத்துடன் இச்சூழலை கடப்போம் !
மானுடத்தின் மகிமையை தலைமுறை கண்டு தெரியட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ! புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு !
புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கை…

என் கவனமெல்லாம்…
எம் மக்களின் உடல் நலம்
எம் மக்களின் மன நலம்
எம் மக்களின் விவசாயம்
எம் மக்களின் வர்த்தகம்
எம் மக்களின் தொழில்
எம் மக்களின் வருமானம்
எம் மக்களின் மகிழ்ச்சி
எம் மக்களின் நிறைவான வாழ்க்கை…

முன்பிலும் சிறந்த ஒரு வாழ்க்கை சூழலை
நம் குடும்பத்திற்கும் நம் சமூகத்திற்கும்…

மீட்டு தருவோம்…
மீண்டு வருவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கலசப்பாக்கம் தொகுதி நல்லோர் நிறைந்த பூமி !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கலசப்பாக்கம் தொகுதி நல்லோர் நிறைந்த பூமி !
அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்…

ஒவ்வொரு நாளும் ஒருவருக்கேனும் உதவிடுங்கள்…

உதவி எந்த விதத்திலும் இருக்கலாம்…
உதவி, பொருளாக இருக்கலாம்…
உதவி, செயலாக இருக்கலாம்…
நற் சொல் உருவாக்கும் நம்பிக்கையும் உதவியே…

உங்கள் உதவி இந்த உலகை உயரச் செய்யும் !
உதவும் எண்ணமே உங்களை உயரச் செய்யும்…

உதவும் உள்ளங்களால் இந்த பூமி புண்ணிய பூமியாகட்டும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழைப்பால் ஒரு சமூகம் உருவாகிறது இங்கு !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பால் ஒரு சமூகம் உருவாகிறது இங்கு !
அறிவார்ந்த உழைப்பாளர்கள் நாம்…
உழைக்கும் அறிவாளிகள் நாம்…

எந்த தொழில் ஆயினும்…
எந்த பணி ஆயினும்…
உழைப்பே தர்மம் இங்கு…
உழைப்பே சுதர்மம் நமக்கு…

தொடங்கட்டும் புது முயற்சிகள் பல…
தொடரட்டும் புது உலகை உருவாக்கும் உழைப்பு…

நான் பெரிதும் போற்றி வணங்கும் உழைப்பாளர்களுக்கு
என் அன்பிற்கினிய உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இயன்றவரை உதவி செய்வோம் இல்லாதோருக்கு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஈத்துவக்கும் இன்பம்…

இயன்றவரை உதவி செய்வோம்
இல்லாதோருக்கு…

இயன்றவர்கள் உதவி செய்தால்
இல்லாதார் என்று யாருமிலர்…

எண்ண எழுச்சி கொள்வோம் !
உழைப்பை மூலதனமாக்குவோம்…

உலகிற்கே உதவும் நிலைக்கு உயர்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரோனா… சமூக விலகல்… ஊரடங்கு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா…
சமூக விலகல்…
ஊரடங்கு…

கி.மு மற்றும் கி.பி என குறிக்கப்பட்ட கால வரையறைகள்…
கொரோனாவிற்கு பிறகு…
கொ.மு – கொ.பி என குறிக்கப்படலாம்…

வர்த்தக முறைகள் மாறலாம் !
தொழில் துறைகள் இடம் பெயரெல்லாம் !!

பணி செய்யும் முறை மாறலாம்…
புது வாய்ப்புகள் உருவாகலாம்…

எது எப்படி ஆயினும்
எது எப்படி மாறினும்

புது முயற்சிகள் தொடங்கட்டும்…
அதற்கான பயிற்சிகள் தொடரட்டும்…

வாழ்வும் வையகமும் உங்களை பின் தொடரட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்… பிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பிறக்கும்போதே மகானாக பிறந்தவர்கள் சிலர்…
பிறப்பால் மகத்துவம் பெற்றவர்கள் சிலர்…

சீரிய முயற்சியாலும்,
விவேகமான உழைப்பாலும்
மகத்துவம் பெறுபவர்களாலே…

இந்த சமூகமும் வையகமும் வாழ்வாங்கு வாழ்கிறது !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஊரடங்கு நிலையிலும், என்ண ஓட்டங்கள் நிற்க வில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஊரடங்கு நிலையிலும்,
என்ண ஓட்டங்கள் நிற்க வில்லை…

அகரம் பயின்ற நம் சந்ததி
சிகரம் தொடட்டும்…

தகரமாய் தொடங்கியவரும்
தங்கமாய் மாறட்டும்…

மூங்கில்கள் புல்லாங்குழல் ஆகட்டும்…

கற்கள் நற் சிலைகளாகட்டும்…
பாதைகள் இலக்கை இணைக்கட்டும்…

எண்ணங்கள் நிஜமாகட்டும்…
எம் மக்கள் வாழ்வாங்கு வாழட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவர்கள் சூழ்ந்த நம்பிக்கை படை நாம் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நல்லவர்கள் சூழ்ந்த
நம்பிக்கை படை நாம் !

இதயக்கனியை இதயத்தில் சுமந்து
அம்மாவின் ஆசியுடன்
கோலோச்சிக் கொண்டிருக்கும்
ஆற்றுப்படை நாம்…

நல் எண்ணங்களுக்கு
வண்ணங்களும் வடிவங்களும் கொடுத்து
உழைப்பால் ஒரு சமூகம் இங்கு உயர்கிறது
என்று ஓங்கி உரைப்போம் உலகிற்கு !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எம் மக்களின் எண்ணங்களை மேம்படுத்தி, உழைக்க தூண்டி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எம் மக்களின் எண்ணங்களை மேம்படுத்தி,
உழைக்க தூண்டி,
சீரிய முறையில் சிந்திக்க துணை புரிந்து,
வாழ்வாங்கு வாழ வழிகாட்டி…

தலைவர்களின் அறிவுரைகளை எடுத்து இயம்பி,
நல்வழி மார்கம் கண்டு,
தந்திரங்கள் தவிர்த்த,
அறிவார்ந்த மக்களாக…
ஒரு உயர்ந்த சமூகம் என்று
உலகத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கின்றன… இது காலங்காலமாக வரலாறு செய்துள்ள பதிவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கின்றன…
இது காலங்காலமாக வரலாறு செய்துள்ள பதிவு…

தகுதி உள்ளவைகளை தவிர்க்கவே முடியாது…

தகுதி கூடட்டும்…
செயல் திறன் கூடட்டும்…
சூழ்நிலைகளை தாங்கும், தாண்டும் விரித்திறன்
உங்கள் தகுதி ஆகட்டும் !

யாரும் தவிர்க்க முடியாத
மனிதராய் எழுச்சி கொள்ளுங்கள் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சாதகமான சூழ்நிலையில் யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சாதகமான சூழ்நிலையில்
யார் ஒருவரும் நல்லவராக வெளிப்படலாம்…

அசாதாரண சூழ்நிலையிலும்
இக்கட்டான சூழ்நிலையிலும்
யார் ஒருவர் செம்மையாக சிந்தித்து
எல்லோர் நலன் கருதி செயல்படுகிறாரோ
அவரே வல்லவரும் ஆவார்…

அப்படிப்பட்ட வல்லவர்களாலும்,
நல்லவர்களாலுமே இந்த சமூகம்
எத்துனை இடர்பாடுகளையும் தாண்டி
சீர்படுகிறது, செயல்படுகிறது !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்… அம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எம் மக்களிடம் பாசம் கொண்டேன்…
கடவுளிடம் பக்தி கொண்டேன்…
கடவுளின் கையில் கருவியாய் மாறிப்போனேன்…

அன்பு ஒன்றையே ஆயுதமாய் கொண்டேன்…
அம்மாவின் தலைமையிடம் விசுவாசம் கொண்டேன்…

தொண்டனாய் தொடர்கிறேன்…
சேவகனாய் பணியாற்றுகிறேன்…

சிந்திப்பதும் நானல்ல…
செயலாற்றுவதும் நானல்ல…

எல்லாம் அம்மாவின் செயல் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒன்றாகவே துயர் துடைப்போம்… ஒன்றாகவே தடைகள் தாண்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி இளைஞனே…

ஒன்றாகவே இருக்கிறோம்…
நன்றாகவே இருக்கிறோம்…

ஒன்றாகவே துயர் துடைப்போம்…
ஒன்றாகவே தடைகள் தாண்டுவோம்…

ஒன்றாகவே களம் காணுவோம்…
ஒன்றாகவே வாகை சூடுவோம்…

ஒன்றாகவே கொரோனாவை தவிர்த்தோம்…
ஒன்றாகவே மீண்டு வருவோம்…

ஒன்றாகவே மீட்டெடுப்போம்…
ஒன்றாகவே வென்றெடுப்போம் வா !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பாதைகள் மாறாமல் பயணங்கள் மாறாமல் மாற்று இலக்கை அடைய முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மெழுகுவர்த்தியை மெருகேற்றி, மேம்படுத்தி
மின் விளக்காக மாற்றிவிட முடியாது…

பாதைகள் மாறாமல்
பயணங்கள் மாறாமல்
மாற்று இலக்கை அடைய முடியாது…

தற்போதைய சிந்தனைகளும்
தற்போதைய செயல்களும்
தற்போதைய பலன்களையே தரும்…

புதிய ஏற்றம் வேண்டின்
புதிய மாற்றம் வேண்டின்
புதிய சிந்தனைகள் தேவை
புத்துணர்வுடன் கூடிய உத்வேகம் மிக்க செயல்திறன் தேவை…
பொது அறிவுடன் தொழில் நுட்ப அறிவு தேவை…

இந்த ஊரடங்கு நிலையிலும்
சிந்தித்திடுவீர், கற்றிடுவீர், பெற்றிடுவீர்
புதிய சிந்தனைகளை…
புதிய உத்திகளை…

புதியதோர் சமூகம் படைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் தினம் தினம் அதிகமாக பார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள் மாறும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

திரும்ப திரும்ப நாம்
பார்ப்பதும்
கேட்பதும்
தொடுவதும்
சுவைப்பதும்
நுகர்வதுமே
எண்ணங்களின் விதையாக வளர்கிறதாம் !

நாம் தினம் தினம் அதிகமாக
பார்ப்பதும், கேட்பதும் மாற எண்ணங்கள் மாறும் !

எண்ணங்கள் மாற, மனிதம் மாறும்
மனிதம் மாற சமூகம் மாறும்…

நல்லன அதிகம் பார்த்து…
நல்லன அதிகம் கேட்டு…
நல் எண்ணங்களால்…
நல் சமூகம் உருவாகட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றார் அறிஞர் அண்ணா…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஏழைகளின் சிரிப்பில்
இறைவனைக் காண்கிறேன்
என்றார் அறிஞர் அண்ணா…

ஏழைகளையே இறைவனாக காண்போம்…
நம் கடன் பணி செய்து கிடப்பதே…

தடைகள் விலகி
பாதைகள் கண்டு
பயணங்கள் தொடரட்டும்
எழுச்சி கொள்வோம்…
இலக்கை அடைவோம்…

எண்ணங்களாலும் செயல்களாலும்…
எம் மக்களை மாண்புறச் செய்வோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒருவரின் சக்தியும் ஆற்றலும் பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒருவரின் சக்தியும் ஆற்றலும்
பிறப்பிக்கும் ஆணையால் விளைவதல்ல !

நல் உணர்வால் நிரம்பிய இதயம்…
சீரிய சிந்தனைகளை பரப்பும் அறிவு…
சேவை செய்யும் கைகள்…

இவையே ஒருவரை
ஆற்றல் நிரம்பிய சக்தி சுரங்கமாக மாற்றுகிறது !

படைத்தவனின் படைப்பில் அதிசயம் நாம்…
வாருங்கள் அந்த படைத்தவனையே
அதிசயிக்க செயலாற்றுவோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய முடியும் !

இக்கட்டான இந்த சூழலில்
நம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்…

அரசின் நல் எண்ண நடவடிக்கைகளுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுப்போம்…

நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு
நம் நலனுக்காக,
நம் குடும்பத்தின் நலனுக்காக…
நம் சமூகத்தின் நலனுக்காக என்று உணர்வோம்…

எதிர்கால நலன் கருதி
நிகழ்கால சிரமங்களை கடந்து மீள்வோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

புத்தம் புதிய ஆண்டில்…

அம்மாவின் ஆசியுடனும்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…

புதிய திட்டங்களுடன்…
புதிய உத்வேகத்துடன்…
கருவாகி
உருவாகி
புதியதாய் பிறப்பெடுப்போம்…

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க...

கொரோனா என்ற மாய பிடி விரைவில் விலகும் ! நீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா என்ற மாய பிடி விரைவில் விலகும் !
நீங்கள் நினைப்பதை விட மிக வேகமாக,
உலகம் புதிய வேகத்தில் மீண்டும் பயணிக்கத் தொடங்கும்…

ஒற்றை தீர்வு ஒட்டுமொத்த மக்களுக்கும் தீர்வாகாது…
அவரவர் இருக்கும் நிலையிலிருந்து வாழ்க்கை பயணம் மீண்டும் தொடரட்டும்…

இடைப்பட்ட காலத்தில்…

புதியன கற்று தேருங்கள்..
புதிய திட்டம் தீட்டுங்கள் !
சூழ்நிலையை சாதகமாக்குங்கள் !

பல பரிணாமங்களில் தயார் படுத்திக்கொள்ளுங்கள்…
தயாராக இருப்பவர்களையே வாழ்க்கை புதிய வாய்ப்புகளுடன் வரவேற்கும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மனித சக்தியின் மகத்துவத்தை… உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கண்களை மூடிக்கொண்டு
கருத்து சொல்லி கொண்டிருக்கவில்லை !

மனித சக்தியின் மகத்துவத்தை
உணர்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்…

கோரோனோ வைரஸ்…
தொழில் முடக்கம்…
ஊரடங்கு…
பணவரவு குறைவு…
பொருளாதார தேக்கம்…
பற்றாக்குறை…

இவை அனைத்தையும் கடந்து புதுவாழ்வு படைப்போம் !

சூழ்நிலைகள் எத்தகையதாக இருந்தாலும்
அதற்கேற்றாற்போல் சிந்தித்து செயலாற்றுங்கள்…

பொழுது போக்காதீர்கள்…
பொழுது ஆக்குங்கள்…
புது வாழ்க்கை உருவாக்குங்கள் !

நம்பிக்கை கொள்ளுங்கள் !
தனித்திறமை வளர்த்தெடுங்கள்…
தொழில் நுணுக்கத்தை கற்றுத் தேருங்கள்…

என் மக்களே உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியும் எனக்கு முக்கியம் !
எல்லா கால கட்டத்திலும் என் மக்களுக்காக என் உழைப்பும் முயற்சியும் இருக்கும் !

ஒவ்வொரு மனிதனின் முழுமையான வாழ்க்கையிலும் ஒட்டுமொத்த சமூகமே பலன் அடையக்கூடும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்களின் பெருமை அறியுங்கள்… உங்கள் குடும்பத்தின் பெருமை அறியுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்களின் பெருமை அறியுங்கள்…
உங்கள் குடும்பத்தின் பெருமை அறியுங்கள்…
உங்கள் உற்றாரின் பெருமை அறியுங்கள்…
உங்கள் உறவினரின் பெருமை அறியுங்கள்…

உங்கள் ஊரின் பெருமை அறியுங்கள்…
உங்கள் மொழியின் பெருமை அறியுங்கள்…
உங்கள் தலைவனின் பெருமை அறியுங்கள்…

உங்கள் தொழிலின் பெருமை அறியுங்கள்…
உங்கள் வரலாற்றின் பெருமை அறியுங்கள்…

பெருமை அறியாமல்
பெருமை கொள்ள முடியாது !

பெருமை கொள்ளாமல்
பெரும் சாதனை சாத்தியமாகாது !!

உங்கள் செயல்கள் பறைசாற்றட்டும்
நீங்கள் அறிந்த பெருமையை இவ்வுலகிற்கு !

எம் மக்களை தங்கத்தினும் தரமானதாக போற்றி பெருமை படுத்தட்டும் தரணியாவும் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நேற்றிரவு மக்களுடன் காணொளி சந்திப்பு … கண்டேன் எம் மக்களை… ஒளி கண்டேன் என் உள்ளத்தில்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்றிரவு மக்களுடன் காணொளி சந்திப்பு …
கண்டேன் எம் மக்களை…
ஒளி கண்டேன் என் உள்ளத்தில்…

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை
சந்திப்பில் ஒரு பூரிப்பு…

இந்த ஊரடங்கு சூழ்நிலையிலும்
எம்மக்களை கண்ட உள்ள களிப்பு…

காலங்கள் மாறும்…
காட்சிகள் மாறும்…

புத்துணர்வுடன் புதியதொரு உலகம் படைக்க
நம்மை தயார்படுத்திக் கொள்வோம் !

உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எனக்கு முக்கியம் !
நான் இருக்கிறேன் உங்கள் வளர்ச்சிக்காக !!

தொடர்வோம் நம் சந்திப்புகளை தொழில்நுட்பத்துடன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்க்கை நம்மை எந்த கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கை நம்மை எந்த
கட்டத்தில் வேண்டுமானாலும் நிலை நிறுத்தட்டும்…
நம் பயணம் அங்கிருந்து தொடரட்டும் !

நிஜ வெற்றி அடைவதில் இல்லை…
தடைகள் தாண்டி தொடர்வதில்தான் உள்ளது…

தொழில் செய்வோர்…
வேலை செய்வோர்…
மாணவர்கள்…
ஆண்கள்…
பெண்கள்…
குழந்தைகள்…

எல்லோருக்குமாக மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொள்கிறேன்
என் சிந்தையும் செயலும்
எம் மக்கள் வாழ்வாங்கு வாழ
செம்மை பட்டுக்கொண்டே இருக்கும்…

நம்பிக்கை கொள்ளுங்கள்…
உங்களின் ஒவ்வொரு உயர்விலும்…
என் பங்களிப்பும் ஆதரவும் என்றும் இருக்கும்…

புதியதொரு விடியல் காண்போம்…
புது சரித்திரம் படைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் வாழும் இந்த உலகம் ஒரு அசாதாரண சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஆம் !
நாம் வாழும் இந்த உலகம்
ஒரு அசாதாரண சூழ்நிலையில் சுழன்று கொண்டிருக்கிறது !!

அறிந்தது…
தெரிந்தது…
புரிந்தது…
கல்வி…
ஞானம்…
ஆற்றல்…

இவைகளைத் தாண்டி
இப்போதைய உடனடி தேவை
சமயோசித அறிவும்…
முதிர்ச்சி நிலையும்…

நம் முதிர்ச்சி நிலை…
குன்றின் மேலிட்ட விளக்காய்…
இந்த சமூகத்திற்கு பயன் தரட்டும்…

நல்லவர்கள் வல்லவர்களாகவும்,
வல்லவர்கள் நல்லவர்களாகவும்,
பரிணமிக்கட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்களின் நல்லெண்ணங்கள் போதும்… இவ்வுலகின் பலபகுதிகளில் நல் விளைவுகளை அது உருவாக்கும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்களால்,
நம் ஊர், தொகுதி மக்களால்…
இந்த நாடு நலம் பெறட்டும்…
இவ்வையகம் சீர் பெறட்டும்…

உங்களின் நல்லெண்ணங்கள் போதும்…
இவ்வுலகின் பலபகுதிகளில்
நல் விளைவுகளை அது உருவாக்கும்…

மனித சங்கிலி அமைக்க
கைகள் கோர்க்காவிட்டால் என்ன,

மனங்களால் ஒன்றிணைந்து
மன சங்கிலி அமைப்போம்…

மனம் மணம் வீசட்டும்…
அதன் வாசத்தில் இவ்வுலகம் புது சுவாசம் பெறட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா என்ற இந்த மாயப் பிடியில் இருந்து
இந்த உலக மக்களை எல்லாம் மீட்டெடுக்க…

அரசாங்கமும், மருத்துவர்களும்
உச்சகட்ட விவேகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்க…

விடிந்தும் விடியாமல் நகர்ந்து கொண்டிருக்கும்
இந்த நாட்களில் இருந்து இந்த மானுடம் விரைவில் விடுபட…

வழிபாடாய்…
விஞ்ஞானமாய்…
ஆன்மிகமாய்…

ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க,
நம் பாரத பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப
நம் வீட்டினில் இன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு…
தீபம் ஏற்றுவோம்…

இருளில் நாம் ஏற்றும் வெளிச்சத்தால்
விடியட்டும் இந்த உலகு…
விலகட்டும் கொரோனா என்ற மாயப்பிடிகள்…

பாரதப்பிரதமர் சொன்னதுபோல்…
பாரதியார் பாடி சென்றது போல்…
நாம் ஒருவர் அல்ல…

130 கோடி முகமுடையாள்…
உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்…
எனிற் சிந்தனை ஒன்றுடையாள்
என்று உணர்வால் ஒன்றுபடுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… வெளிச்சம் தோன்றும் இருளிலும், மனத்திடம் கொள்வோம்…

எல்லாம் வல்ல இறைவா,
கொரோனா என்ற இந்த கோரப்பிடியில்
இருந்து எம் மக்களை மீட்பாயாக !

நீ இன்றி அணுவும் அசையாது…
அனுபவத்தாலும் அறிவாலும் அறிவோம் இதை…
காரணமில்லாமல் காரியமில்லை…

காரணம் கேட்கவில்லை…
காப்பாற்ற வேண்டுகிறேன்,
எம் மக்களை இந்த மாய பிடியிலிருந்து…

எதற்கோ எம் மக்களை தயார் செய்கிறாய்…
எதற்கும் தயாராகத்தான் இருக்கிறோம்
நீ எங்களுள், எங்களுடன் இருக்கும்போது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வெளிச்சம் தோன்றும் இருளிலும்,
மனத்திடம் கொள்வோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரானா முடிந்தது என்றார்கள்… கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா முடிந்தது என்றார்கள்
கொரானா இதற்கு பிறகு தான் உச்சம் தொடும் என்கிறார்கள்
கொரானா குறைந்து விடும் என்கிறார்கள்

எப்படி இருந்தாலும்
தவிர்த்து இருப்போர்,
கொரானாவை தடுத்தவர்களாகிறார்கள்…

சமூக விலகலை கடைபிடித்து இருப்பவர்கள்
வருமுன் காத்து தங்கள் குடும்பத்தையும்
பாதுகாத்து பொறுப்புள்ள குடிமகனாக கடமை ஆற்றுகிறார்கள்…

உலகமே கொரானா எனும் மாயப்பிடியில் தவிக்கும்போது ! குடும்பத்துடன் பாதுகாப்பாக வீட்டில் இருப்பது பெரும் பாக்கியம் என்று எண்ணி பாதுகாப்புடன் இருங்கள் !

விரைவில் நிலைமை சீர் பெற வேண்டுவோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தனித்திருங்கள்… வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா என்ற இந்த நுண்ணுயிரிகள் தாக்கம்
அதிகரித்து இருக்கும் இவ்வேளையில்
கொரானாவின் ஏஜென்ட் ஆக மாறி
இந்த கொரானா நுண்ணுயிரியை
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும்
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு
கொண்டு சேர்க்கும் ஏஜென்டாக
மாறிவிடாதீர்கள்…

தனித்திருங்கள்…
வீட்டிலேயே இருங்கள்…
உங்களுக்கு பல உயிர்களை காத்த புண்ணியம் கிட்டும் !

தனித்து இருந்தாலும்
தொடர்பில் இருங்கள்…

நம் ஒவ்வொருவருக்கும்
இப்போதைய தலையாய கடமை
மற்ற ஒவ்வொருவரின்
ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதும்
உறுதிப்படுத்துவதுமே ஆகும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வதந்திகளை பரப்பாதீர்… வதந்திகளை பார்க்காதீர்… வதந்திகளை கேட்காதீர்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வதந்திகளை பரப்பாதீர்…
வதந்திகளை பார்க்காதீர்…
வதந்திகளை கேட்காதீர்…

உண்மையாயினும் சொல்லவேண்டிய
தருணம் பார்த்து
தேவை பார்த்து
விளைவை யோசித்து மட்டுமே,
எந்த ஒரு விஷயத்தையும் பிறருக்கு
தெரிவியுங்கள்…
பகிருங்கள்…

உறுதிப்படுத்தப்படாத
உதவாத
உண்மை இல்லாத
விஷயங்களை பிறருக்கு
தெரிவிக்காதீர்கள் அது விஷமாக மாறலாம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தனித்திருங்கள்… விழித்திருங்கள்… உங்கள் வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தனித்து இருத்தலும்…
தவிர்த்து இருத்தலும்…
தடுத்து இருத்தலும்…
உச்சகட்ட அறிவாகும்…
அதுவே விழிப்புணர்வும் ஆகும்…

ஒவ்வொரு குடிமகனின் ஒத்துழைப்பிலும்
பல நூறு உயிர்கள் காப்பாற்றப்படுகிறது !

அன்பாக உரைக்கிறேன்…
கடிந்து உரைக்கிறேன்…
இடித்து உரைக்கிறேன்…

என் மக்களாகிய உங்கள் நலனுக்காக !

தனித்திருங்கள்…
விழித்திருங்கள்…
உங்கள் வீட்டிலேயே இருங்கள்…
பாதுகாப்புடன்…

தற்காலிகமாக இழந்தது எதுவாயினும்
விரைவில் மீட்டு பெறலாம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தனித்திரு… விழித்திரு… வீட்டில் இரு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தனித்திரு…
விழித்திரு…
வீட்டில் இரு…

தனித்திரு…
விழித்திரு…
வீட்டில் இரு…

தனித்திரு…
விழித்திரு…
வீட்டில் இரு…

விரைவில் விடியும் தமிழகம் கொரானா இல்லாமல் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் என்ற பெரிய சவாலை இந்த உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரோனா வைரஸ் என்ற
பெரிய சவாலை இந்த உலகம்
சந்தித்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில்…

ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல்…
உங்களில் ஒருவனாக,
உங்கள் சகோதரனாக,
உங்கள் வீட்டுப் பிள்ளையாக,
உங்களிடம் உங்கள் பாதம் தொட்டு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்…

காட்டுத்தீ போல் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த நமது அரசின் அறிவுறுத்தல் படி வரும் நாட்களில் வீட்டிலேயே தனித்திருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் இந்த சமூகத்தையும் பாதுகாக்க பாதம் தொட்டு பணிந்து கேட்டுக்கொள்கிறேன்…

என் அன்பிற்கினிய மக்களே இந்தக் கொடிய வைரஸினால் நம் தொகுதியில் ஒரு உயிரிழப்பு கூட நிகழக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்…

உலகத்தை அச்சுறுத்தும்
அபாயமாக உள்ள இந்த வைரசுக்கு
ஒரே உபாயம் – சமூக விலக்கு மட்டுமே…

I DO NOT SCARE YOU,
I JUST CARE FOR YOU !

உங்கள் நலனில் அக்கறையுடன் அன்பான காலை வணக்கங்கள் !

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விலகி இருங்கள்… வீட்டிலேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கவனம் !
கொரானா நுண்ணுயிர் தாங்கிய
ஸ்லீப்பர் செல்களாக பலர்
வெளியே உலவிக் கொண்டு இருக்கலாம்…

விலகி இருங்கள்…
வீட்டிலேயே இருங்கள்…

அத்தியாவசிய தேவைக்கு
வெளியே சென்றால்
சமூக விலகலை கடைபிடியுங்கள்…

அரசு வழிகாட்ட…
மக்களாகிய நீங்கள் அதை பின்பற்ற…
சுமுகமான சமூகத்தில்…
கொரானாவை தவிர்த்திருப்போம்…

தனித்திருப்போம்,
கொரானாவை தவிர்த்திருப்போம்…
தமிழகத்தை காத்து இருப்போம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொரானா… வந்த பின் சிரமப்படுவதை விட வரும் முன் காப்பதே நல்லது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கொரானா…
வந்த பின் சிரமப்படுவதை விட
வரும் முன் காப்பதே நல்லது…

தனித்திருப்போம்,
கொரானாவை தவிர்த்திருப்போம்…

நாம் வீடுகளுக்குள் தனித்து இருந்தாலும்
மனங்களால் ஒன்றிணைந்து புது யுகம் படைக்க தயாராவோம் !

சிந்தித்து செயல்படுங்கள்…
வாழ்க்கை சிதறாமல் சீர் படட்டும்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்… சொற்களும் செயல்களும் அழகாக மாறும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இதயத்தை நன்றி என்ற உணர்வால் நிரப்புங்கள்…
சொற்களும் செயல்களும் அழகாக மாறும்…

உடன் இருப்போரின் மகிழ்வையும்
உள்ளத்தின் நிறைவையும் உணர்வீர்கள்…

மிக்க நன்றியுடன் மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உண்மை அறிவோம் ! உயிரினும் மேலானது ஒன்றுமில்லை !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உண்மை அறிவோம் !
உயிரினும் மேலானது ஒன்றுமில்லை !!

பயணங்களைத் தவிர்ப்பது நல்லது…
சந்திப்புகளை தவிர்ப்பது நல்லது…

சில வாரங்களுக்கு உங்களை தனிமை படுத்திக்கொள்ளுங்கள்…

கொரானா வைரஸ் நமக்கு பரவாமல் தடுப்போம் !
கொரானா வைரஸ் நம்மால் பரவாமல் தடுப்போம் !

மீண்டு வருவோம் அனைத்தையும் மீட்டெடுப்போம் !

அன்பான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இன்று ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இன்று ஒரு நாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே இருங்கள்…

கொரானாவிற்கு வாய்ப்பு மறுப்போம் !
ஆரோக்கிய வாழ்க்கைக்கு வாய்ப்பு கூட்டுவோம் !

தியாக தெய்வங்களாய் பணியாற்றும்
மருத்துவ துறைக்கு நன்றி சொல்வோம்…

காவல் தெய்வங்களாய் கடமை ஆற்றும்
காவல்துறைக்கு நன்றி சொல்வோம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தூய்மை காப்போம் ! தூய்மையை தாய்மையாய் போற்றுவோம் !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தூய்மை காப்போம் !
தூய்மையை தாய்மையாய் போற்றுவோம் !!

நம்மையும் மற்றவர்களையும்
கொரானா என்ற நுண்கிருமியில் இருந்து பாதுகாப்போம் !!

கூடுதல் பொறுப்பும்,
பிரத்தியேக கவனமும்,
தனிமனித தூய்மையும்
இக்கணத்தின் தேவை !

எல்லாம் வல்ல இறைவா, என் மக்களை எப்பொழுதும் காத்து அருள்வீராக…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்

மேலும் படிக்க...

உடல்நலம் காத்தலே இக்கணத்தில் தலையாய கடமை ஆகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

சுவர் கொண்டே சித்திரம் வரைய முடியும்…
இந்த உடல் கொண்டே இந்த உலகத்தில் ஒவ்வொரு அனுபவத்தையும் பெற முடியும்…

உடல்நலம் காத்தலே இக்கணத்தில் தலையாய கடமை ஆகட்டும்…
தூய்மையும் தற்காத்தலும் கொரானா நம்மிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்…

பாதுகாப்பாக இருங்கள் ! பயம் வேண்டாம்…
முன்னெச்சரிக்கையாக இருங்கள் ! பதட்டம் வேண்டாம்…

இந்த நெருக்கடியிலிருந்து மானுடம் மீண்டு வரட்டும் !

எல்லாம் வல்ல இறைவா, என் மக்களை எப்பொழுதும் காத்து அருள்வீராக…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அவர் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அவர் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…
என்னைத் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…
உங்களை தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…
எவரையும் தவிர்த்து இந்த உலகம் முழுமையடைவதில்லை…

அவர்,
இவர்,
நீங்கள்,
நான்,
எல்லோரும் இந்த பிரபஞ்சத்தின் புள்ளிங்கோ…!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் பலம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் ! பலவீனம் என்னவென்று தெரிந்து கொல்லுங்கள்!!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் பலம் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள் !
பலவீனம் என்னவென்று தெரிந்து கொல்லுங்கள்!!

பலம் பலமடையட்டும்…
பலவீனம் பலவீனமடையட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒரு கணம்… ஒரு சிந்தனை… ஒரு கற்பனை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒரு கணம்…
ஒரு சிந்தனை…
ஒரு கற்பனை…
ஒரு சொல்…
ஒரு நட்பு…
ஒரு சந்திப்பு…
ஒரு காட்சி…

வாழ்க்கை நிகழ்கால நீட்சியாகவும் தொடர்ச்சியாகவும் இல்லாமல்
புத்தம் புதியதாய் ஆரம்பிக்கும்… ஆரம்பிக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மெத்த படித்தோரே… வாழ்வில் ஜெயித்தோரே… ஆன்றோரே… சான்றோரே… பெரியோரே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி

மெத்த படித்தோரே…
வாழ்வில் ஜெயித்தோரே…
ஆன்றோரே…
சான்றோரே…
பெரியோரே…

வாழ்வில் நாம் ஜெயித்து விட்டோம் என்று கவசமிட்டு ஒதுங்கிக் கொள்ளாதீர்கள்…
நம் சமூக இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பும், உதவியும், வழிகாட்டலும் தேவைப்படுகிறது…

நீங்கள் வாழ்ந்து காட்டும் வாழ்க்கை அவர்களுக்கு வழி காட்டட்டும்…

எங்களோடு தொடர்பில் இருங்கள்…
நம் இளைஞர்களுக்கு சாதனைகள் சாத்தியங்களாகட்டும்…

1, 10, 100… உங்கள் சக்திக்கேற்ப இளைஞர்களை கண்டு அவர்களை நல்வழிப்படுத்தி நல்லதொரு வேலைவாய்ப்பு தொழில் வாய்ப்பு உருவாக்கி நல்லதொரு சமூகம் படைப்போம்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

செடி மரமாகும் வரை காத்திரு… கனி கனியும் வரை காத்திரு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி இளைஞனே…

செடி மரமாகும் வரை காத்திரு…
கனி கனியும் வரை காத்திரு…

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு…
எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு…

வாழ்க்கை ஓட்டப்பந்தையம் அல்ல…

ஓடாதே…
நில்…
விழி…
பார்…
ரசி…
சுவை…
உணர்…
பேசு…
பழகு…
விரும்பு…

எதிலும் அவசரம், அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே…
உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா?

காத்திருக்கப் பழகினால், வாழப் பழகுவாய்…

இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய்…
எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்…

உனக்காக நானும் காத்திருப்பேன் உன்னை வெற்றியாளனாய் அழகு பார்க்க !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்வது ஒரு முறை… நிகழட்டும் சாதனைகள் பல முறை… வாழ்த்தட்டும் தலைமுறை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்வது ஒரு முறை…
நிகழட்டும் சாதனைகள் பல முறை…
வாழ்த்தட்டும் தலைமுறை…

நம் இளைஞர்களின் தகுதி கூடட்டும்…
திறமை மிளிரட்டும்…
தொடர் பயிற்சி பட்டறைகள் மூலம்…

மறுப்பதும் எதிர்ப்பதும் ஏதுமில்லை என்று ஆகட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நோக்கங்கள் சரியாகும் போது செயல்களும், செயல்களின் விளைவுகளும் நற்பலன்களையே கொடுக்கும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

செய்யும் செயலை கண்டு மதிப்பிடுவது மனிதர்களின் இயல்பு !
அந்த செயலின் நோக்கத்தைக் கொண்டு நம்மை மதிப்பிடுவது அந்த இறைவனின் மாண்பு…

நோக்கங்கள் சரியாகும் போது செயல்களும்,
செயல்களின் விளைவுகளும் நற்பலன்களையே கொடுக்கும் !

அதுவே இறைவனை நம்மை நோக்கி ஈர்க்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அடுத்தவருடன் ஒப்பிட்டு உயர்வாக நினைத்து உள்ளம் உவப்பது உயர்வல்ல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அடுத்தவருடன் ஒப்பிட்டு உயர்வாக நினைத்து
உள்ளம் உவப்பது உயர்வல்ல…

தன் தகுதியையும் திறமையையும்
முழுமையாக பயன்படுத்தி, வெளிப்படுத்தி
இந்த உலகம் உய்ய பலன் கொடுத்து பயன் ஆற்றுவதே உண்மையான உயர்வு !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நேற்று என்பது நினைவு… நாளை என்பது கனவு… இன்று மட்டுமே நிஜம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நேற்று என்பது நினைவு…
நாளை என்பது கனவு…
இன்று மட்டுமே நிஜம்…

ஒன்றே செய்வீர்…
நன்றே செய்வீர்…
இன்றே செய்வீர்…

நம் உழைப்பில் இந்த ஞாலம் இன்றே பயன் பெறட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வளர்ச்சி என்பது நேரம் என்ற நீரூற்றி வளர்க்கும் மரம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

எந்த மரத்திற்கு அதிகம் நீர் ஊற்றுகிறோமோ அந்த மரம் அதிகம் வளர்வது போல
எதற்கு அதிக நேரம் கொடுக்கிறோமோ அது வெகுவாக வளர்கிறது !

வளர்ச்சி என்பது நேரம் என்ற நீரூற்றி வளர்க்கும் மரம்…
நாம் செலவிடும் நேரம் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் மட்டும் இருக்கட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் சிறகை… எந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும் சிறகை
எந்த பறவையும் மறுப்பதுமில்லை மறப்பதுமில்லை…
மறந்து நடந்து ஊர்ந்து கொண்டிருபதுமில்லை…

நாமும் நமக்கு
இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள
தனித்ததிறமைகளை மறக்க வேண்டாம்…

வெற்றி சிறகை விரித்து வானம் தொடுவோம், உச்சம் அடைவோம்…

நம் ஒவ்வொருவரின் உயர்விலும் இந்த உலகமும் உயர்கிறது சற்றேனும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பிரபஞ்சத்தின் துளியா நாம் ?! படைத்தவனின் பிரதியா நாம் ?!

பிரபஞ்சத்தின் துளியா நாம் ?!
படைத்தவனின் பிரதியா நாம் ?!

படைப்பின் தத்துவம் தான் என்ன ?!
படைத்தவனின் நோக்கம் தான் என்ன ?!

எவர் உரைப்பார் இதன் ரகசியத்தை நமக்கு !
அது செய்யும் வேலையின், பணியின் மூலம் கண்டறிய வேண்டிய இரகசியம் அல்லவா !

அந்த ரகசியத்தை கண்டறிய இதோ ஒரு வாய்ப்பு !
கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை மூலம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் வீட்டில், அருகில் உள்ள நல்ல வேலை தேடும் இளைஞர்களுக்கு இதை தெரிவித்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன் பெறச் செய்யுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லதோர் வீணை போல் எனை செய்தாய் ! சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் !

நல்லதோர் வீணை போல் எனை செய்தாய் !
சுடர்மிகு அறிவுடன் எனைப் படைத்தாய் !

வல்லமை தந்தாயே, தாயே…
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே…

வாழ்வின் அனைத்தையும்
அருளிய தாயே உனக்கு…
நன்றி! நன்றி !! கோடான நன்றி !!!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அறிவுபூர்வமாக செய்ய வேண்டியதை அறிவுபூர்வமாக செய்ய வேண்டும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அறிவுபூர்வமாக செய்ய வேண்டியதை
அறிவுபூர்வமாக செய்ய வேண்டும் !

உணர்வுபூர்வமாக செய்ய வேண்டியதை
உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும் !

அறிவால் யோசித்து
உணர்வுடன் செயல்படும்
சமூகம் அமைப்போம் !!

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கடமை ஆற்றுங்கள்… மாணவனாக கடமை ஆற்றுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கடமை ஆற்றுங்கள்…
மாணவனாக கடமை ஆற்றுங்கள்…
குடும்ப உறுப்பினராக கடமை ஆற்றுங்கள்…
குடும்பத் தலைவராக கடமை ஆற்றுங்கள்…
குடிமகனாக கடமை ஆற்றுங்கள்…
தொண்டனாக கடமை ஆற்றுங்கள்…
தலைவனாக கடமை ஆற்றுங்கள்…

வீட்டில் கடமை ஆற்றுங்கள்…
அலுவலகத்தில் கடமை ஆற்றுங்கள்…
சமூகத்தில் கடமை ஆற்றுங்கள்…

கடமை நிறைவேறும் போது
உரிமை கோரும் தகுதி பெறுகிறோம் !

கடமை தவறும் போது
உரிமை கோரும் தகுதியை இழக்கிறோம் !!

ஆகவே கடமை ஆற்றுங்கள்…
செய்யவேண்டிய கடமையை சிறப்புற ஆற்றுங்கள் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல் எண்ணங்களும், நற் செயல்களும் எங்கிருந்து வந்தாலும் போற்றுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தனிநபர் தாண்டி,
உருவம் தாண்டி
எண்ணங்களையும்
செயல்களையும் கொண்டாடுவோம் !

ஏற்பதும் இகழ்வதும்
மனிதர்களாக இல்லாமல் !

ஏற்பதும் இகழ்வதும்
எண்ணங்களும்
செயல்களுமாக இருக்கட்டும் !!

நல் எண்ணங்களும், நற் செயல்களும்
எங்கிருந்து வந்தாலும் போற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நன்மைகள் நம்மை நோக்கி பாய்ந்து வந்து சேரட்டும்… நம்மிடமிருந்து நன்மை மட்டுமே சீறிப் பாயட்டும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நன்மைகள் நம்மை நோக்கி பாய்ந்து வந்து சேரட்டும்…
நம்மிடமிருந்து நன்மை மட்டுமே சீறிப் பாயட்டும் !

நல்ல விஷயங்களை கிரகிக்கும் காந்தமாவோம் !
தீமை செய்யவே அச்சப்படும் சமூகத்தை கட்டமைப்போம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வெற்றிக்கு அடிப்படை… அதைப்பற்றிய சிந்தனை… அதற்கேற்ற உழைப்பு !

வெற்றிக்கு அடிப்படை…
அதைப்பற்றிய சிந்தனை…
அதற்கேற்ற உழைப்பு !

தைரியமும் தன்னம்பிக்கையும் கொள்ளுங்கள்…
தன்னம்பிக்கை உங்களை
பல மடங்கு பலம் உள்ளவர்களாக மாற்றுகிறது !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உங்கள் சொல்லும் செயலும்
இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
தைரியமும், தன்னம்பிக்கையும் கூட்டுவதாக அமையட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அறிவால் கிடைத்த அனுபவம்… அனுபவத்தால் கிடைத்த அறிவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அறிவால் கிடைத்த அனுபவம்…
அனுபவத்தால் கிடைத்த அறிவு…

இதனுடன் கலந்து அன்பு
இதனால் கிடைக்கும் ஆனந்தம்…

அன்பும், அறிவும், ஆனந்த அனுபவமும்
வாழ்வின் முறையாகட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்…

நல்ல காகிதம் செய்வோம்…
ஆலைகள் வைப்போம்…

குடைகள் செய்வோம்…
உழு படைகள்செய் வோம்…

கோணிகள்செய் வோம்…
இரும்பாணிகள் செய்வோம்…

நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்…

கொல்ல ருலைவளர்ப் போம்;
நல்ல ஊசிகள்செய் வோம்;

உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம்…

இன்று மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் அன்பிற்குரிய அண்ணன் உயர்திரு எம்சி சம்பத் அவர்களை சந்தித்து நம் தொகுதியின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்துப் பேசினோம்.

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உயரிய இலக்கை முன்வைத்து முன்னேறுவோம்… எல்லையற்ற கனவை நோக்கி சிறகை விரிப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உயரிய இலக்கை முன்வைத்து முன்னேறுவோம்…
எல்லையற்ற கனவை நோக்கி சிறகை விரிப்போம்…

சாதனைக்கும்,
சுய மரியாதைக்கும்,
கடின உழைப்புக்கும் மட்டுமே
வந்தனை செய்வோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அன்பு, பண்பு, மனிதம் போன்ற… இணைக்கும் அடையாளங்களை கொண்டாடுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஜாதி, மதம், இனம் என…
நம்மை பிரிக்கும் அடையாளங்களை தவிர்த்து,

அன்பு, பண்பு, மனிதம் போன்ற…
இணைக்கும் அடையாளங்களை கொண்டாடுவோம்…

வேறு வேறு கிளைகள் ஆயினும்
நாம் ஒரு மரத்தின் கிளைகள் என்று புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கரம் கொடுப்போம்… வலு சேர்ப்போம்… வழி காட்டுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அளவற்ற அன்பு…
அக்கறை…
அரவணைப்பு…
அங்கீகாரம்…

என் இளைஞர்களுக்கான என்
எண்ண சுவாசம் இவை !

முன்மாதிரியாய் மலரட்டும்…
முன்மாதிரியாய் திகழட்டும்…
என் இளைஞர் சமூகம் !

கரம் கொடுப்போம்…
வலு சேர்ப்போம்…
வழி காட்டுவோம்…

நல் சமூகம் அமைப்போம்…
நல் உலகு படைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

“மக்களால் நான்” என்றீர்கள்… “மக்களுக்காக நான்” என்றீர்கள்…

அம்மா
“மக்களால் நான்” என்றீர்கள்…
“மக்களுக்காக நான்” என்றீர்கள்,

அந்த மக்களாகவே உங்களைக் காண்கிறேன்…
உங்களையே அந்த மக்களிடம் காண்கிறேன்…

ஒவ்வொரு கணமும்,
ஒவ்வொரு தினமும்,

எங்களுக்குள்
புத்துணர்வாக…
அன்பாக…
அறிவாக…
பண்பாக…
பேராற்றல் ஆக
பிறந்து கொண்டே இருக்கும்
என் தானைத் தலைவி,
எங்கள் குலதெய்வம்,
தமிழகத்தை என்றும் காக்கும் தாய்…

உங்களை ஒவ்வொரு கணமும்
நன்றியுடன் நினைவுகூர்ந்து வணங்கி
தங்கள் ஆசியுடன்
என்னுடைய மக்கள் சேவையை தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

அம்மா பிறந்த இன் நன்னாளிலே என்னுடைய

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வெறுப்பது யாராக இருந்தாலும்,
நேசிப்பது நாமாக இருப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒரு இலட்சியம் – சாதியுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் – பயன் படுத்தி பலன் தாருங்கள்…
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்…
ஒரு இலட்சியம் – சாதியுங்கள்…
ஒரு பயணம் – பயணித்து மகிழுங்கள்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இல்லாதது இல்லாமல் போகட்டும் ! இருப்பது மிகுதியாய் இருக்கட்டும் !!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இல்லாதது இல்லாமல் போகட்டும் !
இருப்பது மிகுதியாய் இருக்கட்டும் !!

கொடுப்பது குணமாயின்…
இங்கு இல்லாதவர் என்று எவரும் இலர்…

கொடுப்பவருக்கு கொடுக்கப்படும்…
இதுவே இயற்கை தத்துவம் !

கண்ணிற்கு தெரியாத கடவுளை விட,
சக மனிதருக்கு மனிதர்கள் மிக செய்ய முடியும்…
அங்கு மனிதனாக கடவுள் காட்சி தருகிறார் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ அது வளர்கிறது !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் எதன் மீது நேரமும், கவனமும் செலுத்துகிறோமோ
அது வளர்கிறது !

எதற்கு நேரமும், கவனமும் செலுத்தவில்லையோ
அது தேய்கிறது !!

எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும்
மெய்ப்பொருள் காண்போம் !

கவனச்சிதறல் வேண்டாம் !

கவனம் கொள்வோம்…
வளர்வோம்…

வாழ்வோம்…
வாழ வைப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மனதிலே உறுதி… வாக்கில் இனிமை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மனதிலே உறுதி…
வாக்கில் இனிமை…

காட்சிக்கு எளிமையாய்…
உண்மைக்கு சாட்சியாய்…

மண் பயனுற…
மக்கள் பயனுற…

கனவு மெய்ப்பட,
என் மக்களுக்காக என்றென்றும்
என் சிந்தையும் செயலும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல் எண்ணங்களின், நல் செயல்களின், நல்லவர்களின் நாதம்… நாடெங்கும் ஒலிக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வளர்ச்சிக்கான நல்ல பல திட்டங்களை தாங்கி…
நல் திட்டங்கள் சட்டங்களாக உருவெடுக்க…

பட்ஜெட் கூட்டத் தொடரில்
கோட்டையில்
என் மக்களால் நான்,
என் மக்களுக்காக நான் !

மாசுபட்ட விமர்சனங்களுக்கு செவிசாய்க்காமல்…
அனுபவத்தால் அறிந்த, தெரிந்த, பயன் அடைந்ததை நினைவு கூறுங்கள் !

நல் எண்ணங்களின்,
நல் செயல்களின்,
நல்லவர்களின் நாதம்…
நாடெங்கும் ஒலிக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழைப்பை மிகுதி படுத்துங்கள்… சிந்தனையை ஒருங்கிணையுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பை மிகுதி படுத்துங்கள்…
சிந்தனையை ஒருங்கிணையுங்கள்…

கலசப்பாக்கம் தொகுதி,
ஒரு எடுத்துக்காட்டான…
முன்மாதிரியான…
முன்னோடியான…
அறிவார்ந்த மக்கள் மிகுந்த சமூகம் !
என்பதை இந்த நாட்டிற்கும் உலகிற்கும் பறை சாற்றுவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வெற்றி – உழைக்கும் மக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

வெற்றி – உழைக்கும் மக்களை
எதிர்நோக்கி காத்திருக்கிறது…

மேகங்களாய் எழுவோம்…
துளியாய் விழுவோம்…
பெரும் கடலாய் மாறுவோம்…

இந்த மண்ணும் மக்களும் பயனுற…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது நம் அரசு

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இயற்றலும்
ஈட்டலும்
காத்தலும்
காத்த வகுத்தலும்
வல்லது நம் அரசு.

நம்பிக்கையை விதையாய் விதைத்து
நல் எண்ணங்களை நீராய் நீரூற்றி
வாழ்க்கை உச்சமாய் ஒளிர் விட…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

இந்த உலகம் நமக்காக என்று உணர்வோம்… நம்மை சுற்றி மக்கள் நமக்காக என்று உணர்வோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

இந்த உலகம் நமக்காக என்று உணர்வோம்…
நம்மை சுற்றி மக்கள் நமக்காக என்று உணர்வோம்…

இந்த நாடும் நகரமும் நமக்காக என்று உணர்வோம்…
இந்த நிலமும் அரசும் நமக்காக என்று உணர்வோம்…

நமக்காக இருப்பதை காப்பது நம் கடமை என்று உணர்வோம்
நமக்காக இருப்பதை மதிப்பது நம் தர்மம் என்று உணர்வோம்
நமக்காக இருப்பதை போற்றிப் பாதுகாப்பது நமது தலையாய பண்பாக இருக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பாதைகள் வேறு வேறு ஆயினும் பயணம் ஒன்றாகட்டும்…
உத்திகள் வேறு வேறு ஆயினும் இலக்கு ஒன்றாகட்டும்…

ஒன்று கூடுவோம்
ஒற்றுமை உணர்வோம்

பலம் அறிவோம்…
நன்மைகள் பல பல புரிவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தொடரட்டும் உழைப்பு… மலரட்டும் சேவை… மகிழட்டும் உலகம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

உழைப்பு நம் தேவையைப் பூர்த்தி செய்கிறது…
தேவையைப் பூர்த்தி செய்த பின்பும்
தொடரும் உழைப்பு சேவை ஆகிறது…

தொடரட்டும் உழைப்பு…
மலரட்டும் சேவை…
மகிழட்டும் உலகம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே ஊரின் வளர்ச்சி…
ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியே தொகுதியின் வளர்ச்சி…

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்,
வளர்ச்சி சாத்தியம்…
இதுவே சத்தியம்…

நிலப்பரப்பு வளராது…
எல்லைகள் வளராது…

உள்ளிருக்கும் மனிதனின் ஆற்றல் வளர…
ஆரோக்கியம் வளர…
அறிவு வளர…
மனஅமைதி வளர…
பொருளாதாரம் வளர…
இதையே ஊரின் வளர்ச்சி என்று குறிக்கிறோம்…

உங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்காகவே
என் உழைப்பும், சொல்லும், செயலும், சிந்தனையும் இருக்கும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

என் வார்த்தைகளை விட… என் செயல்களை விட… என் எண்ணங்கள் மிகப் பெரியது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

என் எண்ண ஓட்டத்தை சற்றே நிறுத்தி
வார்த்தைகளை மட்டும் வடிகட்டி பார்த்தேன்…

இதோ அவற்றில் சில…

மக்கள் நலன்…
தைரியம்…
துணிச்சல்…
தன்னம்பிக்கை…
நல்லெண்ணம்…
விடாமுயற்சி…
முடியும் என்ற எண்ணம்… .
தன்னலம் தாண்டிய பொதுநலன்…
உழைப்பு…
நம்பிக்கை…
பிரார்த்தனை…
அன்பு…
சேவை…

என் வார்த்தைகளை விட
என் செயல்களை விட
என் எண்ணங்கள் மிகப் பெரியது…

புதியதோர் உலகு படைப்போம்
அதை அடுத்த தலைமுறைக்கு பரிசாக அளிப்போம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எம் தொகுதி மக்கள் அனைவரும் வாழ்வாங்கு வாழ வேண்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக
எனக்கு ஒரு கனவு உண்டு…

எம் தொகுதி மக்கள் அனைவரும்
வாழ்வாங்கு வாழ வேண்டும்…
உயரிய ஞானம் கொள்ள வேண்டும்…
சீரிய சிந்தனை பெற வேண்டும்…
வளமான வாழ்க்கை வாழ வேண்டும்…
மகிழ்வான மக்களாக திகழவேண்டும்…

என் எண்ணம், சொல், செயல் அதை நோக்கியே நகர்கிறது…

எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை…
நினைத்ததை முடிப்பவை…

என் கனவு மெய்ப்பட
நம் எண்ணங்கள் ஒன்று சேர்ந்து
ஒரே திசையில் பயணிக்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நிறையை நிறைவாக பேசுவோம்… குறையை குறைவாக பேசுவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நிறையை நிறைவாக பேசுவோம்…
குறையை குறைவாக பேசுவோம்…

நிறைய பேசுவதும்
நிறைய யோசிப்பதும் எதுவோ அதுவே
நிறைவாக வாழ்க்கையில் நிகழும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பலனும், பயனும்… யாரோ ஒருவரின் உழைப்பே…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நாம் அனுபவிக்கும்
ஒவ்வொரு பலனும், பயனும்…
யாரோ ஒருவரின் உழைப்பே…

உழைப்பு பலன் தரும்…
உழைப்பு பயன் தரும்…

உழைப்பு யாரையும் காயப்படுத்தாது…
உழைப்பு யாரையும் புண்படுத்தாது…

உழைப்பே உயர்வு…
உழைப்பால் நம்மையும் நம்மைச் சார்ந்த உலகத்தையும் உயர்த்துவோம்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல் சமூகம் படைக்கப்படட்டும் !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விளையுமா ! முளையுமா !!
என்ற சந்தேகம் வேண்டாம்
விதைத்துக் கொண்டே இருப்போம்…

விதைப்பது நம் வேலை
விளைவிப்பது படைப்பின் செயல்…

அதுபோல் விதைத்துக் கொண்டே இருப்போம்…
நல் எண்ணங்களை…
நல் சொற்களை…
நல் செயல்களை…

நல் சமூகம் படைக்கப்படட்டும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

முயற்சி… முடிந்தவரை இல்லாமல் முடியும் வரை இருக்கட்டும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

முயற்சி…
முடிந்தவரை இல்லாமல்
முடியும் வரை இருக்கட்டும்…

தொட்டுவிடும் தூரத்தில்
விட்டுவிடுவதாக இல்லாமல்
எட்டிப் பிடிப்பதாக இருக்கட்டும்…

முயற்சி தோற்றாலும் !
முயற்சிக்க தோற்க வேண்டாம்…

கடமை…
கண்ணியம்…
கட்டுப்பாடு…

என்னும் தாரக மந்திரத்தை நம் சிந்தையிலே பதித்து
நம் நெஞ்சிலே என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணா அவர்களை
அவருடைய நினைவு தினத்தில் வணங்கி…

நெஞ்சார்ந்த காலை வணக்கங்கள் தெரிவிக்கிறேன் !

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விழுந்த விதை, அழுத்தும் பூமி… எழுந்த பிறகு தாங்கிப் பிடிக்கிறது வேரை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

விழுந்த விதை,
அழுத்தும் பூமி…
எழுந்த பிறகு தாங்கிப் பிடிக்கிறது வேரை…

விதையாய் விழுவோம் !
விருட்சமாய் எழுவோம் !!
எதிர்ப்பும் நம் பலமாய் மாறும் வருங்காலத்தில் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் குறிக்கோள்… அதிக வேலை வாய்ப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் குறிக்கோள்…
அதிக வேலை வாய்ப்பு…
கூடுதல் தொழில் முன்னேற்றம்…
மக்கள் முன்னேற்றம் !

அதற்கான ஒரு சிறந்த வழி – இந்த தொழில்நுட்பம்…
இந்த புரட்சியையும், மலர்ச்சியையும் தாண்டி…
மக்கள் பயன்பெற, பங்காற்றுதலே கடமையாய்…

மக்களால் மக்களுக்காக என…
சீரிய சிந்தனையுடன்…
தொழில்நுட்ப உதவியுடன் கைகோர்ப்போம்…

வாழ்வாங்கு வாழட்டும் நம் தொகுதி மக்கள்…

தேவை எதுவாயினும் இங்கு கொடுக்கப்பட்ட லிங்கில் தெரியப்படுத்தவும்
தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.
www.vpanneerselvam.com/மக்கள்-சேவை/

நல்ல விஷயங்கள் அனைவரையும் சென்று சேரட்டும்
இதை மற்றவர்களுக்கும் ஃபார்வேடு செய்து பயன்பெற செய்யுங்கள்…
இணைய : www.chat.whatsapp.com/Hph73ZGuYsE4OWne1iGljN

கலசப்பாக்கம் தொகுதி மக்களின் நலனே தலையாய கடமையாய்…
நம் பணி தொடர்வோம்…

மனிதம் ஓங்கட்டும்…
வாழ்வு சிறக்கட்டும்…
வலிமை கூடட்டும்…
வளமை பொங்கட்டும்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

முடியும் என்பது பலம்… முடியாது என்பது பயம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

முடியும் என்பது பலம்…
முடியாது என்பது பயம்…

பயம் தவிர்ப்போம்…
செயல்படுவோம்…
பலன் கொடுப்போம்…

நிறைவு கொள்வோம் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது… முயன்று பார்த்தால் தான் தெரியும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது
முயன்று பார்த்தால் தான் தெரியும்…
முயலுவோம் முன்னேறுவோம்…
நன்றியுடன் நன்று செய்வோம் எந்நாளுமே…
ஆக்கும் அறிவு காக்கும் கடவுளுக்கு சமம் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தயார்படுத்திக் கொள்ளுங்கள்… தரம் உயர்த்திக் கொள்ளுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
தயார்படுத்திக் கொள்ளுங்கள்…
தரம் உயர்த்திக் கொள்ளுங்கள்…
வாய்ப்பு உங்களை சந்திக்க வந்து கொண்டிருக்கிறது…
தகுதி தயார்நிலையில் இருந்து வாய்ப்பை
சந்திக்கும்பொழுது வெற்றி விதைக்கப்படுகிறது !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…
சிறந்த ஓவியத்திற்கு ஓவியரே பொறுப்பு…
வாழும் வாழ்க்கைக்கு வாழ்பவரே பொறுப்பு…
நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு !
வாழ்வோம், சிறப்பாக வாழ வைப்போம் !!
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லோர்களே நாட்டில் அதிகம் ஆயினும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நல்லோர்களே நாட்டில் அதிகம் ஆயினும்…
நல்லவர்களின் மௌனம்,
நல்லவர்களின் பாராமுகம்,
நல்லவர்களின் ஈடுபடாதிருத்தல்,
நல்லவர்களின் ஒதுங்கி செல்லுதல்…
தீயோரின் தீவிரவாதத்தை விட இந்த சமூகத்திற்கு அதிக கேடு விளைவிக்கிறது !
நல்லோரே, நல்லோரே…
ஒன்றிணைவீரே…
குரல் கொடுப்பீரே…
நல்லோரே, நல்லோரே…
உங்கள் இருத்தலை உணர்வீரே…
உங்கள் இருத்தலை உலகிற்கு உணர்த்துவீரே…
நல்லோரின் நற் செயல்கள்…
அல்லோரின் செயல் விளைவுகளை நீர்க்கச்செய்யட்டும்…
அதிரட்டும் இவ்வுலகம்
அதிகப்படியான நல்லோரின் அதிர்வலைகளால்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
குடியரசு தின வாழ்த்துக்களுடன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

வாழ்க்கை என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை இல்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாழ்க்கை என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை இல்லை…
வாழும் விதத்தில்தான் இருக்கிறது !
இவர் சொன்னார்…
அவர் சொன்னார்…
இதைச் சொன்னார்…
அதை சொன்னார்…
அப்பொழுது சொன்னார்…
அங்கு சொன்னார்…
என்று வார்த்தைகளை பிடித்து தொங்கி கிடப்பதைவிட,
நற் செயல்களும் அது உருவாக்கும் பயனுள்ள மாற்றங்களுமே இன்றைய சமூகத்திற்கான தேவை !
பயனுள்ள வகையில்
வாழ்வோம்,
வாழவைப்போம்…
உயர்த்துவோம்…
உயர்ந்து காட்டுவோம்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

ஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஒரே மரத்தில் பூத்த பூக்கள் நாம்…
என்னை இயக்கும் அதே சக்தி உங்களுக்குள்ளும் இருக்கிறது…
உங்களுக்குள் இருக்கும் சக்தி என்னுள்ளும் இருக்கிறது…
அந்த சக்தியை…
இன்று
கண்டேன்
தரிசித்தேன்
உணர்ந்தேன்
அனுபவித்தேன்
ஆனந்தம் கொண்டேன்…
என்னுள் நீங்கள்…
உங்களுக்குள் நான்…
கண்ணை மூடி என்னுள் உங்களைக் காண்கிறேன்…
கண்ணை திறந்து உங்களுக்குள் என்னைக் காண்கிறேன்…
நம்மை இணைக்கும் இந்த சக்தியை உணரும் பொழுது நாம் மகா சக்தியாக உருவெடுக்கிறோம்…
அந்த மகாசக்தியின் பேராற்றல் இந்த சமூகத்தை, இந்த மக்களை, வாழ்வாங்கு வாழ வைக்கும்.
உணர்வோம்…
புரிவோம்…
ஒன்றிணைவோம்…
வாழ்வாங்கு வாழட்டும் இவ் வையகம் !!
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

மரத்தின் வளர்ச்சிக்கு மணற்பாங்கு முக்கியம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மரத்தின் வளர்ச்சிக்கு மணற்பாங்கு முக்கியம்…
மனிதனின் வளர்ச்சிக்கு மனப்பாங்கு முக்கியம்…
நல்ல மனப்பாங்கு மனிதனை மாமனிதனாக உயர்த்தும் !
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

ஒன்றுபடுவோம்… ஒருங்கிணைவோம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஒன்றுபடுவோம்…
ஒருங்கிணைவோம்…
உணர்வால் அழகூட்டப்பட்ட அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவோம் !
கலசப்பாக்கம் தொகுதியை தலை சிறந்த தொகுதியாக மாற்றுவோம்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

விளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
விளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல…
என் கவனமெல்லாம் இந்த சமூகத்தின் எதிர்காலமான இளைஞர்கள் மீதே…
இளைஞர்களின் நலனுக்காக சாத்தியமான அனைத்தையும் நிறைவேற்றுவதே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உழைப்பு உயர்வானது… உழைப்பு உன்னதமானது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
உழைப்பு உயர்வானது…
உழைப்பு உன்னதமானது…
உழைப்பால் ஊர் உயரும்…
உழைப்பால் உலகம் உயரும்…
உழைப்பால் வாழ்வு உயரும்…
இவ்வுலகில் ஒவ்வொரு பலனும், பயனும் உழைப்பால் உருவானவையே…
இந்த உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு…
உழைப்பு என்றும் வீண்போவதில்லை !
உழைப்போம், உழைப்போம் எந்த உயரம் எட்டினும் உழைத்துக்கொண்டே இருப்போம் !!
இந்த ஊரும் உலகமும் பயன் பெற்றுக்கொண்டே இருக்கட்டும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல் எண்ணங்கள் ஊற்றாக… நற் செயல்கள் சங்கிலித் தொடராக…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நல் எண்ணங்கள் ஊற்றாக…
நற் செயல்கள் சங்கிலித் தொடராக…
நம் ஒவ்வொரு எண்ணங்களும், செயல்களும் நல் சமூகத்தை உயர்த்தி உருவாக்கட்டும்.
தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுங்கள்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வில் செயல்கள் சரியானதாக மாறுகிறது…
முடியும் என்ற எண்ணம் செயலை முடிக்கக் கூடிய சக்தியை நமக்கு தருகிறது…
காணும் பொங்கலில் கண்டேன் காளைகளுடன் காளைகளை…
மக்கள் கூட்டம், மகிழ்ச்சி வெள்ளம், புத்துணர்வு கொண்டாட்டம்…
புத்துணர்வுடன் புதியதாய் ஒரு சமூகம் புது உலகைப் படைக்க…
இறைவனுக்கு நன்றி சொல்லி மக்களோடு மக்களாக துணைநின்று புத்துணர்வுடன் என் பணியை தொடர்கிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !

கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டாராம் !
ஆனால் கண் கண்ட தெய்வம் அல்லவா நீர் !!

என்றும் ஏழை எளியோருக்காக துடித்த இதயம் – நம் இதய தெய்வம்.

என்றென்றும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து
எம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வமே…

வாழும் போதும் உங்கள் நினைவே…
வழங்கும் போதும் உங்கள் நினைவே…

உங்கள் நினைவே என் பலமாய்…
நல்லோர் பலரின் துணையுடன்…
சில அல்லோரின் சுயநலத்தையும் தாண்டி,
நீங்கள் அவதரித்த இந்நாளில்
உங்களை நினைவில் நிறுத்தி,
அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…

எம் தொகுதி மக்களுக்கு என் பணி தொடர்கிறேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

புரட்சித்தலைவர் பிறந்த நாளில்,
அவரின் புகழ் பாடும் பல கோடி பேரில் ஒருவனாய் !
உங்களின் சேவகனாய்…

என் மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தை பிறந்தது… வழி பிறந்தது… ஒளி தெரிகிறது… வாழ்வு சிறக்கிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

தை பிறந்தது…
வழி பிறந்தது…
ஒளி தெரிகிறது…
வாழ்வு சிறக்கிறது…

மகிழ்ச்சி பொங்க,
செல்வம் பொங்க…
நன்மைகள் பொங்க…

பொங்கல் நல் வாழ்த்துக்களுடன்,

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

பயனற்ற பொருட்களை தீயில் இடுவதை போல
பயனற்ற எண்ணங்களை நீக்கி…

மாசில்லா மனதுடன்
குறையில்லா அன்புடன்
களங்கமில்லா நட்புடன்
என்றும் மாறா விசுவாசத்துடன்

புகையில்லா போகியுடன்

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

1 உடன் பூஜ்யங்கள் இணையும்போது மதிப்பு கூடுகிறது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

1 உடன் பூஜ்யங்கள் இணையும்போது மதிப்பு கூடுகிறது…

சத்தத்தின் நடுவே நிசப்தம் இணையும்போது இசையாக மாறுகிறது…

நின்று கவனித்து புறப்படும்போது பயணம் புதியதாகிறது…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கல்வி, ஆற்றல், அனுபவம், அறிவு, பணம், பலம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

கல்வி,
ஆற்றல்,
அனுபவம்,
அறிவு,
பணம்,
பலம்… அனைத்தையும் விட,
உணர்வு சமநிலையே…
மகிழ்விக்கும், உயர்வுக்கும் வழிவகுக்கும்…

அனைத்து நிகழ்வுகளையும்,அனுபவங்களையும்
சரிசமமாக உணர்ந்து, கடந்து…
என் கலசப்பாக்கம் தொகுதி
என் மக்களுக்காக
என் பணியை தொடர்கிறேன்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வேரை விடாத மரம் பட்டுப் போவதில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வேரை விடாத மரம் பட்டுப் போவதில்லை…
சொந்த ஊரை விடாத மனிதன் கெட்டுப் போவதில்லை…
ஊர் காப்பது உயிர் காப்பதற்கு ஒப்பாகும்…
ஊர் காப்போம்… உயிர் காப்போம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

படைப்பதற்காக, படைப்பவனால், படைக்கப்பட்ட, படைப்பு நாம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
படைப்பதற்காக,
படைப்பவனால்,
படைக்கப்பட்ட,
படைப்பு நாம்…
படைப்பதாலே நாமும் படைப்பவர்களே…
நல்லதொரு உலகு படைப்போம்
அதை நம் சந்ததிக்கு பரிசாக அளிப்போம்
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்வின் உயர் பண்புகள் பற்றி தெரியும் என்பது வேறு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாழ்வின் உயர் பண்புகள் பற்றி தெரியும் என்பது வேறு…
வாழ்வின் உயர் பண்புகள் பற்றி புரியும் என்பது வேறு…
தெரிவதும், புரிவதும் வாழ்வது ஆகாது…
உயர் பண்புகளை கடைப்பிடித்து வாழ்ந்து
இந்த உலகத்திற்கு பயனளிக்கும் மனிதர்களே
பெரும் தலைவர்களாக போற்றப்படுகிறார்கள்…
தெரிவோம்…
புரிவோம்…
வாழ்வோம்…
பயன் தருவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்க்கை ஒரு வாய்ப்பு… ஒவ்வொரு வருடமும் ஒரு வாய்ப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாழ்க்கை ஒரு வாய்ப்பு…
ஒவ்வொரு வருடமும் ஒரு வாய்ப்பு…
ஒவ்வொரு நாளும் ஒரு வாய்ப்பு…
ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு…
ஒவ்வொரு சந்திப்பும் ஒரு வாய்ப்பு…
ஒவ்வொரு வாய்ப்பும் பல வாய்ப்புகளை உருவாக்கட்டும்…
பல வாழ்க்கைகளை உருவாக்கட்டும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஆயிரம் சொல்லை விட ஒரு செயல் பெரியது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஆயிரம் சொல்லை விட ஒரு செயல் பெரியது…
சிந்தனையை செயல் ஆக்குவோம்…
சொல்லை செயல்படுத்துவோம்…
செயலே முன்னேற்றத்தைத் தரும்…
செயலே உருவாக்கும்…
செயலே நிகழ்த்திக் காட்டும்…
அச்செயல் நற்செயலாக இருக்கட்டும்…
அச்செயல் நற்பலன்களை தரட்டும்
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்களால் நான்… மக்களுக்காக நான்… விழித்து கண் திறந்தால் மக்களுடன் சந்திப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
மக்களால் நான்…
மக்களுக்காக நான்…
விழித்து கண் திறந்தால் மக்களுடன் சந்திப்பு…
சந்தித்து முடித்து கண் மூடினால் தொகுதி வளர்ச்சி பற்றிய சிந்தனை…
என் தொகுதி மக்கள், தொகுதியின் நலன் மேம்பட
பல திட்டங்களை மனதில் சுமந்து…
தலைநகர் சென்னை மாநகரில்
கோட்டையில் இன்று சட்டமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்று பணியாற்றுகிறேன் !!
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாய்ப்பு என்ற பாதையில், தன்னம்பிக்கை என்ற வாகனம் ஏறி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாய்ப்பு என்ற பாதையில்,
தன்னம்பிக்கை என்ற வாகனம் ஏறி,
தொடர் முயற்சி என்ற பயணம்…
வெற்றி என்ற இலக்கை நோக்கி இட்டுச்செல்கிறது…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு !
அலம்பலும் வேண்டாம்…
புலம்பலும் வேண்டாம்…
மகேசனும் மக்களும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்…
இன்னும் ஒரு தீர்ப்பு எழுத !!
இதை நினைவில் நிறுத்தி மக்கள் சேவையை தொடர்வீர்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மனவலிமையும் இறைவனின் மகிமையும் எதையும் மாற்றக்கூடிய வல்லமை கொண்டது

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மனவலிமையும் இறைவனின் மகிமையும் எதையும் மாற்றக்கூடிய வல்லமை கொண்டது. இவ்விரண்டும் கிடைக்கப்பெற்றவரை உலகம் உன்னத தலைவனாக கொண்டாடுகிறது.
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நாம் என்ன செய்கிறோம் என்பதை விட

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நாம் என்ன செய்கிறோம் என்பதை விட எப்படி செய்கிறோம் என்பதைவிட ஏன் செய்கின்றோம் என்ற கேள்விக்கான விடையே நம் முன்னேற்றத்திற்கான திசையை தீர்மானிக்கிறது!
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எண்ணங்கள் வண்ணங்களாக… செயல்கள் புதியதாக…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
எண்ணங்கள் வண்ணங்களாக…
செயல்கள் புதியதாக…
புத்துணர்வுடன் புத்தாண்டு
இன்று புதியதாய் பிறந்தோம்…
புதிய ஆற்றலுடன் புது உலகம் படைப்போம்…
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாக்கு நம் உரிமை, வாக்களிப்பது நம் கடமை

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாக்கு நம் உரிமை,
வாக்களிப்பது நம் கடமை,
அடிப்படை ஜனநாயக கடமையாற்றிய
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி…
என் மீதும்…
நம் இயக்கத்தின் மீதும்…
நம் அரசின் மீதும்…
நம் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து
வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி…
ஜனநாயக கடமை தொடரட்டும்,
ஊர் கூடி தேர் இழுப்பது போல
நாம் ஒன்று கூடி நாளும் நன்று செய்வோம்!
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் சந்ததியருக்கு தலைமையை கற்றுக்கொடுங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நம் சந்ததியருக்கு தலைமையை கற்றுக்கொடுங்கள்…
தலைமையை கொண்டாடுங்கள்…
தலைமைக்கு வழி கூறுங்கள்…
தலைமைக்கு வித்திடுங்கள்…
தலைமைக்கு அறிவு சேருங்கள்…
தலைமைக்கு தோள் கொடுங்கள்…
நம் சந்ததியினருக்கு தேவை,
நல்ல தலைமையும், ஆளுமையும் !

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உண்ணாத உணவு பசி ஆற்றாது

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
உண்ணாத உணவு பசி ஆற்றாது;
உட்கொள்ளாத மருந்து நோய் தீர்க்காது;
செயல்படுத்தாத ஞானம் பலனளிக்காது;
தெரிவீர்…
செயல்படுவீர்…
பலன் அடைவீர்…
பயன் தருவீர்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
சீரிய சிற்பத்துக்கு சிற்பியே பொறுப்பு…
சிறந்த ஓவியத்திற்கு ஓவியரே பொறுப்பு…
வாழும் வாழ்க்கைக்கு வாழ்பவரே பொறுப்பு…
நம் வாழ்க்கைக்கு நாமே பொறுப்பு !
சிறப்பாக வாழ்வோம், வாழ வைப்போம் !!
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உணர்வு உயிரின் அடையாளம், உணர்வு உயிரின் உணவு

என் அன்பிற்கினிய உணர்வின் உணர்வான கலசபாக்கம் தொகுதி மக்களே…
உணர்வு உயிரின் அடையாளம்;
உணர்வு உயிரின் உணவு;
உணர்வு உயிரின் அடிநாதம்;
உணர்வு உயிரின் வெளிப்பாடு;
உணர்வின் தரம் உயிரின் வரம்…
உணர்வின் மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

மக்கள்… மக்களுக்காக… மக்களால்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மக்கள்…
மக்களுக்காக…
மக்களால்…
இந்த பொது அறிவு பகுத்தறிவு தாண்டி பலன் தரும், தரட்டும் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

எளிது எது என்பதைத் தாண்டி

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
எளிது எது என்பதைத் தாண்டி
சரி எது என கண்டு செயல்படுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அன்பினால் முடியாதது, வேறு எதனாலும் முடியாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
அன்பினால் முடியாதது, வேறு எதனாலும் முடியாது…
அன்பால் அனைத்தும் சாத்தியம்…
அன்பே சிவம் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பல நூல் படித்து நாம் அறியும் கல்வி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
பல நூல் படித்து நாம் அறியும் கல்வி…
பொதுநலன் கருதி வழங்கிடும் செல்வம்…
பிறர் உயர்விலே இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வெற்றிபெற வேண்டுமென்ற உத்வேகத்துடன் உழைக்கிறீர்களா !

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வெற்றிபெற வேண்டுமென்ற உத்வேகத்துடன் உழைக்கிறீர்களா !
அல்லது தோற்று விடக் கூடாது என்று பயத்துடன் போராடுகிறீர்களா ?
தேர்ந்தெடுக்கும் எண்ணமே வாழ்வை வடிவமைக்கிறது…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கொடுங்கள்… கொடுத்துக்கொண்டே இருங்கள்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
கொடுங்கள்…
கொடுத்துக்கொண்டே இருங்கள்…
உழைப்பை கொடுங்கள்…
நேரத்தை கொடுங்கள்…
அறிவை கொடுங்கள்…
அன்பை கொடுங்கள்…
ஆற்றலை கொடுங்கள்…
அனைத்தையும் கொடுங்கள்…
இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்…
கொடுங்கள், கொடுக்கப் படுவீர்கள்…
கொடுப்பவருக்கே இங்கு அனைத்தும் கொடுக்கப்படும்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

பிள்ளைகளின் வெற்றி பெற்றவர்களின் பெருமிதம்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
பிள்ளைகளின் வெற்றி பெற்றவர்களின் பெருமிதம்…
மாணவர்களின் வெற்றி ஆசிரியர்களின் பெருமிதம்…
வீரனின் வெற்றி குருவின் பெருமிதம்…
மக்களின் வெற்றி தலைவனின் பெருமிதம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வெளிக்கொண்டுவர படாமல் பூமிக்கு அடியில் இருப்பது வைரம் ஆயினும் அதற்கு மதிப்பில்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வெளிக்கொண்டுவர படாமல்
பூமிக்கு அடியில் இருப்பது வைரம் ஆயினும் அதற்கு மதிப்பில்லை…
அதேபோல, வெளிக்கொணர படாத எந்த திறமைக்கும் மதிப்பில்லை…
முடிவெடு…
புறப்படு…
செயல்படு…
திறமையை வெளிக்காட்டி மதிப்புக்கூட்டப்பட்ட மனிதர்களாக வாழ்வோம் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அம்மாவின் ஆசியுடனும்… ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
அம்மாவின் ஆசியுடனும்…
ஆண்டவனின் அளவற்ற கருணையுடனும்…
உங்களின் பேராதரவுடனும்…
அன்னப்பறவை போல நல்லவைகளை மட்டும் கிரகித்துக் கொண்டு நன் முறைப்படுத்தி என்றென்றும் செயல்படுகிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அவர் கருத்து, அவரின் கருத்து…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

அவர் கருத்து, அவரின் கருத்து…
அவர் இருக்கும் நிலையின் உயரத்திலிருந்து கண்ட காட்சியின் கருத்து…
நிலையின் உயரம் மாற, காட்சிகள் மாறும்…
காட்சிகள் மாற கருத்துக்கள் மாறும்…
உயரட்டும் நிலைகள்…
மாறட்டும் காட்சிகள்…
திருந்தட்டும் கருத்துக்கள்…
உயரட்டும் இவ்வையகம்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வாழ்க்கை என்பது தியானமும் இல்லை… வாழ்க்கை என்பது தீர்மானமும் இல்லை…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாழ்க்கை என்பது தியானமும் இல்லை…
வாழ்க்கை என்பது தீர்மானமும் இல்லை…
வாழ்க்கை என்பது இந்த பிரபஞ்சத்துடன் ஆன ஒரு இசைந்த பயணம்…
இசைந்து பயணிக்கின்றவர்கள் பிரபஞ்சத்தின் சக்தியை இணைந்து வெளிப்படுத்துகிறார்கள்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

முடியும் என்பவன் முயன்று முடிக்கிறான்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
முடியும் என்பவன் முயன்று முடிக்கிறான்…
முடியாது என்பவன் முடங்கி சோம்பி கிடக்கின்றான்…
முடியும் என்று முன்னால் வருபவரை வாழ்க்கை வரவேற்கிறது…
வாருங்கள் மக்களே நம்மால் முடியும்…
வாழ்க்கை நம்மை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறது…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாகும்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
உளியின் வலி தாங்கும் கற்களே சிற்பங்களாகும்…
வாழ்வின் கடினமான அனுபவங்களை தாண்டும் மனிதர்களே மாமனிதர்கள் ஆவார்கள்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அச்சம் தவிர்… எண்ணத் தூய்மை கொள்… பொதுநலன் கருது…

அச்சம் தவிர்…
எண்ணத் தூய்மை கொள்…
பொதுநலன் கருது…
எவரொருவர் பொதுநலன் கருதி, பயமின்றி மன தைரியத்துடன், மனத்தூய்மையுடன் செயல்படுகிறாரோ அந்தத் தனி ஒருவர் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒப்பானவர் ஆவார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வாருங்கள், ஒன்றுகூடி புது உலகம் படைப்போம் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கவனி… புரிந்து உணர்…

கவனி…
புரிந்து உணர்…
தேவை அறி…
ஒன்று சேர்..
கற்பி..
சேவை செய்…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

வறண்ட நிலத்தில் சுரண்டினால் வாழ்க்கை கூட மிஞ்சாது…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
வறண்ட நிலத்தில் சுரண்டினால் வாழ்க்கை கூட மிஞ்சாது…
வளமாய் மாற்றுவோம் மண்ணையும் மக்கள் மனதையும்…
விதையாய் விழுவோம்…
விருட்சமாய் எழுவோம்…
வாழ்வோம்…
வாழ வைப்போம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அன்பு… ஆனந்தம்… அறிவு…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
அன்பு…
ஆனந்தம்…
அறிவு…
அன்பினால் கிடைக்கின்ற ஆனந்தமும்…
ஆனந்தத்தால் கிடைக்கின்ற நல்லறிவும்…
என்றென்றும் நல்வாழ்க்கைக்கு வழி வகுக்கும் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

விதைத்தவர் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை…

விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…
காவியத் தாயே…
பூவுலகை விட்டு நீங்கினாலும்,
நீங்கா புகழுடன் மக்கள் மனதில் என்றென்றும் நீங்கள்…
பூவுலகில் நீங்கள் செய்யும் ஆட்சியை பார்த்து பிரமித்து,
விண்ணுலகம் அழைத்துக் கொண்டதோ ஆட்சி செய்ய அங்கும் !
விஸ்வரூபமாய், விருட்சமாய் இருந்த நீங்கள்,
விதைத்துச்சென்ற விதைகளாய் நாங்கள்…
விதைத்தவர் உறங்கினாலும்,
விதைகள் உறங்குவதில்லை…
என்றும் அம்மாவின் ஆசியுடன்
செயல்படும் உண்மை விசுவாசி…
வி. பன்னீர் செல்வம் ஆகிய நான்…
என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
நம் இதய தெய்வத்திற்கான அஞ்சலியுடன் என் காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நற் சிந்தனைகளும்… விவேகமான உழைப்புமே… வெற்றிக்கு அடிப்படை…

நற் சிந்தனைகளும்…
விவேகமான உழைப்புமே… வெற்றிக்கு அடிப்படை.

எம் தொகுதி மக்களின் வெற்றிக்கும், வளமான வாழ்க்கைக்கும் வினைவேக மாற்றியாக செயல்படுவேன்.

வளமான தமிழகம் !
வலிமையான பாரதம் !!
மகிழ்வான கலசப்பாக்கம் !!!

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உணர்வு, எண்ணம், சொல், செயல்

எவரிடத்தில் உணர்வு, எண்ணம், சொல், செயல் ஆகியன ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒரு புள்ளியில் சங்கமிக்கிறதோ, அங்கே தெய்வமே துணை நின்று செயலாய் வெளிப்படுகிறது !
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அகந்தூய்மை வாய்மையால் அமையட்டும்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
அகந்தூய்மை வாய்மையால் அமையட்டும்…
புறந்தூய்மை நீரினால் அமையட்டும்…
தூய்மை நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்…
தூய்மையை கற்போம்…
தூய்மையை கற்பிப்போம்…
தூய்மையை செயல்படுத்துவோம்…
தூய்மையை ஆராதிப்போம்…
தூய்மையை கொண்டாடுவோம்…
தூய்மையே இறைவனைக் காண வழி என்று அறிவோம்…
அகமும் புறமும் தூய்மை ஆகட்டும்…
அந்த இறை நம்மிடையே குடி கொள்ளட்டும் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

100 அடி தூரம் ஆயினும், ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
100 அடி தூரம் ஆயினும், ஓராயிரம் மைல் பயணம் ஆயினும்,
முதல் அடி எடுத்து வைக்கும் முயற்சியிலும் அதன் தொடர்ச்சியிலுமே பயணம் வெற்றி பெறும்.
அதைப்போலவே எந்த இலக்காக இருந்தாலும் தீர்க்கமான தொடக்கமும், தொடர்ச்சியான முயற்சியும் மகத்தான வெற்றியை ஈட்டித்தரும்.
தொடங்குங்கள்;
தொடருங்கள்;
சிகரம் தொடுங்கள் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒவ்வொரு மனிதனின் உயர்விலும்

ஒவ்வொரு மனிதனின் உயர்விலும்
இந்த ஊரும், உலகமும் சற்றே உயர்கிறது…
ஒவ்வொரு மனிதனின் தாழ்விலும்
இந்த ஊரும், உலகமும் சற்றே தாழ்கிறது !
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
ஒவ்வொரு நாளும் சற்றேனும் உயர்வோம்…
ஊரும் உலகமும் உயரட்டும்…எந்நாளும் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட…

நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட…
நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே,
நம் வாழ்வை வடிவமைக்கிறது…
நாம் யார் என்று தீர்மானிக்கிறது…
கடவுள் (கட உள்);
கண்டறி (கண்டு அறி),
நீ யார் என்று !
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
தவமாய் என் பணி தொடர்கிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தலைமை என்பது அடையாளம் அல்ல அறிவேன்…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
தலைமை என்பது அடையாளம் அல்ல அறிவேன்…
தலைமை என்பது பொறுப்பு என்பதை உணர்வேன்…
மானுடம் போற்ற, மனிதம் காக்க…
எளியோர், முதியோர் வாழ்வு சிறக்க என் பணி தொடர்கிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நல்லவை நம்மில் இருந்து தொடங்கட்டும்

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…
நல்லவை நம்மில் இருந்து தொடங்கட்டும்…
நல்லவை நம்மைத் தாண்டியும் தொடரட்டும்…
நல் உலகு படைப்போம்…
அதை அடுத்த தலைமுறைக்கு பரிசளிப்போம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

நம் செயல்பாடுகளை நண்பர்கள் புகழ்ந்து மகிழ

என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
நம் கலசப்பாக்கம் தொகுதியை தலைநகர் போற்ற…
நம் செயல்பாடுகளை நண்பர்கள் புகழ்ந்து மகிழ…
நம் தொகுதியின் சிறப்புகளை தலைவர்கள் பாராட்ட…
நம் திட்டங்களை, துரித நடவடிக்கைகளை முகநூலில் மக்கள் போற்றி மகிழ…
அகம் மகிழ்கிறேன்,
பெருமை அடைகிறேன்,
புதிய உத்வேகம் கொள்கிறேன்…
பொறுப்பு மிக உணர்கிறேன்…
அறிகிறேன் செய்தது நிறைய…செய்ய வேண்டியது மிக நிறைய…
அம்மாவின் ஆசியுடன்…
ஆண்டவனின் அருளுடன்…
உங்கள் அன்புடன்…
என் தன்னம்பிக்கையுடன்…
என் பணி தொடர்கிறேன்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசப்பாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

அம்மாவின் ஆசி பெற்ற தொண்டனாய்

உங்களில் ஒருவனாய்…
உங்களுக்காக ஒருவனாய்…
அம்மாவின் ஆசி பெற்ற தொண்டனாய்…
ஆண்டவன் அருள் பெற்ற மனிதனாய்…
உங்கள் மனங்களில் ஆட்சிசெய்யும் தலைவனாய்…
தலைநகரில் பொதுக்குழுவில் இன்று !
என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசப்பாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

கடின உழைப்பு யாரையும் காயப்படுத்தாது

கடின உழைப்பு யாரையும் காயப்படுத்தாது…
இனிய சொல் யாரையும் புண்படுத்தாது…
மகிழ்வித்து மகிழ்வோம் !
என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசப்பாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

ஒன்றாய் செய்வோம் ! நன்றாய் செய்வோம் !

என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
ஒன்றாய் செய்வோம்…
நன்றாய் செய்வோம்…
ஒவ்வொன்றாய் செய்வோம்…
என்றும் செய்வோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசப்பாக்கம் வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

உங்கள் நலனே என் குறிக்கோள்

என் உள்ளத்தின் காட்சியாகவும்…
உண்மையின் சாட்சியாகவும் இருக்கும் என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
உங்கள் நலனே என் குறிக்கோள் !
மகிழ்வான காலை வணக்கங்கள்…
கலசப்பாக்கம் வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

மேலும் படிக்க...

தொடர்ந்து வாருங்கள் தொண்டனாய் பணியாற்றுகிறேன்

தொடர்பில் இருங்கள்…
தொடர்ந்து வாருங்கள்…
தொண்டனாய் பணியாற்றுகிறேன்…
உங்களை தலைவனாக்கி அழகு பார்க்கின்றேன் !
கலசப்பாக்கம் வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

மக்களுக்காக, மக்களால் நான் என் பணி தொடர்கிறேன்

என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
ஊர் கூடி தேர் இழுப்பதை போல…
இணைந்து பணியாற்றுவோம்…
மக்களுக்காக, மக்களால் நான் என் பணி தொடர்கிறேன் !
கலசப்பாக்கம் வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

உணர்வுகளில் மிகச்சிறந்த உணர்வு – நன்றியுணர்வு

உணர்வுகளில் மிகச்சிறந்த உணர்வு – நன்றியுணர்வு…
நன்றியுணர்வு, நல்ல பல வாய்ப்புகளை ஈர்க்கும் காந்தமாக நம்மை மாற்றுகிறது !
என் அன்பிற்குரிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே, நன் நன்றியுடன் என் பணி தொடர்கிறேன் !
கலசப்பாக்கம் வளர்கிறது ! நன்றியுடன் கூடிய காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது

நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது !
என் அன்பிற்குரிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே…
தொழில் நுட்பத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி, நம் தொகுதியை, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து சிந்தனைகளையம் செயல்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் !
கலசப்பாக்கம் வளர்கிறது ! பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

தன்னம்பிக்கை, தீர்க்கமான முடிவுகள், துரித செயல்களே ஆளுமைக்கு அழகு

தன்னம்பிக்கை, தீர்க்கமான முடிவுகள், துரித செயல்களே ஆளுமைக்கு அழகு என்று சொல்லி தந்த அம்மாவை வணங்கி…
என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே உங்கள் நலன் நாடி, உங்கள் வாழ்வு சிறக்க…
உங்களுக்கான சேவையை www.vpanneerselvam.com , www.kalasapakkam.com இணையம் வாயிலாகவும் தொடர்கிறேன்…
கலசப்பாக்கம் வளர்கிறது ! மகிழ்வான காலை வணக்கங்கள்…

மேலும் படிக்க...

நல் உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள், ஆற்றல் மிக்க செயலுக்கு வழிவகுக்கிறது

நல் உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள், ஆற்றல் மிக்க செயலுக்கு வழிவகுக்கிறது !
என் அன்பிற்கினிய கலசப்பாக்கம் தொகுதி மக்களே, என் உணர்வு, என் எண்ணம், என் செயல் என்றும் உங்கள் நலனுக்காக…
மகிழ்வான காலை வணக்கங்கள் !

மேலும் படிக்க...

Powered by J B Soft System, Chennai.