கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஸ்தூர் பணியாளர்களின் குடும்பத்துக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா நிவாரண உதவிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய சொந்த நிதியில் இருந்து வழங்கினார்.
புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஸ்தூர் பணியாளர்களுக்கு நிவாரண உதவி: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
