திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசபாக்கம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு முகக்கவசமும் கபசுர குடிநீரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
கலசப்பாக்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்: கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்
