Menu Close

கலசபாக்கம் அருகே பள்ளி கட்டடத்தை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர், துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம்

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அடுத்த பெருமாள்பேட்டையில் 1 கோடியே 55 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி புதிய கட்டிடத்தை உயர்திரு. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Posted in சாதனைகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.