நம்மை இந்த உலகம் எப்படிப் பார்க்கிறது என்பதை விட… நாம் நம்மை எப்படி பார்க்கிறோம் என்பதே, நம் வாழ்வை வடிவமைக்கிறது… நாம் யார் என்று தீர்மானிக்கிறது… கடவுள் (கட உள்); கண்டறி (கண்டு அறி),…
தரணி போற்றும் சிங்கப்பெண் தங்கத்தாரகை தெய்வத்தாய் தமிழகத்தின் தவப்புதல்விக்கு பிறந்தநாள்… ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு தினமும், எங்களுக்குள் புத்துணர்வாக… அன்பாக… அறிவாக… பண்பாக… பேராற்றல் ஆக பிறந்து கொண்டே இருக்கும் என் தானைத் தலைவி,…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விளையுமா ! முளையுமா !! என்ற சந்தேகம் வேண்டாம் விதைத்துக் கொண்டே இருப்போம்… விதைப்பது நம் வேலை விளைவிப்பது படைப்பின் செயல்… அதுபோல் விதைத்துக் கொண்டே இருப்போம்……
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… விளைச்சலின் பலனை அனுபவிப்பதை விட அதை வீரிய விதைகளாக பதப்படுத்தலே விவேகம் என்பது போல… என் கவனமெல்லாம் இந்த சமூகத்தின் எதிர்காலமான இளைஞர்கள் மீதே… இளைஞர்களின் நலனுக்காக…
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொடுங்கள்… கொடுத்துக்கொண்டே இருங்கள்… உழைப்பை கொடுங்கள்… நேரத்தை கொடுங்கள்… அறிவை கொடுங்கள்… அன்பை கொடுங்கள்… ஆற்றலை கொடுங்கள்… அனைத்தையும் கொடுங்கள்… இவ்வையகம் வாழ்வாங்கு வாழட்டும்… கொடுங்கள், கொடுக்கப்…
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட, தென்பள்ளிபட்டு, அலங்காரமங்கலம், கடலாடி பகுதிகளைச் சேர்ந்த 150 பயனாளிக்கு இலவச வீட்டு மனை பட்டாகளை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்.
கலசபாக்கம் ஒன்றியம் தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நமது சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் பரிசு வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றிய செயலாளர் வெள்ளையன் தலைமையில், கோவிலூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சியில் அம்மா கிளினிக் திட்டத்தை நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நம் சிந்தனையில் பிறந்த செயல்களே நம்மை யார் என்று தீர்மானிக்கிறது ! தொழில் நுட்பத்தை சரியான விதத்தில் பயன்படுத்தி, நம் தொகுதியை, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கு…
பனைஓலைப்பாடியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி என்றார் அறிஞர் அண்ணா. அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் என்று ஒன்று இல்லை… அறிவும்…
காஞ்சியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார் . நமது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு தூசி.மோகன்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த சிட்டம்பட்டி, கிடாம்பாளையம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை, இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு சேவூர் எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். நமது கலசபாக்கம் சட்டமன்ற…