Menu Close

கலசபாக்கதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்

கலசபாக்கதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு தனது சொந்த நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உணவிற்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், சாதனைகள், நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.