Menu Close

இடுக்காத்தூர் பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கொரட்டம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இடுக்காத்தூர் பகுதியில் துண்டு பிரசாரம் கொடுத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த நமது அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.