Menu Close

கலசப்பாக்கம் மேல் தெருவில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் மேல் தெருவில் தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களாக அத்தியாவசிய பொருட்களான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தன்னுடைய சொந்த நிதியிலிருந்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் வழங்கினார்.

Posted in கொரோனா நிவாரண பணிகள், நிகழ்வுகள், மக்கள் சேவை

Powered by J B Soft System, Chennai.