Menu Close

அம்மா நான்காம் ஆண்டு நினைவு நாள்: புதுப்பாளையம்

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுப்பாளையம் ஒன்றியம் இறையூரில்,மாண்புமிகு அம்மாவின் 4- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மவுன அஞ்சலி செலுத்தினார். கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

The gallery was not found!
Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.