Menu Close

அருணகிரிமங்கலம் கிராமத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ

கலசபாக்கம் அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தில் 13வது வார்டில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக அதிமுகவைச் சேர்ந்த அஞ்சலாவும், 11வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த கலையரசியும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி பொதுமக்களிடம் திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.