Menu Close

ஆனைவாடி அடுத்த குருவிமலை இரு ஊர்களுக்கு இடையே ஆற்றின் நடுவே பாலம் : 15 ஆண்டுகால கனவை நினைவாக்கிய எம்.எல்.ஏ

கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, CC ரோடு முதல் ஆனைவாடி செல்லும் 15 ஆண்டுகள் மக்கள் கோரிக்கையான நடைபாதை பாலத்தின் துவக்கவிழா நடைபெற்றது.

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, கொடியசைத்துத் துவக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.