Menu Close

ஆரணியில் 13 அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை தொடங்கிவைத்த அமைச்சர். திரு சேவூர். எஸ். இராமச்சந்திரன் நிகழ்வில் பங்கேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 அம்மா நகரும் நியாயவிலை வாகனங்களை அமைச்சர். திரு சேவூர். எஸ். இராமச்சந்திரன் மாவட்டத்திலேயே முதன்முதலாக ஆரணியில் கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்வில் பங்கேற்ற நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள்.

உடன் மாவட்ட ஆட்சியர் திரு கே.எஸ். கந்தசாமி, மாவட்ட செயலாளர் திரு தூசி.கே. மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.