Menu Close

இருளம்பாறை பகுதியில் வாக்குகளை சேகரித்த அதிமுக வெற்றி வேட்பாளர் வி.பன்னீர்செல்வம்!

கலசபாக்கம் தொகுதி அதிமுக சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.V.பன்னீர்செல்வம் அவர்கள் காணமலை ஊராட்சி இருளம்பாறை பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இருளம்பாறை பகுதிகளில் வாகனத்தில் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.

ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர நடவடிக்கை, முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அதிமுக வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.