Menu Close

இறையூர் ஊராட்சியில் மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறையூர் ஊராட்சியில் மேற்கு ஒன்றியம் சார்பில் அதிமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்று எம்ஜிஆர் மற்றும் அம்மா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து கழக நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர் திரு. புருஷோத்தமன் பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் திரு. பொய்யாமொழி எனக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Posted in நிகழ்வுகள்

Powered by J B Soft System, Chennai.